ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சரணடைவு ஒன்றே இடம் பெறவில்லை என்று இராணுவத்தினருக்காக வாதாடும் சட்டத்தரணியை காணாமற் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் சட்ட அலுவலராக எப்படி நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது சட்டத்தின் கீழ் நோக்கத்தின் முரண்பாடு என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழு நம்பகத்தன்மையற்றது என்ற தீர்மானத்தைத் தாம் இயற்றியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கண்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் ஆகி யோரின் கலந…
-
- 0 replies
- 286 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும…
-
- 3 replies
- 528 views
-
-
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது! – சர்வதேச சமூகத்தைக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித். [Thursday, 2014-03-06 07:55:13] நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படக் கூடாது என கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதஉரிமை மீறல் இடம்பெற்றதாகத் தெரிவித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருவது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகவே கருதப்பட வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றே வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதும், வெளிநாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதும் ஆர…
-
- 6 replies
- 491 views
-
-
கொழும்பிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நீண்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைமையிலான நாடுகளால் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவு தொடர்பாகவே இவர்கள் நேற்று முன்தினம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னையும், அமெரிக்கத் துணைத் தூதுவர், வில்லியம் வெய்ன்ஸ்ரெய்னினையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவே இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது. இந்தச் சந்திப்புகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 433 views
-
-
சவுதி அரசால் அமைக்கப்பட்ட வீடுகள் விரைவில் கையளிப்பு அக்கரைப்பற்று பிரதேச செயலர் தகுதியானவர்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு சவுதி அரசின் நிதியுதவியில் அம்பாறை மற்றும் நுரைச்சோலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும் இவ்வாறு அக்கரைப்பற்று பிரதேச செயலர் ஏ.எம்.அப்துல் லத்திப் நேற்றுத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பில் நேற்று அவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது, வீடுகளைப் பெறத் தகுதியானவர்களை இனம்காணும் நோக்கில் மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் தலைமையில் உரிய அதிகாரிகளைக் கொண்டு நேர்முகப் பரீட்சைகள…
-
- 0 replies
- 178 views
-
-
சுட்டேன், சுட்டேன் என்று தமது ஆசை தீரும்வரை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் இன்று நம்மிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து பொட்டலமாய் தம்முடைய பையில் வைத்துக் கொண்ட பகத்சிங் அசைக்க முடியா ஆற்றலாக விடுதலையின் அடையாளமாக இன்றும் நம்மிடம் உலாவிக் கொண்டிருக்கிறார். அடக்குமுறையாளர்களான ஜார் இல்லை. ஹிட்லர் இல்லை. முசோலினி இல்லை. நிஜாம்கள் இல்லை. ஆனால் இவர்களிடம் பெற்ற விடுதலை இன்று உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஒருநாளும் வெற்றிபெறாது, மக்களின் வெற்றியை யாராலும் ஒதுக்க முடியாது, புறக்கணிக்க முடியாது. மக்களின் வெற்றி என்பது வரலாற்றின் உயிர் சொல்லாக வாழ்ந்து கொண்டிருக்கும். அதை முறியடிக்க நினைப்பவர்கள் முடிந்துபோயிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மகிந்தவுக்கு சந்திரிகா அனுப்பிய கடிதத்தை மறைத்தாரா செயலாளர் லலித் வீரதுங்க? [Monday, 2014-03-17 07:54:53] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கக் கோரி எந்தவிதமான வேண்டுகோளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவால் இதுவரையில் விடுக்கப்படவில்லையென ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெற்காசிய கொள்கைகள் மற்றும் ஆய்வு கற்கை நிலையத்தின் தலைவியென்ற ரீதியில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், இலங்கையில் மத …
-
- 1 reply
- 356 views
-
-
கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கப் போகிறதா இலங்கை.? உச்சமுனி தீவை சுவிஸுக்கு தந்ததால் பரபரப்பு.! கொழும்பு: இலங்கை தமக்கு சொந்தமான உச்ச முனி தீவை சுவிட்சர்லாந்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவுடனான சர்ச்சைக்கு காரணமான கச்சத்தீவை இந்தியாவிடமே இலங்கை கொடுக்குமா? அல்லது நீண்டகால குத்தகைக்கு தருமா? என்கிற எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது. இலங்கையில் அரசியல் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஒரு பக்கம் போராட்டம்.. இன்னொரு பக்கம்.. மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரை என பற்றி எரிகிறது இலங்கை. இலங்கையைவிட்டு ராஜபக்சேவும் அவரது கூட்டாளி மாஜி அமைச்சர்களும் தப்பி ஓடிவிடக் கூடாது…
-
- 1 reply
- 460 views
-
-
கிளிநொச்சியில் அண்மையில் மீள் குடியேறிய மக்கள் தமது வீட்டு மலசல குழியில் ஐந்துக்கு மேற்பட்ட சடலங்களை பிளாஸ்ரிக் பைகளில் இடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர். உடனடியாக இராணுவத்தினரும் பொலிசாரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்.. Dead bodies located inside a toilet pit in Ki'linochchi [TamilNet, Saturday, 29 May 2010, 15:45 GMT] Members of a family recently resettled in Ka'neasapuram in Ki'iinochchi after being displaced from their house, located Saturday dead bodies of massacred victims, buried inside their toilet pit, sources in Ki'linochchi said. The house was located 1 km west of A9. The residents in the area who witnessed the the bodies said Sr…
-
- 2 replies
- 1.1k views
-
-
டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள்: இரா. செழியன் குற்றச்சாட்டு டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் கூறியுள்ளார். பத்திரிகையாளர் பாவை சந்திரன் தினமணி நாளிதழில் 178 நாட்கள் தொடர்ந்து எழுதிய ‘ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் நூலை வெளியிட, அனைந்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியது: ஈழத் தமிழர்களின் சோக சரித்திரத்தின் ஒரு பகுதியே இந்நூல். த…
-
- 2 replies
- 1k views
-
-
மேலும் சில அமைச்சர்கள்... இன்று, பதவிப் பிரமாணம்? புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் மேலும் 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக காணப்படுகின்றது. அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், சுசில் பிரேம ஜயந்த – …
-
- 0 replies
- 210 views
-
-
2009ல் இருந்து தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவத்துக்கூடாக ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவைச் செயல்ப்பாட்டளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உச்சமட்ட மன்றமான நாடு தழுவிய "தேசிய அவைக்கு" 2014 க்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யும் தேர்தல் நடைமுறை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய ராச்சியம் எங்கும் உள்ள 21 உள்ளூர் தமிழர் பேரவைகளுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஆரம்பித்துள்ளது. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகரீதியான ஆணையைப் பெற்று இக்கட்டமைப்புக்கள் செயல்ப்பட்டு வருகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் தமிழர் பேரவைகள் ஒவ்வொன்றும் "தேசிய அவைக்கு" தமது பிரதிநித…
-
- 0 replies
- 405 views
-
-
யாழ்ப்பாணத்தில் பெய்யும் தொடர் மழை : 3 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு! யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்த மழை தொடர்சியாக பெய்து வருகின்ற நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சில சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 01-உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 94 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் …
-
- 0 replies
- 637 views
-
-
யாழில்... எரிவாயு சிலிண்ட,ர் விநியோகிக்கப்படவுள்ள முறை! எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால் கிடைக்கப்பெறும் சிலிண்டர்களை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை மக்களுக்கு விநியோகிக்கும் முறை: கிராம அலுவலர் பிரிவுகளுக்…
-
- 0 replies
- 112 views
-
-
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்தன !! லாஃப்ஸ் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 6,850 ரூபாய் என்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 2740 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1285491
-
- 12 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிப் படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது‐ 13 July 10 12:57 am (BST) யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் யாழ் மாவட்ட முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுனருமான மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வின் ஒளிப்படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது. அரச அதிபர் கணேஸ் அரசாங்கத்தின் கால்களில் வீழ்ந்தே தனது சேவைக்கால நீடிப்பினைப் பெற்றுக் கொண்டதாக அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்திருந்தார். 69 வயதைக் கடந்துள்ள யாழ் அரச அதிபர் கணேசின் சேவைக…
-
- 13 replies
- 2.1k views
-
-
வாள்வெட்டுக் கைதி தப்பியோட்டம் வாள்வெட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். அடையாள அணிவகுப்புக்காக மல்லாகம் நீதிமன்றுக்கு குறித்த நபர் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்தே அவர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/47764.html
-
- 5 replies
- 840 views
-
-
பிணை முறி விவகாரத்தில் தண்டனை நிச்சயம் அழுத்தம் தொடரும்; சுதந்திரக்கட்சி அறிவிப்பு (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் குற்றவாளிகளை தண்டிக்கும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக் கும். ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் பிணைமுறி ஊழல் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது பூரண நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவ…
-
- 0 replies
- 254 views
-
-
தமிழர் பகுதிகளில் நிலையை ஆராய அயலுறவு அமைச்சக அதிகாரி அனுப்பப்படுவார்: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் திங்கள், 26 ஜூலை 2010( 21:33 IST ) இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள அப்பகுதிக்கு அயலுறவு அமைச்சக அதிகாரி அனுப்பப்படுவார் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் குடியமர்த்துவதில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம எழுதியிருந்தார். முதல்வரின் இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். “இப்பிரச்சனைக்கு நாம் அளித்துவரும் முக்கியத்துவம், அத…
-
- 3 replies
- 666 views
-
-
"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று "உதயனுக்கு' காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கே வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக். இதுகுறித்து இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார். தென்னாபிரிக்க அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதையடுத்து அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்ப…
-
- 5 replies
- 484 views
-
-
வவுனியா எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை அங்கு மீளக் குடியமர்த்துங்கள் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் 25 ஆண்டுகளாக மக்கள் மீள் குடியமராது உள்ள தமிழ் கிராம மக்கள் பெரும் பான்மை இனத்தவர்களின் ஆக்கிரப்புக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. அந்தக் கிராமங்களை முற்றாக அழியவிடாது வசதிகளை ஏற்படுத்தி அந்தக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை மீள்குடிய மரத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது; வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ…
-
- 0 replies
- 162 views
-
-
ஜனாதிபதி செயலகத்தின்... அனைத்து நுழைவாயில்களையும் மறித்த, கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் – படையினர் குவிப்பு! காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக சுமார் ஆயிரம் பேர் வரையில் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ…
-
- 3 replies
- 278 views
-
-
சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார். சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா? திகதி: 11.08.2010 ஃஃ தமிழீழம் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர். 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற புதிய கருத்துருவாக்கம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து …
-
- 10 replies
- 2.2k views
-
-
கட்டுப் பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தல்களுக்கு வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தியது. சாவகச்சேரி தமிழசசுக்கட்சி உறுப்பினர்களான வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், ஓய்வுநிலை அதிபர் க.அருந்தவபாலன், இளைஞர் அணி செயலாளர் சுகிர்தன் ஆகியோர் இணைந்து கட்டுப் பணத்தை செலுத்தினர். http://newuthayan.com/story/53340.html
-
- 0 replies
- 289 views
-