ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142720 topics in this forum
-
தற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்! தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புபட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது. புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும்…
-
- 0 replies
- 597 views
-
-
26 MAY, 2024 | 02:02 PM நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில், 4500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் பிரதமராக பதவி வகித்த 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/184517
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும்!- ரணில் அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடன் சேர்க்கப்படும். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலானது உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி நல்லாட்சியை ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து செயற்படக் கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா அல்லது அவருடன் முரண்பட்டுக் கொள்ளக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா என்பதனை தீர்மானிக்க வேண்டிய அவசியம் எழுந்த…
-
- 0 replies
- 242 views
-
-
கட்டுநாயக்கவில் சந்தேகத்தில் தமிழர் பொலிசாரால் கைது வீரகேசரி நாளேடு கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிசார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் தமிழர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்களவர் போல நடமாடிக்கொண்டு கட்டுநாயக்கவில் முக்கிய இடங்களின் தகவல்களை சேகரித்து வந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் சிலாபத்தை சேர்ந்தவர் என்றும் தொழில் நிமித்தமாக கட்டுநாயக்கவிற்கு வருகைதந்துள்ளதாக பொலிசாருக்கு வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் 2012 இனிய புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் வறுமையும் அறியாமையும் நீங்கி உலகெங்கும் வன்முறைகள் தொலைந்து சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்க வரும் புத்தாண்டு நல்வரவாகட்டும். அடக்குமுறைகள் இல்லாதொழிந்து இனங்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கி சுயகௌரவத்துடன் வாழ நல்லதோர் ஆண்டாக மலரட்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் கசப்புணர்வுகளை நீக்கி ஐனநாயக முறைப்படி தமிழ்மக்களின் விருப்பத்திற்கேற்ப தெழிவான சமாதான தீர்வை முன்வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறின் மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள வன்முறையை நாடிச்செல்வார்கள். எனவே இலங…
-
- 0 replies
- 522 views
-
-
பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும் பல முக்கிய பாதுகாப்பு காரணிகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவதற்கும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றது. உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ந…
-
- 1 reply
- 473 views
-
-
கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு மாகாண ஆளுனரினால் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு போராட்டம் நடைபெற்றது. கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டி புதைக்கும் முயற்சி, கிழக்கு மாகாண ஆளுனரின் ஒருபக்க பார்வையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மாணவர்களே போன்ற கோசங்களுடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராள…
-
- 0 replies
- 283 views
-
-
பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மாற்றுவதற்கு LLRC அறிக்கை போதுமானதல்ல! - கனடா 2013ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிப்பது என்ற கனடாவின் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகள் அவசியம் என கனேடியப் பிரதமர் Stephen Harperரின் பேச்சாளர் Andrew MacDougall தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையில் பரிந்துரைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் குற்றம் சும…
-
- 3 replies
- 621 views
-
-
நாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் வெளியான செய்திக்கு இராணுவத் தளபதி கருத்து இலங்கை இராணுவம் தொழில் ரீதியில் ஒழுங்குகளை பேணிவருகின்ற ஒழுக்கமுள்ள ஒரு பிரிவினர் எனவும், இதனால் எக்காரணம் கொண்டும் சட்ட முரணான நடவடிக்கைகளில் இராணுவம் சம்பந்தப்படாது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்துக்காவது நாட்டின் அரசாங்கத்தை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தான் பதிலளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்துள்ளார். …
-
- 1 reply
- 480 views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பகுதியில் படைகள் ஆழ ஊடுருவி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்;கள் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தனர் என்பது முழுக் கட்டுக்கதை எனத் தெரிவித்திருக்கிறா.. ஆனந்த சங்கரி. நுகெகோடை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பத்திரிகைக்களுக்குத் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவ. தெரிவித்திருக்கிறா.. 17 பேர் உயிரிழக்கவும் 35 பேருக்கு அதிகமானோர் காயமடையவும் காரணமாக அமைந்த அப்பாவிகள் மீது நுகேகொடையில் நடத்தப்பட்ட கொடூரக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிருகத்தனம் புலிகளின் நெஞ்சில் இறுகியிருப்பதால் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ளமாட்டார்கள். புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடு…
-
- 14 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பு வாகரைக் காட்டுப் பகுதியில் பாரிய வெடிபொருள் கிடக்கு ஒன்றை சிறிலங்கா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனராம். வெருகல் காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 122 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.62 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 81,500 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலகுவில் கண்டுபிடிக்க முடியாதவாறு இவை நிலத்துக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் சிறப்புக் காவல்துறை பிரிவு ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர்? பெருந்தொகையிலான வெடிபொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டிருப்பது இதுவே முதல்முறை என்று…
-
- 0 replies
- 798 views
-
-
கருணாவிற்கு சுடலை ஞானம் பிறந்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன் [ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 12:07.31 PM GMT ] தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி கருணாவுக்கு வந்திருப்பதற்கு பெயர்தான் சுடலை ஞானம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிகளுக்கு கருணா வழங்கிய செவ்வி தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் கருத்து பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், கருணா தனது நேர்காணலில் தான் சமஷ்டி தீர்வுக்காக நீண்டகாலம் உழைத்ததாக கூறியுள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் நானும் நாடாளுமன்றத்தில் இருந்தவன் என்றவகையில் அவர் சமஷ்டி குறித்து பேசியதை ஒரு…
-
- 0 replies
- 648 views
-
-
இவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று ஆச்சரியப்படுத்திய யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவியின் முழுமையான காணொளி நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத…
-
- 39 replies
- 3.1k views
-
-
மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு! புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள், 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பிரதிவாதி சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08…
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை விற்பனைக்கு நிகராக, இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக சபையின் தலைவர் மருத்துவர் சமீர திலங்க தெரிவித்துள்ளார். போதிளவுக்கு மேலதிக இவ்வாறான மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன. மாரவில – மூதுகட்டுவ பிரதேசத்தில் விடுதி ஒன்றில் ஆணும…
-
- 2 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் கிளேமோர் தாக்குதல் இராணுவ வீரர் பலி [Tuesday December 18 2007 12:14:13 PM GMT] [யாழினி] வவுனியா மணியாறுகுளம் பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.இத்தாக்குதலையட
-
- 0 replies
- 804 views
-
-
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவ அறிக்கை ஏமாற்றமளிப்பதாக, சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜான் ரங்கின் தெரிவித்துள்ளார். ‘ஆணையாளரைக் கேளுங்கள்’ எனும் காணொளி நிகழ்ச்சியூடாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே இக்கூற்றினை தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசுத தலைவரினால் நியமிக்கப்பட்ட, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்…. http://youtu.be/vUfnROnYImA நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, எராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உணர்ந்தும் அது பற்றி ஆராயவில்லை. இது போன்று பல விடயங்களுக்கு பதிலளிக்காமலும், இன்னும்பல விடயங்கள் கருத்திற் கொள்ளப்படாமலும் விடப்பட்டுள்ளன. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீற…
-
- 0 replies
- 448 views
-
-
இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான ‘சீபா’ ஒப்பந்தம் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்பட வில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக முக்கியஸ்தர்களை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். சீபா ஒப்பந்தம் தொடர்பில் ஊடகங்கள் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவை மிகவும் பொறுப்பற்ற செயலாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் அலுவலகமோ அல்லது ஜனாதிபதி அலுவலகமோ இது பற்றி ஆராய வில்லை.ஊடகச் செய்திகளை வைத்துக் கொண்டு அரசுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த ஒப்பந்தமானாலும் நாட்டுக்கு வெளிப் படுத்…
-
- 0 replies
- 205 views
-
-
6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டும் – ஆளுநர் உத்தரவு முல்லைத்தீவில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது இதன்போது பிரதேச செயலகம், மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென கூறப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து காணி உறுதி வழங்குமாறு ஆளுநர் …
-
- 1 reply
- 761 views
-
-
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கு விசர் பிடித்துள்ளதாக சர்ச்சைக்குரிய பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஒ பிளேக்கிற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கும் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது தாம் பிரசன்னமாகியிருந்தால், வேறுவிதமான முடிவுகள் கிடைக்கப் பெற்றிருக்கும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மின்சார நாற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி அக்கராயன் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில நாள் பெய்த மழைக்கே வீதியின் நிலமை இவ்வாறு காணப்படுகிறது என்றால் மாரி மழையின்போது வீதி எவ்வாறு காணப்படும் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலான அக்கராயன் ஊடாகச் செல்லும் வீதி கடந்த பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்து கோணாவில், அக்கராயன், வன்னேரிக்குளம், ஜெயபுரம், முழங்காவில், இலுப்பைக்கடவை என பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியின் ஊடாக பயணம் செய்கின்றனர். இந்த வீதியின் ஊடாக பயணம் மேற்கொள்ளும் தாம் சந்திக்கும் இடர்பாடுகள் க…
-
- 0 replies
- 254 views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் அதுரலியே ரத்ன தேரர் கூட்டணி அமைத்து விட்டார். அதன் காரணமாகவே வைத்தியர் சாபி மீதான குற்றப்புலனாய்வு உள்ளிட்ட உள்நாட்டு விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் அதுரலிய தேரர் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டினார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் மொஹமட் சாபி மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஒருக்கட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. …
-
- 1 reply
- 620 views
-
-
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்காமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதேவேளை, குறித்த மத்தியகுழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தெரிவித்திருந்ததுடன் கட்சி செயலாளருக்கும் இதை அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் ஆதரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்…
-
- 0 replies
- 388 views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த நிதியை அள்ளிச்சென்றமை எங்ஙனம்? முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வினா கொழும்பு, டிச. 31 ஆழிப்பேரலை அனர்த்தத்தைத் தொடர்ந்து புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பெருமளவு நிதி காணாமல் போனமை குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆச்சரியம் வெளியிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து 2005 நவம்பரில் நான் பதவிவிலகிய காலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த நிதியை மத்திய வங்கியில் ஜனாதிபதி நிதியின் கீழ் தாம் வைப்பிலிட்டு வைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழிப்பேரலைக்குப் பின்னர் பதவியிலிருந்த 11 மாத காலப் பகுதியிலும் தான் முழுமையான கணக்குகளை பேணி வந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 250 கோடி ரூபாவு…
-
- 1 reply
- 868 views
-
-
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெகுஜன ஊடகம் மற்றும் தகவல்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளதாக வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ .பீ.கனேகல குறிப்பிட்டுள்ளார். தகவல் துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல்ல நாடு திரும்பும் வரை லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அந்தப் பதவியில் இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 859 views
-