Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளான இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. பல்வேறு நெருக்கடியான சூழல்களிலும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’ தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 19/04/ 2011. அன்பான தமிழ் மக்களே! இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று…

  2. ஜனாதிபதி பதவியைக் குறிவைக்கவில்லை: சுமந்திரன் காட்டம்! ஜனாதிபதிப் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும், சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக வதந்தி ஒன்றை தயாசிறி ஜெயசேகர போன்றவர்கள் கிளப்பி விட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,”நிபுணர்குழு அறிக்கையை சபையில் எடுத்துக்காட்டி தயாசிறி ஜெயசேகர அதிலே ஜனாதிபதியை நீக்கும் படிமுறை இருப்பதாகவும், பிரதமர் எதிர்கட்சி தலைவர், சபாநாயகர், இணங்கினால் ஜனாதிபதியை நீக்கலாம் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நானு…

  3. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. பெங்களூர் யலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் இந்திய விமானக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அங்கு இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். கோதாபாய ராஜபக்‌ஷ தலைமையில் விமானப் படைத் தளபதி உட்பட சிரேஷ்ட விமானப் படை அதிகாரிகள் பெங்களூர் சென்றுள்ளனர். இந்தக் கண்காட்சியை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் அந்தோனியை சந்தித்த கோதபய, இலங்கையின் தற்போதைய …

  4. தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரிலிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் சந்திக்க அச்சமா? பிரான்சுக்கான சிறி லங்காவின் துதுவர் தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரில்லிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் காண அச்சமா? அர்ஜெண்டன் நகரில் ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி நடைபெற இருக்கும் QUASIMODO என்று அழைக்கப்படும் கண்காட்சி களியாட்ட நிகழ்விற்குசிறி லங்காவின் பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக இந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தான் பங்கேற்க முடியாது என்று தன் வருகையை ரத்து செய்திருக்கிறார். தனக்கு பதிலாக நான்கு ராஜதந்திரிகளை (Diplomates) யை அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார். ouest france பத்திரிகை பார்வையிட இந்த நிகழ்வு நடைபெற…

  5. நலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்கான சமூகநலப்பணிகளை ஆற்றிவரும் தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகரின் 63 ஆவது அகவையை நினைவு கூறும் வகையில் பல்வேறு அறப்பணி நிகழ்வுகள் கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. வவுனியா, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் செ.கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ப.சிவநாதன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் உதவி பிரதேச செயலர் செல்வி தனிஸ்கா வசந்தராஜா, சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு செயலாளர் எஸ். பரமநாதன், வவுனியா சர்வோதயம் வடமாகாண ஆலோசகர் அ.கி.சிவசுப்பரமணியம், யாழ் பிரதி கல்விப்பணிப்பாளர் சி.மாணிக்கராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவு…

  6. கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது தவறு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/…

    • 1 reply
    • 487 views
  7. இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினையே ஐ.நா. சபை தலையிடக்காரணமானது கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன . ஏகாதிபத்திய சக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முழு அளவில் உதவியதாகவும் தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்ததும் பல்வேறுபட்ட சர்ச்சைகள், விவாதங்கள், குற்றச்சாட்டுகள் வ…

    • 0 replies
    • 1.2k views
  8. Published By: T. SARANYA 21 APR, 2023 | 10:55 AM மட்டக்களப்பில் விசேட தேவையுடைய இரு சிறுமிகளை கட்டிவைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக் குழுவினர் குறித்த பராமரிப்பு நிலையத்துக்கு வியாழக்கிழமை (20) சென்று விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில் 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அங்குள்ள ஒரு சிறுமியின் இரு கைகளை பின்பக்கமாவும் இரு கால்களையும் கயிற்றினால் கட்டி அறையில் வைக்கப்பட்ட காட்சியும், இன்னுமொரு …

  9. போர்நிறுத்த உடன்படிக்கையின் மீது நம்பிக்கையில்லையென்றால் அது குறித்து மேடைகளில் விமர்சிப்பதை விடுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ இதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை எனவும் அதற்கான தைரியம் அரசிடம் கிடையாதெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. சமஷ்டிவாதிகளும் ஒற்றையாட்சிவாதிகளும் இரண்டறக் கலந்த அரசாங்கத்தால் தீர்வுக்கான யோசனைகள் எதனையும் முன்வைக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க.தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் மாநாட்டின்போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராள…

  10. புகையிரதம் மீது கல் வீச்சுத் தாக்குதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார். நேற்றிரவு ஏழு மணியளவில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதமானது கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் புகையிரதத்தில் பயணித்த பயணியொருவர் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார். இதனையடுத்து புகையிரதம் அப் பகுதியில் அவசரமாக நிறுத்தப்பட்டதையடுத்து அப் பகுதி கிராமம் மக்கள் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. …

  11. பிரபாகரன்...? விடை சொல்கிறார் உருத்திரகுமாரன் சமஸ் ''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம். ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் …

  12. 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (இரண்டாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன் எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் காயமடைந்த 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (முதலாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=441003744322829836#sthash.QRI8lQjK.dpuf

  13. இந்த கட்டுரையை படியுங்கள் ... http://transcurrents.com/tamiliana/archives/291

  14. என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையிலும்…

  15. சிறிலங்காவில் உள்ள மக்களில் 80 சதவீதமானவர்கள் மகிந்த ராஜபக்ஷ ஊழல் புரிந்துள்ளமையை ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிற்காக மக்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு வரும் சுனிமல் பெர்ணான்டோ, முன்னாள் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டினிஸிடம் இந்த தகவலை கூறியுள்ளார். அதேநேரம் மகிந்தவின் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக 85 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/36390/57/80/d,article_full.aspx

  16. பொறுப்புகூறப்படுவதை புதிய மனித உரிமை ஆணையாளர் உறுதிசெய்யவேண்டும்- உலக தமிழர் பேரவை இலங்கையில் இடம் பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புகூறப்படுவதை ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக பதவியேற்றுள்ள மிச்செலே பச்லெட் உறுதிசெய்யவேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாவின் ஏழாவது மனித உரிமை ஆணையாளராக மிச்செலே பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை இந்த வேண்;டுகோளையும் விடுத்துள்ளது. இலங்கையில் 2009 ம் ஆண்டு அந்த நாட்டின் பாதுகாப்பு படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை தடு;ப்பதில் ஐநா பாரிய தோல்வியை தழுவியது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த …

  17. ரணில் - விடுதலைப் புலிகள் கூட்டு தொடரும் வரை அரசாங்கத்தை வீழ்த்த நாம் தயாரில்லை: லால் காந்த. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு, மற்றும் தனியார் மயமாக்கல் திட்டங்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி ஒருபோதும் இணைந்து செயற்படாது என்று ஜே.வி.பியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதி…

  18. பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை? இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான முதற்கொடுப்பனவையும் வழங்கியுள்ளது. சர்வதேச நாயண நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி கிடைத்திருந்தாலும் இலங்கை மீண்டெழுவதற்கு சரியான கொள்கையும், மறுசீரமைப்புக்களும் அவசியமாகின்றன.இலங்கை நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்டிருப்பதற்கு இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கைகொடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமை தொடரும் என்று கூற முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தனது சர்வதேச கடன்களை…

  19. கப்டன் குட்டியழகியின் நினைவுக்கல் திரைநீக்கம் மட்டக்களப்பு புல்லுமலைச் சமரில் வீரச்சாவடைந்த கப்டன் குட்டியழகியின் நினைவுக் கல், இன்று அவரது சொந்த இடமான கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் திறந்து வைக்கப்படுகின்றது. இன்று மாலை 3.00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து திருவுருவப் படம் எடுத்துச் செல்லப்பட்டு, பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் வீரவணக்க கூட்டம் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் இவரது நினைவுக் கல் திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி வீரச்சாவடைந்த இவரது வித்துடல், நேற்று முன்தினம் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புல…

  20. இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு JAN 05, 2015 | 0:44by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கான கால எல்லை இன்று நள்ளிரவு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ, அல்லது, எதிராகவோ பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்…

    • 0 replies
    • 405 views
  21. Published By: RAJEEBAN 05 JUN, 2023 | 10:13 AM எங்கு பார்த்தாலும் பிளாஸ்ரிக் மயமாகிவரும் உலகில் மனித உடலும் பிளாஸ்ரிக் மயமாகிக் கொண்டிருக்கிறது. காற்றிலும் நீரிலும் நிரம்பியுள்ள பிளாஸ்ரிக் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமும் உணவின் மூலமும் மனித உடலினுள் நுழைந்து நுரையீரலிலும் உள் இழையங்களிலும் தேங்கி வருகிறது. இவ்வாறு வாரமொன்றுக்கு 5 கிராமளவுப் பிளாஸ்ரிக் நுண்துகள்கள் மனித உடலைச் சென்றடைந்து கொண்டிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பலநூறு இரசாயனங்களின் சேர்க்கையினால் ஆன பிளாஸ்ரிக் நுண்துகள்கள் தொடர்பாக விழித்துக் கொள்ளாவிடில் சுவாசக் கோளாறுகள் முதல் புற்றுநோய்கள் வரை பல்வேறு விபரீதங்களை எதிர் கொள்ள நேரிடும் என்று தமிழ்த்தேசி…

  22. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில், விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலரும் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. (மலரும்) http://www.tamilmirror.lk/137270

  23. யாழில் மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல்! – மூவர் படுகாயம் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், 25 வயதான இளைஞன் மற்றும் 61 வயதுடைய பெண்மணியொருவரே படுகாயம…

  24. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச ரீதியில் முன்னெடுக்க விசேட திட்டம் -வெளிவிவகார அமைச்சு துரித நடவடிக்கை புலிகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வெளிவிவகார அமைச்சு உத்தேச திட்டமொன்றை வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது. புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ரீதியில் அவர்களுக்குள்ள தொடர்புகள் ஆகியவற்றை துண்டிக்கும் வகையிலேயே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். புலிகளினால் நாட்டில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற நிலைமை, பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், சர்வதேச ரீதியில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச பயங்க…

    • 7 replies
    • 3k views
  25. இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் .கே. நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.