Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செங்கலடியில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:08 ஈழம்] [ந.ரகுராம்] மட்டக்களப்பு செங்கலடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 836 views
  2. இலங்கையில் எச்1என்1 (H1N1) வைரஸ் பரவல் குறித்து கவலைகொண்டிருந்த போதிலும் இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து ஆலோசனை எதுவும் வழங்கவில்லை என மாலைதீவின் சமூக சுகாதார மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மாலைதீவில் எவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளதாக இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13884-2010-12-29-06-58-19.html ஒரு கிழமையில் 9 பேர் இறந்தனர் எச்1என்1 (H1N1) வைரஸ் ஆல் A/H1N1 influenza claims nine lives in one week [TamilNet, Sunday, 26 December 2010, 17:37 GMT] Sri Lanka's Health Ministry issued a warning Satu…

    • 0 replies
    • 413 views
  3. நோர்வே மண்ணில் பிறந்து வளர்ந்து அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்பயின்று தமிழ் இனத்தின் விடுதலைக்காக விடுதலைப்பண்ணெடுத்து பாடிவருகின்றார் இளம் குயில் நிதுலா ஞானச்சந்திரன். மிகவும் இளையவராக இருக்கின்ற இவர் சினிமா மோகத்துக்குள் சிக்குண்டு போகாது தேசத்தின் வலியை சுமந்து தன் குரலால் உரிமைகீதம் பாடிவருகின்றார் குறிப்பாக இந்த காலகட்டத்தில் கலைஞர்கள் சினிமாவுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் தேசவிடுதலை சார்ந்து சிந்திப்பதிலும் பங்களிப்பதிலும் சற்று குறைந்து வருவதை வெக்கத்தோடு பார்க்கின்ற நிலையில் விடுதலைக்காக போராடிவருகின்ற ஒரு இனத்தின் பிள்ளை எப்படி இருக்கவேண்டும் என்ற எடுத்துக்காட்டாக தன்னை இனம் காட்டியுள்ளார். காலத்தின் தேவைகருதி இந்த இளையவரின் பிடரி நிமிர்ந்திருப்ப…

  4. பொத்துவில் கொலைகளுக்கு விசேட அதிரடிப்படையினர் தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு திரும்பவும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பினால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்தினாலேயே பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதென்கிறார் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல. இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; "விசேட அதிரடிப்படையினர் மீது குற்றங்களை சுமத்தும் ஹக்கீமின் பாதுகாப்பிற்கு அப்பிரிவினரையே வழங்குவது நல்லதொரு காரியமல்ல. ஏனென்றால், அவர்கள் மனதில் வேதனைகள் தோன்றலாம். பின்னர் அது பல்வேறு கோணங்களில் வெளிப்படலாம். அதனைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை…

  5. ஆயிரக்கணக்கில் அப்பாவி பொது மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. உலகின் முன்னணி மனித உரிமைகள் அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் இல்லமே (Homefor Human Rights-HHR) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்தப் படுகொலைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மதகுருமார், மாணவர்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர். முல்லைத்தீவில் தற்காலிக பா…

  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 …

    • 0 replies
    • 430 views
  7. தமிழகத்தின் ஈழத் தமிழ் அரசியலை விளங்கிக் கொள்ளல் மற்றும் பிற Posted on September 10, 2014by rkguruparan 14 ஜூன் 2014 அன்று சர்வதேசத் தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் ஒழுங்கு செயப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் ஆற்றிய உரை. இந்தியா, தமிழகம், ஈழத் தமிழர் மூன்றுக்கும் இடையேயான உறவு நிலை பற்றியும் ஈழத் தமிழர் சர்வதேச முன்னெடுப்புகளுக்கு அப்பால் செய்ய வேண்டிய தேசக் கட்டுமான – உட் தகமை விருத்தி தொடர்பிலான வேலைத்திட்டம் தொடர்பாகவும் எனது பார்வைகளை இந்த உரையில் பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். http://rkguruparan.wordpress.com/2014/09/10/iatjspeech/

  8. கூட்டமைப்பின் குழப்பநிலை மக்களால் ஏற்க முடியாதது!! கூட்டமைப்பின் குழப்பநிலை மக்களால் ஏற்க முடியாதது!! தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சி்ங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பால் உடன்­ப­டிக்கை எது­வும் செய்­யப்­ப­ட­வில்­லை­யென கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரான எம்.ஏ சுமந்­தி­ரன் தெரி­வித்­தள்­ளமை , மக்­கள் மத்­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. …

  9. அனுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-15 03:19:24 PM GMT ] நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், புனரர்வாழ்வு நிலையங்கள் என்பவற்றில் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதிலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்கு அங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதனால், அங்கு தமிழ் அரசியல் கைதிகள் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு அனுமதி மறுத்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் சிங்களக் கைதிகள் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள உடைந்த பிள்ளையார் சிலைக்கு சிங்களத் தண்டன…

  10. சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக போயிங் 747 என்ற விசேட விமானத்தில் 170 பேர் கொண்ட குழுவுடன் இன்று சிறீலங்காவை வந்தடைந்தார். சிறீலங்காவில் தங்கியிருக்கும் அவர் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார். மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கோலாகல வரவேற்பளிக்கப்பட்டன. இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு …

  11. இலங்கை ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கிய அமெரிக்க அரசின் செயற்பாடு, இனப்படுகொலை புரிந்த றடொவான் கராஜிட்ஸ், அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு நிகரானதென பேராசிரியர் பிறான்சிஸ் பொய்ல் குற்றம் சாட்டினார். மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்குச் செல்வதற்கு விசா வழங்கிய பறாக் ஒபாமா அரசின் செயற்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்தார். பொஸ்னிய அமைதிப் பேச்சுக்களின்போது, கராஜிட்ஸ், அமெரிக்கா வருவதற்கு கிளின்ரன் அரசு அனுமதி வழங்கியதெனவும், கராஜிட்ஸ் அமெரிக்காவில் காலடி வைத்தவுடன், அவரைக் கைது செய்து, ஜெனீவா சாசன மீறல்கள், இனப்படுகொலைச் சாசன மீறல்கள் தொடர்பாக விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் கடப்பாடு அமெரிக்காவுக்கு இருந்ததெனவும் பேராசிரியர் பொய்ல் த…

    • 4 replies
    • 850 views
  12. எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளாக அவை இருந்த போதும், அவை இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த வார இறுதியில் இந்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.http://www.pathivu.com/news/34019/57/1300/d,arti…

  13. இணைய ஊடங்களின் வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரோதப் பிரச்சாரங்களினால் சிறுபான்மை சமூகங்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கை ஊடகத் தளங்களில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் தகவல்களின் பிரச்சாரம் அதிகரித்துள்ளது. இவ்வாறான பிரச்சாரங்களின் ஊடாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்கள் தாக்குதல்களை எதிர்நோக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் ஊடகப் பிரச்சாரங்களின் விளைவுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய ஊடகத் தளங்களைப் போன்றே இணைய ஊடக பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் சடுதியான உயர்வு பதிவாகியுள்ளது. ஏனைய எந்தவொரு …

  14. 26 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினம் ! By VISHNU 22 DEC, 2022 | 12:11 PM டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 25 ஆம் திகதி நத்தார் பண்டிகை இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகின்றமையால் மறுநாள் திங்கட்கிழமை விசேட அரசவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143833

  15. சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதி டெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. வைகோ தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எல்.கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தும், ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் வருகிற 27ம் தேதி டெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். 2. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் 17ம் தேதியான, நாளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

  16. முத்துக்குமார் தன்னுடலில் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலைச்சூட்டினை பெற உறுதியேற்பீர்: சு.சந்திரபோஸ் முத்துக்குமார் தன்னுடலில் மூட்டிய நெருப்பிலிருந்து தமிழர்கள் தங்களுக்கான விடுதலைச்சூட்டினை பெற உறுதியேற்க வேண்டுமென்று தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் சு.சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். http://meenakam.com/

  17. கேப்பாபிலவில் 15 ஏக்கர் காணியை ஒருகையால் கொடுத்து மறுகையால் பறித்தது விமானப்படை! [Wednesday 2014-10-01 08:00] முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு பகுதியில் அண்மையில் பொதுமக்களிடம் கையளித்த காணிகளை மீண்டும் பறிக்கும் நடவடிக்கையில் விமானப் படையினர் இறங்கியுள்ளார். சுமார் 15 ஏக்கர் காணி நேற்று மீளப்பறிக்கப்பட்டு புதிய எல்லைகள் போடப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த 8ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் படைத்தளபதிகள் கூடி பெருவிழா எடுத்து 264 ஏக்கர் மக்களுடைய நிலத்தை மக்களிடம் மீண்டும் விவசாயத்திற்காக கையளித்தார்கள். இந்நிலையில் ஐந்து குடும்பங்களுக்குச் சொந்தமான 15ஏக்கர…

  18. தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டி – இன்னும் தீர்மானம் இல்லை என்கின்றார் சம்பந்தன் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவது பற்றி பங்காளி கட்சிகள் தங்களின் கருத்துகளைக் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்…

    • 10 replies
    • 892 views
  19. கண்பார்வையற்ற தனது 3 1/2 வயது மகளுக்கான சத்திரசிகிச்சைக்காக போதியளவு நிதி கிடைக்காமையினால், தனது சிறுநீரகத்தை விற்று நிதி திரட்டி பிள்ளையை காப்பாற்ற ஒருதாய் முன்வந்துள்ளார். தேவதாஸ் தாமரைச்செல்வி என்ற இந்தத் தாய் கூறுகையில்; சுபாஸ் பிரமிளா வயது 3 1/2 என்ற எனது மகளின் கண்பார்வையைப் பெறுவதற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இச்சத்திர சிகிச்சைக்குத் தேவையான நிதியினை என்னால் திரட்ட முடியாது போய்விட்டது. இதனால் எனது ஒரு சிறுநீரகத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி மகளுக்கு பார்வை கிடைக்கச் செய்ய முயற்சிக்கின்றேன். எனது கணவன் கூலி வேலை செய்வதனால் இச்சத்திரசிகிச்சைக்கு போதியளவு பணத்தை அவராலும் பெற முடியாதுள்ளதால் அமைச்சரொருவரின் மூலம் ஜனாதிபதியிடம் …

  20. 2020 ஜனாதிபதிபத்தேர்தல் பல நெருக்கடிகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் - பொதுபலசேனா (இரஜதுரை ஹஷான்) நாட்டில் தற்போதுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான நெருக்கடிகளுக்கான தீர்வை எதிர்வரும் 2020 ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே பெற்றுக் கொடுக்கும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் மற்றும் சமூக ரீதியில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடனே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தேசிய அரசாங்கத்தின் சில அடிமட்டக் குறைப்பாடுகள் காரணமாக அவர்களின் கொள்கைத் திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேசிய அரசாங்கத்தின் மீது விர…

  21. சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகல் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி [Wednesday November 29 2006 11:05:36 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பிணை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின் பிடிய்ல் இருந்த் சுதந்த…

  22. யாழ் நகரில் கவனிக்காமல் விட்ட சிலவற்றின் கதறல்கள்.....வேதனைப் படாமல் கட்டாயம் பாருங்கோ....

  23. வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழகத்து மீனவர்கள் 112 பேரை வடமராட்சி கடற்றொழிலாளர்கள் வளைத்துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் மனதிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டதான மனநிலை உள்ளது. அதேசமயம் 18 இழுவைப் படகுகளையும் தமிழகத்தின் 112 மீனவர்களையும் வளைத் துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமான விடயமன்று. ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வடமராட்சி மீனவர்கள் தனித்து இவ்வாறு செய்வதென்பதும் முடியாத காரியம். எனவே இந் நடவடிக்கைக்கான பின்னணி வேறு என்பது புரிகின்றது. எதுவாயினும் தற்போது இருக்கக் கூடிய சூழமைவில் தமிழகத்து மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தமை,…

    • 2 replies
    • 1.6k views
  24. மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை மாலை இராட்சத திமிங்கிலமொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இந்தத் திமிங்கிலம் 60 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டதாகவுள்ளது. இந்தத் திமிங்கிலத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தேசிய நீரகவளங்கள் ஆராய்ச்சி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்) http://tamil.dailymirror.lk/--main/130282-2014-10-17-03-39-20.html

  25. தமிழர்கள் நன்மையடையக் கூடாதென்பதில் ராஜபக்ஷாக்கள் தீவிரம்: மாவை குற்றச்சாட்டு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுவிடக் கூடாதென்பதில் பௌத்த பிக்குகளும் ராஜபக்ஷாக்களும் தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக முள்ளிவாய்க்கால் தினத்தை துக்கதினமாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.