ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சித்தவற்றை TNA ஜனநாயக ரீதியாக அடைய முயற்சிக்கின்றது : லக்ஸ்மன் யாபா தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சிக்கப்பட்ட விடயங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைய முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத் திருத்தம் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டுள்ளார். …
-
- 0 replies
- 1k views
-
-
ஆயுத போராட்டம் இன்று முடிவிற்கு வந்துவிட்டதை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் -- மனோ கணேசன் எம்பி : புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை. ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்துக்கொள்ளப்படவேண்டும
-
- 19 replies
- 3.4k views
-
-
ஆயுத போராட்டம் மெளனிக்கபட்டதன் பின் கொள்கையில் இருந்து விலகிய கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறப்பாக இயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அதன் கொள்கைகளிலிருந்து விலகி செயற்படுவதாக முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதன் தெரிவித்தார். அத்துடன் தேசியம் கதைத்துக் கொண்டு தேசியத்தையே முஸ்லிம் ஏகாதிபத்தியத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் தி.தேவறஞ்சனின் இல்லத்தில் நட…
-
- 1 reply
- 405 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பை அடுத்து அன்றைய தினம் இரவே துபாயில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் இலங்கை திரும்பியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு செல்லும் தேவை ஏற்படும் போது, ராஜபக்ஷ குடும்பத்தில் தமக்கு அழுத்தங்கள் இருப்பதாக கூறுவதும், இல்லை என்றால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பது அல்லது குடும்பத்தினருடன் உள்ள தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவது போன்ற மோசடியான தந்திரங்களை பயன்படுத்தி செல்லவிரும்பும் நாடுகளுக்குள் இலகுவாக செ…
-
- 1 reply
- 249 views
-
-
ஆயுத முனையில் காணிகளை பறித்தார்களாம்: 75 தமிழர்களின் காணிகளை குறிவைக்கும் முஸ்லிம்கள்! June 25, 2018 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லீம்களின் வயல்காணிகளை விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆயுத முனையில் பறித்தார்கள் என கோரி 75 தமிழர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது- மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லீம்களின் வயல்காணிகளை விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆயுத முனையில் பறித்தார்கள் என கூறி செங்கலடி பதுளை வீதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் காணிகளை மீள பெற்றுத்தருமாறு கோரி 75 தமிழர்கள் மீது செங்கலடி காணி மத்தியஸ்த சபையில் முறைப்பாடு செய்ய…
-
- 0 replies
- 345 views
-
-
வடமராட்சி கிழக்குக் கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் அடாத்தாக அட்டைப் பிடித்தொழிலில் ஈடுபடும் தென்பகுதிச் சிங்களவர்களுக்கு எதிராக கட்டைக்காடு கடல் தொழிலாளர்கள் இன்று கண்டனப் பேரணி ஒன்றினை நடாத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும் இராணுவத்தினரதும் ஈபிடிபியினரதும் அச்சுறுத்தலால் இப் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கட்டைக்காடு மீனவர் கூட்டுறவு சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, சி.சிறீதரன் ஆகியோரும் பங்குபற்ற இருந்தமை குறிப்பிடட் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இக்கூட்டத்திற்கு வருகை தந்தால் நீங்கள் காணாமல் போவீர்கள்" என அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியும் ஈபிடிபி அமைப்பாளர் ரங்க…
-
- 0 replies
- 486 views
-
-
மக்கள் அண்மைக்காலமாக மீளக் குடியமர்ந்து வரும் கொக்கிளாய் பகுதியில் உள்ளுர் மீனவர்களுக்கும் புல்மோட்டையை சேர்ந்த முஸ்லீம் மீனவர்களுக்கும் இடையே முறுகல் நிலை நிலவி வருகின்றது. பதற்றத்தை தணிக்க உள்ளுர் பிரமுகர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ் மக்களது பூர்விக கிராமங்களில் ஒன்றான கொக்கிளாய் பகுதியில் சுமார் 27 வருடங்களின் பின்னர் தற்போதே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எனினும் கொக்கிளாய் ஆற்றுப்பகுதியினில் புல்மோட்டைப் பகுதியிலிருந்து படையெடுத்து செல்லும் முஸ்லீம் மீனவர்கள் படகுகள் மூலம் இறால் பிடித்து வருகின்றனர். ஆனால் இவ்வாற்றுப் பகுதியில் படகு மூலம் இறால் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளுர் மீனவர்களின் தொழில் வாய்ப்பு முற்றாக தடு…
-
- 0 replies
- 700 views
-
-
புதிய ஜனநாயகம்: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கருதப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடையதாய் இருந்து வருகிறதா? சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கின்றது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித் தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும் போது மஹாராஜா போன்ற ஓரிருவரைத் தான் யாழ்ப்பாணத்து முதலாளிகளாகச் சொல்ல முடியும். உற்பத்தியிலோ வணிகத்திலோ யாழ்ப்பாண சமூகம…
-
- 0 replies
- 967 views
-
-
ஆயுத விநியோகத்திற்கு மிஹின் எயார் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது! சரத் அமுனுகமவின்கூற்றினால் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ளது!! விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது, மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல்கள் பாரதூரமானது எனவும் இது குறித்து பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தம்மிடம் கருத்து கேட்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு அறிவித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சரத் அமுனுகம, இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை வெளியிடுவதாக கூறி, மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் ஆயுதங்களை இறக…
-
- 0 replies
- 581 views
-
-
ஆயுத வியாபாரம் [20 - October - 2008] சிறியரக ஆயுதங்களின் பரவலினால் உலகெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட சர்வதேச மகா நாடொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை நோக்கும் போது உண்மையான பேரழிவு ஆயுதங்கள் சிறியரக ஆயுதங்களே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. 60 கோடிக்கும் அதிகமான சிறியரக மற்றும் இலகு ஆயுதங்கள் உலகம் பூராவும் புழக்கத்தில் இருக்கின்றன. கடந்த வருடம் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கு சிறியரக ஆயுதங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, சிறியரக ஆயுதங்களினால் கடந்த வருடத்தில் வாரமொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் பெரும் எண…
-
- 0 replies
- 1.6k views
-
-
மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் இன அரசியல் இராணுவப் பிணக்குகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் மேற்கத்தேய மற்றும் வல்லரசு நாடுகள் உண்மையில் அங்கு அந்த முரண்பாடுகள் ஆயுதப்போராக மாற்றமடைவதையே விரும்புவார்கள். ஏனெனில் அந்த நாடுகளின் பிணக்குகளும், துயரங்களும், உயிரிழப்புகளும் மேற்கத்தேய நாடுகளின் வருமானத்தைப் பெரிய அளவில் உயர்த்தும்.இங்கு வீழும் ஒவ்வொரு உயிரும் அவர்கள் பணப் பையை நிரப்பவே உதவும். ஏனெனில் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் ஆயுதங்கள் இவர்களின் உபயமே. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைப்பொருட்களில் ஆயுதங்களே பெருமளவில் இடம்வகிக்கின்றன. இவர்களது சந்தைப்பொருட்கள் விற்பனையாகவேண்டுமாயின், இவர்கள் உற்பத்தி பெருகவேண்டுமாயின் உலகி…
-
- 0 replies
- 983 views
-
-
ஆயுத விவகாரம்; இந்திய காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற முயல்கிறது இலங்கை அரசு?! சிறிலங்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்கியதா என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, பதிலளிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, இந்திய நாடாளுமன்றில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை ஒன்றில், சிறிலங்காவிடம் ஆயுதங்கள் வாங்கப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து. நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, சிறிலங்கா பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இந்த ஆயுத விற்பனை எப்போது நடந்தது – எந்த வகையான ஆயுதங்களை இந்தியா வாங்கியது- சிறிலங்காவ…
-
- 0 replies
- 427 views
-
-
ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமில்லை’ - தமிழர் தலைவர் ஆதாரத்தை எடுத்துக்கூறி தெளிவுபட விளக்கம் சென்னை, மார்ச் 14- ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலி களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கடத்தலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் உறுதுணையாக இருப்பர் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கம் அளித்தார். சென்னை பெரியார் திடல் நடிகவேள் ராதாமன்றத்தில் 6-3-2007 அன்று இரவு ``ஈழத் தமிழர்களின் இன்றைய பிரச்-சினை என்ன?’’ என்ற தலைப்-பில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆயுதக் கடத்தல்களை தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்: மகிந்த ராஜபக்ச சிறியரக மற்றும் இலகுரக ஆயுதக் கடத்தல்கள் மூலம் அரசாங்கம் அல்லாத சக்திகளுக்கு எளிதில் ஆயுதங்கள் கிடைத்து விடுவதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 61 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படும் எந்த ஒரு நல்லெண்ண நடவடிக்கைக்கும் சிறிலங்கா அரசாங்கம் நல்ல பதில் அளிக்க தயாராக உள்ளது. பயங்கரவாத இயக்கம் என்ற தன்மையிலிருந்து மாறி பேச்சுவார்த்தை, ஜனநாயக முறைக்கு தமிழீழ விட…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆயுதக் கப்பல் மிதக்குமா மூழ்குமா? -ஜே.ஏ.ஜோர்ஜ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தசாப்தகால ஆட்சியை நிறைவுக்கு கொண்டுவந்து, ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் நல்லாட்சி பிறந்தது. ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டில் உருவான நல்லாட்சியை மக்கள் இன்னுமே வாய்பிளந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நல்லாட்சி, மக்களுக்கு ஏதாவது நல்லதைச் செய்யவேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஏககாலத்தில், முன்னாள் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இலஞ்சம் - ஊழல் தொடர்பில் அலசி ஆராய்ந்துகொண்டே இருக்கின்றது. இதில், சட்டவிரோதமான ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் என்ற விவகாரம் அமைச்சரவைக்குள் பெரும் …
-
- 0 replies
- 425 views
-
-
ஆயுதக் கப்பல்களை அனுப்பிய நபருக்கு ஒருமாத சிறையே வழங்கப்பட்டதாகவும், எனினும் தன்னை 30 மாதங்கள் சிறையில் தள்ளியதாகவும் இதனால் ராஜபக்ஷ நிர்வாகத்தின் நீதி, நியாயங்களை இதன்மூலம் அனைவராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொக்கரெல்ல ஶ்ரீராஜ ஜேதயான விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்துரைத்த சரத் பொன்சேக்கா, ''கே.பி.யுடன் இருந்த மற்றைய நபருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. 30 மாதங்கள் என்னை சிறைவைத்தனர். நாட்டை அழிக்க ஆயுதக் கப்பல்களை அனுப்பிய நபருக்கு ஒரு மாத சிறையும் ஒரு வருட புனர்வாழ்…
-
- 3 replies
- 618 views
-
-
(ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்) 1971ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இளைஞர்கள் விரக்தியடைந்ததன் காரணமாக ஜே.வி.பி. கலவரம் உருவானது. 30 வருடங்களுக்கு முன்னர் வடக்கைச் சேர்ந்த இளைஞர்கள் விரக்தியடைந்ததையடுத்து ஆயுதக்கலவரம் தோற்றுவிக்கப்பட்டது. இதுபோன்ற விரக்திநிலை ஒன்று இன்று மலையக இளைஞர்களிடையே ஏற்பட்டு வருகின்றது. இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு, மூவின மக்களும் சேர்ந்து வாழ வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பிரிவினைவாதங்கள் தேவையில்லை. அநாவசியமான பிரிவினைவாதங்களை அகற்றி அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும…
-
- 0 replies
- 219 views
-
-
நான்கு நாட்களுக்குள் இரண்டு பிரதான ஆயுதக் களஞ்சியங்கள் அழிந்து போனது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவங்கள் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மயிலிட்டி மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள படையினரின் ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் தொடர்பாக படைத்தரப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளது. நான்கு நாட்களுக்குள் இரு பிரதான ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட அழிவுகளினால் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்கள் அழிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இது விபத்தா அல்லது சதி நடவடிக்கையினால் ஏற்பட்டதா என்ற விசாரணைகளை படைத்தரப்பு தொடங்கியுள்ளது. …
-
- 9 replies
- 1.4k views
-
-
ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து ஒருவர் படுகாயம்! வீரவிலவில் சம்பவம்! Published on September 26, 2011-4:49 pm ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலைக்குள் இவ்வெடிவிபத்து இன்று மாலை 3.45 அளவில் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=35794
-
- 3 replies
- 375 views
-
-
வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து சமாதானத்தை ஏற்படுத்த முடியாது ஆயுதக் களைவின் பின்னரே பேசவேண்டும் என்கிறார் வீரவன்ஸ. பிரிவினைவாத பயங்கரவாதிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட்டே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் குறித்து பேச்சு நடத்தவேண்டும். வெளி நாட்டு சக்திகளுக்கும் ஆயுத பலத்துக்கும் அடிபணிந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வாஷிங்ரனில் நடைபெறும் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டு முடிவில் என்ன வகையிலான அறிக்கை வெளிவருமோ என அர…
-
- 8 replies
- 2k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஆயுதங்களை கொண்டு இயக்கும் பிள்ளையான் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை தேர்தலுக்கு முன்னர் களையுமாறு கோரி ராஜகிரிய தேர்தல் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தற்போது ஜயவர்தனபுர கோடடை மாநகர சபையின், குப்பை காவி வண்டிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பையும் கொட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை களைவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்காவின் சமாதான முன்னெடுப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம், சுயாதீன மதிப்பீட்டுக் குழுவை போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்புவதே தமக்கு முன்னுள்ள தற்போதைய பணியாகும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.05.09) நான் பல தடவைகள் தொடர்பில் இருந்தேன். அனைத்துலக சமூகத்திடம் அவர்கள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதற்கு தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். போர் இடம்பெறும் பகுதியில் உள்ள காயமட…
-
- 0 replies
- 741 views
-
-
ஆயுதக் கிடங்கு வெடித்ததில் பல ஆட்லறிகள் நாசம்: அங்கிருந்த 150 படையினரின் நிலை என்ன? அல்லைக் கந்தளாய்ப் பகுதியில் அமைந்துள்ள சோமபுர ஆட்டறித் தள ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் சிறீலங்கா படையினரின் ஐந்துக்கு மேற்பட்ட 130 மில்லிமீற்றர் ஆட்லறிகள் வெடித்து நாசமாகியுள்ளதாக இராணுவ தரப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்லறிகளுக்கு காப்பாக எறிகணைச் சூட்டுவலுவை வழங்கிய 20 மேற்பட்ட மோட்டார்களும் ஆயுதக் கிடங்கு வெடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளன. ஆட்லறி தளத்திற்கு பாதுகாப்பு வழங்கிய 150 இராணுவத்தினரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் எழுந்துள்ளது. பாது…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களின் போது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் இருப்பதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை உறுப்பினர் ரோகன கமகே கூறினார். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளபோதும் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், தமது வேட்பாளர்கள் பலர் கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும கூறினார். இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே மூன்று பொலிஸ் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவ
-
- 0 replies
- 470 views
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ் கட்சிகளும், ஏனைய முகவர்களும் முகாம்களிலுள்ள மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுவதாகப் பொலிஸ்மா அதிபர் வவுனியாப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நலன்புரி நிலையங்களிலிருந்து 50,000 பேர் பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 2 replies
- 1.1k views
-