ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
சிறீலங்காவில் தெரு நாய்களின் தொகை அதிகரித்துள்ளதால்.. அவற்றைப் பிடித்து.. கொல்லுவது அல்லது.. வட பகுதியில் காப்பகம் அமைத்து வாழ வைக்கப் போகிறதாம் சிங்கள அரசு. ஏன் தென் சிறீலங்கா.. மேற்கு சிறீலங்கா... தெரு நாய்களுக்கு தென் பகுதியில் காப்பகம் அமைக்க முடியாதோ..???! வட பகுதியில் கட்டாக் காலி நாய்களை வைத்து இடங்களைக் கைப்பற்றவும்.. நோய் மற்றும் சுகாதாரக் கேடுகளை தமிழ் மக்கள் மத்தியில் திணித்து விட நினைக்கிறது சிங்கள அரசு. இது இன அழிப்பின் புதிய வடிவமாக நோக்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதி தெரு நாய்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே சிங்கள அரசு காப்பகம் அமைத்து அநாவசிய.. செலவையும்.. அடுத்தவன் நிலத்தை புடுங்குவதையும்.. கெடுப்பதையும் நிறுத்த வேண்டும். இன்றேல் சிங்கள அரசு மோசமான பி…
-
- 4 replies
- 1.3k views
-
-
வடகிழக்கு மக்களிடம் ஆயுதம் இருந்த காலத்தில் மலையகத்தில் கூட பெரும்பான்மையோர் தமிழ் மக்களை ஓரளவு மரியாதையுடன் நடத்தினார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெள்ளவத்தை சண்முகாஸ் உணவகத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந…
-
- 5 replies
- 1.3k views
-
-
காஷ்மீரை தனிப்பட்ட பிரதேசமாக நோக்கும் சீனாவும், இந்திய எல்லையூடான அதன் உட்டுருவலும் - பி.பி.சி இந்தியா ஈழத்தமிழரை எப்படி அழிப்பதென்று தனது மூளையைப் போட்டுக் குளப்பிக்கொண்டிருக்க, சீனா எந்தச் சத்தமும் இல்லாமல் இந்தியாவிற்கு ஆப்பிறுக்கும் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறது. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8285106.stm
-
- 6 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேகா ஓர் யுத்த வீரர் ‐ பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிள்ளையான் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஓர் யுத்த வீரராக நோக்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும், பிள்ளையான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய பங்காற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி என்ற ரீதியில் சரத் பொன்சேகா தனது கடமைகளை செவ்வனே மேற்கொண்டுள்ளதாகவும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதாகவும் பிள்ளையான் பாராட்டியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பி…
-
- 4 replies
- 1.3k views
-
-
கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிறுத்தி கொழும்பில் இனக்கலவரத்தை தூண்ட சில சக்திகள் முற்படுவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். இன்று முற்பகல் அவரது அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக காண்பிப்பதற்கு முற்படும் தீய சக்திகளை இனம் காண வேண்டுமென வலியுறுத்தினார். படிப்பினைகள் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த நாடாளுமன…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகளின் தலைவர வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்‐ 16 June 10 06:42 am (BST) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 80 வயதான பார்வதி அம்மாள் கடந்த 10 வருடங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார். வல்வெட்டித்துஐற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை சற்று மோசமானதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.# http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25889&ca…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 சீன மீனவர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன மீனவர்கள் எனக் கூறப்படுபவர்கள் 32 பேர் சிறிலங்கா கடற் படையினரால் கைது செய்யப்பட்டுனர். அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு சீனா கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பின்னணியில் பல மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது கைது செய்யப்பட்ட அன்றையதினமே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகமான சிங்குவா தெரிவித்திருந்திருந்து. ஆனால் குறித்த மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவித்தது. இந்த கைது விவகாரம் தொடர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ். வட போர்முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை பாரிய எடுப்பில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் உரை நிகழ்த்தினார். அபிவிருத்தி அடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதே அவசிய தேவையாக உள்ளது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத் தொடரின் போது பலஸ்தீனை தனி நாடாகப் பிரகடனப்படுத்துமாறு பல உறுப்பு நாடுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அது குறித்து பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனைப் மெய்ப்பிக்க முடியாமற் போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா பொதுச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த நிலைமையானது மிகவும் கவலையளிப்பதாக உள்ளதுடன் அதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நிலவுவதாக ஜனாதிபதி தனது ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சுமார் இரண்டரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து ஜெனிவாவிலும், லண்டனிலும் மனித உரிமைகள் அமைப்புகள் மற்று ஐ.நா. நிறுவனங்களின் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசி, அந்த மக்களின் அவல நிலையை சாவதேசத்திற்கு எடுத்துரைத்த குற்றத்துக்காக ஐ.தே.க.வின் கடும் எதிர்ப்பை தாம் எதிர்கொண்டிருக்கிறர் என தெரிவித்து மனம் புலம்புகின்றார் ஜெயலத் ஜெயவர்த்தனா எம்.பி. ஜெனிவாவில் சர்வதேச நாடாளுமன்ற அமைபப்பின் கூட்டத்தில் பங்கு பற்றச் சென்றிருந்த ஜெயலத் எம்.பி. அங்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம், உலக சுகாதரா நிறுவனம், குடிபெயர்ந்தோருக்கான சாவதேச அமைப்பு, செஞ்சிலுவைச் சர்வதேசக குழு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு பேன்றவற்றின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து வன்னி அக…
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் பாரியார் நடத்தும் குளிர்களி விருந்தகத்தில் இன்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கடும் சோதனையிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
நேற்று சனிக்கிழமை சில விடுவிக்கப்பட்டa போராளிகளுடனான உரையாடல் ; பெயர் ஒளி, நான் வன்னிக்கு வந்துவிட்டேன்; என்னை விடுதலை செய்துவிட்டார்கள். ஏனென்றால் எனக்கு ஒரு கால் இல்லை மறு காலிலும் மார்பிலும் காயம். முள்ளிவாய்க்காலில் மே மாதம் காயப்பட்டேன் .காயங்கள் எல்லாம் மாறிவிட்டுது. நான் இப்போ என் பெற்றோர் வீட்டில் இருக்கின்றேன். செயற்கை உறுப்பு போடுவதற்காக நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன். செயற்கை உறுப்புக்கள் வன்னி மற்றும் வவுனியாவில் இலவசமாக போடமுடியும். ஆனால் முற்பதிவுகள் செய்தே போடமுடியும். பிறைவேற்றாகவும் சிங்கள என்.கி.ஓ க்கள் கம்பனிகள் செய்கின்ரார்கள். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இலவசமாக போடமுடியும். நான் அரசியல் துறையில் பணியாற்றிய படித்த போராளி. எனக்கு இயக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/files/101221-munnal-porali-interview.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
தற்போதைய நிலைமை தொடருமானால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் [22 - March - 2007] -ஆர்.ஹரிஹரன்- தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை எதிர்த்து அண்மையில் சென்னையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க.வினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் அக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஆற்க்காடு வீராசாமி, மு.க.ஸ்ராலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளில் இந்திய மீனவர…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோதரனுமான கோதபாயவை பாரளுமன்றிற்கு உள்வாங்க முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசியப் பட்டியல் மூலமாக கோதபயாவை பாரளுமன்றில் நியமிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கிடையில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பாரளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக ஏற்பட்டுள்ள அவ் வெற்றிடத்திற்கு மஹிந்தவின் சகோதரன் கோத்தபயாவை நியமிக்கும்படி ஹெல உறுமைய அமைச்சர் சம்பிக்கவும் தே.வி.மு.யின் விமல் வீரவன்சவும் நிதிபதியான தயாசிறி உட்பட்ட குழுவொன்று மஹிந்தவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியவருகின்றது. யுத்தம் தீர்மானமானதோரு வெற்றியை நோக்கி செல்வதாலும், யுத்தத்தை வெற்றியின் இலக்கை நோக்கி வழிநடத்திக…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் ஆதரவாளர்கள் இதுவரைநாள் தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக குளோபல் தமிழ்செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார். இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் பகுதியில் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இவர்கள் யாவருக்கும் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியினால் நியமனம் வழங்கப்பட்டது என்பதினால் கட்சிக்கு தேர்தலில் வேலை சேய்ய வேண்டும் என்பது கீதாஞ்சலியின் கண்டிப்பான கட்டளையாகும். எனவே அனைவரும் அறிவியல…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 9, ஆகஸ்ட் 2009 (15:23 IST) வெடிகுண்டு சட்டைகள்:கொழும்பில் பரபரப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கடும் சோதனை நடத்தியுள்ளார்கள். அப்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு தற்கொலை படையினர் பயன்படுத்தும் 2 வெடிகுண்டு சட்டைகள், ஒரு மைக்ரோ கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெள்ளவத்தை பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸ் அதிகாரி ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். நக்கீரன்
-
- 3 replies
- 1.3k views
-
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரிவிவைச்சேர்ந்த இரு இளம் பெண்கள் சிறிய ரக சொகுசு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. கலாசாரத்தினை சீரழிக்கும் வகையில் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது. இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர். http://www.tnnlk.com/?p=3410
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த பல மாதங்களாக குண்டடியில் தப்பி , வீடு வாசல்களை இழந்து ,பெற்றோர் , உறவினர்களை இழந்து , குடிக்க நீரும் , உண்ண உணவில்லாமல் தவிட்டை கஞ்சியாக குடித்து , 30, 000 மக்களை அங்கவீனர்களாக்கி , அகதி முகாமுக்கு வந்தவர்களிலும் 13, 000 இளைஞர் , யுவதிகளை காணவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தும் குரோத மனப்பான்மையை என்னவென்று சொல்வது .
-
- 3 replies
- 1.3k views
-
-
'களத்திற்கு வெளியே எழுந்துள்ள சவால்கள்" -சேனாதி- கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் அனுராதபுரத்தில் இருந்த சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் வழியிலும் தரை வழியிலுமான தாக்குதலொன்றைச் செய்ததை அடுத்து, அம் மாவட்டத்தின் பாதுகாப்பு பற்றி சிறிலங்கா படைத்தரப்பும், அரச தலைமையும் சிண்டைப் பிய்த்துக்கொண்டு யோசித்த பின், அம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார், அவருக்கு உச்ச அளவு அதிகாரங்கள் தரப்பட்டன. அதிகாரங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருந்த போதும் அதைச் செலுத்துவதற்கான ஆட்தொகையை இட்டு நிரப்பும் பணி இன்றுவரை நடந்துகொண்டே இருக்கிறது. கிழக்கில் இருந்து அகற்றப்பட்ட காவல்துறைக் …
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபா,ரணில் செயற்பாடுகள் ஒரு நிகழ்ச்சித் திட்டத்திலேயே! குருநாக்கல் கூட்டத்தில் ஜனாதிபதி 'எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், விடுதலைப் புலிகளின் தலவர் பிரபாகரனும் ஒரே நிக்ழ்ச்சித்திட்டத்திலேயே - ஒரே சிந்தனையிலேயே - செயற்படுகின்றார்கள் என்பது இன்று மக்களுக்கு நன்றாகத் தெரிகின்றது." இவ்வாறு தெவித்திருக்கின்றார் ஜனாதிபதி. நேற்று முன் தினம் குருநாக்கலில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் "மக்கள் மேடை" பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு :- நாடு பிளவுபடுவதை நாம் உறுதியோடு தடுத்து நிறுத்தியிருக்கினறோம். அதேசமயம் நாட்டை அபிவிருத்தி செய்து, கட்டியெழுப்பவும் காத்திரமான …
-
- 0 replies
- 1.3k views
-
-
LONDON (AFP) - Sri Lanka must hold an independent probe into possible human rights violations during its civil war, Britain said Thursday amid a controversial visit by the island's president. ADVERTISEMENT Mahinda Rajapakse was due to speak to the Oxford University debating society but his talk was cancelled following protests from ethnic Tamils, who had mobbed his arrival at London Heathrow Airport. Britain believes Colombo "must develop a credible and independent process to look into reports of possible violations of international humanitarian law by both sides during the conflict in Sri Lanka," a Foreign Office spokeswoman said. She added: "We have mad…
-
- 1 reply
- 1.3k views
-
-
தெற்கில் மஹிந்த கும்பலினது ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுபிடிகளது ஊழல்களும் அம்பலமாகத்தொடங்கியுள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்சீவனின் பல மில்லியன் ஊழல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. தனது பிரதேச சபையில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்திருந்த ஏழைத் தொழிலாளர்களிற்கு நிரந்தர வேலைகளை வழங்குவதாகக்கூறி சஞ்சீவனினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களே தற்போது அம்பலத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. நிரந்தர பணி நியமனம் வழங்குவதாக உறுதியளித்து பலரிடமும் இருந்து இரண்டு இலட்சம் முதல் ஜந்து இலட்சம் வரை இலஞ்சப்பெறப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவ…
-
- 9 replies
- 1.3k views
-
-
கொழும்பில் பிரதான மின்வழங்கும் கேபிள் பாதிப்பு : கொழும்பு நெருக்கடியில் கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் நீண்டகாலத்துக்கு முன்பு புதையுண்ட பொருட்களையோ அல்லது கட்டடத்தையோ தேடி இனம்தெரியாத நபர்கள் தோண்டியதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை திருத்துவதற்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரியவருகிறது. இதனால் சாதாரணமாக மின்வழங்கும் கொலன்னாவ பிரதான மின்வழங்கும் பாதையூடாக மின்சாரம் வழங்க முடியாது மாற்று வழியான பன்னிப்பிட்டிய வழியாக மின்வழங்கப்படுவதாகவும் மேலும் அறியமுடிகிறது. சிலோன் மின்சார சபையின் பிரதான பொறியியலாளர் மேலும் தெரிவிக்கையில் இதனை திருத்துவதற்கு இருமாதங்கள் ஏற்படும் எனவும் திருத்த வேலைகள் இடம்பெறும்போ…
-
- 1 reply
- 1.3k views
-