ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை -புல்லு பிடுங்கிய அரசியல்வாதிகள் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை -புல்லு பிடுங்கிய அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளும் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களும் புல்லு பிடுங்கும் பணியிலும் தூபியை துப்பரவு செய்யும் பணியிலும் ஈடுப்பட்டனர். உலகத் தமிழாராய்ச்சி மாநட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் நடைபெற்றது. கடந்த முறை தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு தினத்தின் போதும் இவ…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை - இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா - லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 14 replies
- 1.5k views
-
-
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம் Posted on August 8, 2022 by தென்னவள் 13 0 இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையைக் கண்டித்தும், புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதுதெ்டர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்…
-
- 1 reply
- 308 views
-
-
இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களும் இராணுவப் பயிற்சியும் வளங்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு உறுதியளித்திருக்கிறார். http://www.wpherald.com/storyview.php?Stor...09-011638-8899r கடந்த வாரம் பார்த்தோமானால் பிரபல இந்திய பத்திரிகைகளில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை பெறவிரும்புவதாக ஒரு ஆயுதப்பட்டியலை வெளியிட்டிருந்தது. http://72.22.81.139/forum3/viewtopic.php?t=10718 இது வெளிவந்து ஓரிரு நாட்களுக்கு பிறகு இலங்கை அரசு தான் இச் செய்தியைப்பார்த்து அதிர்ச்சி அடைவது போலவும் தமது இரகசியங்கள் எப்படி வெளியாயின என்று தாம் குளம்பிப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டது. உண்மையில் நடந்தது என்னவென்றால், உள்நாட்டெதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவிலிருந்து இலங்…
-
- 0 replies
- 876 views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
928 கிலோ கொக்கைன் சிக்கிய, அழிந்ந கதை போதைப் பொருள். இன்று நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறி வருகின்ற ஒரு சாபம். இந்த போதைப் பொருளை முற்றாக நாட்டில் இருந்து ஒழிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பங்களிப்புடன் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தமது திட்டங்களை மாற்றி வருகின்றனர். இந் நிலையில் அவற்றை முறியடித்து, போதைப் பொருளினை கைப்பற்றும் பொலிஸார் அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என தொடர்ச்சியாக மக்கள் எழுப்பி வந்த கேள்விக்கு, இது தான் இறுதியில் நடக்கும் என செயல் ரீதியாக பதிலளித்தனர். …
-
- 4 replies
- 480 views
-
-
இலங்கை அரசு அனுமதி மறுத்தாலும் ஐ.நா விசாரணையை முன்னெடுக்கப்படும்! - பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் [Thursday 2014-07-03 08:00] ஐ.நா. விசாரணைக் குழுவின் அங்கத்தவர்கள் இந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்தாலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும். ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை விசாரணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுக்கும். என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்தார். கொழும்பில் அவர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஐ.நாள் விசாரணைக்குழுவுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கும் நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விசாரணைக் குழுவிடம் தமது சாட்சியங்களை அளிப்ப…
-
- 0 replies
- 500 views
-
-
கோத்தாவின் பாதுகாப்பு ரணில் தான்!! கோத்தாவின் பாதுகாப்பு ரணில் தான்!! போட்டுடைத்தார் மைத்திரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று அதிரடியாகத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. கோத்தபாயவைக் கைதுசெய்யவேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார் அரச தலைவர்…
-
- 1 reply
- 271 views
-
-
பொதுத் தேர்தலை நடத்தினால்... அரசியல் வாதிகளுக்கு, நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர். நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பதோடு சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை …
-
- 0 replies
- 134 views
-
-
"இலங்கை அரசின் அழைப்புக்கிணங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கு அமையவும்தான் நாம் இலங்கை வந்தோம். ஆனால், எமது பயணத்தை இலங்கை அரசின் பங்காளிக் கட்சிகள் கண்டபடி விமர்சிக்கின்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைப் பார்த்து நாம் மன வருத்தமடைகிறோம். இதனை இலங்கை அரச தரப்பிடம் நேற்று நடத்திய சந்திப்பின்போது கூறியுள்ளோம்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு அனுசரணை வழங்கும் வகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோஷ தலைமையிலான குழுவினர். நேற்றுக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அந்…
-
- 0 replies
- 247 views
-
-
ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான். கருணாநிதி ஈழப்போ…
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாஉயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உடன்படிக்கையின் கீழ் இந்திய அரசாங்கம் இரண்டு பீடங்களுக்குமான செயன்முறை உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்கும். இதில் விர்pவுரை மண்டபம் கணினி ஆய்வுக்கூடம் வாசிகசாலை நிர்வாக அலுவலகம் மாநாட்டு மண்டபம் போன்றவை உள்ளடங்கவுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன…
-
- 2 replies
- 427 views
-
-
தமிழ் மக்களின் பேரம்பேசுஞ் சக்தி முற்றிலும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கேள்விக்கான வடமாகாண முதலமைச்சரின் பதில் – இன்றைய காலத்தை தமிழர்களின் அரசியல் ரீதியாக எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில் – தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய காலம் இது. எம் முன்னே காணப்படுகின்ற ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் இனங்கண்டு சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் செயற்பட தவறுவோமாயின் கடவுளால் கூட எம்மைக் காப்பாற்ற முடியாத ஒரு நிலை ஏற்படும். ஒருசில தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக் கூடாது. இதுகாறும் ஆட்டு மந்தைகள் போல மக்…
-
- 0 replies
- 305 views
-
-
மாவீரர்களுக்கு அகல் ஒளி ஏற்றி வீர அஞ்சலி செலுத்துவோம் http://www.tamilheroesday.com/ http://november27.net/ முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 655 views
-
-
திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம் திருக்கோவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பதில் த.தே.கூட்டமைப்பு திண்டாட்டம் ஏனைய கட்சிகள் கூட்டணிக்கு முஸ்தீவு செய்துள்ளன. நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பலத்தினை இழந்திருக்கும் நிலையில் ஏனை கட்சிகளின் ஆதரவுடனே தமிழ் பிரதேச சபையின் ஆட்சியினை அமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டையாக கருதப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் ஆட்சியை தனித்து அமைக்க முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திண்டாடிக…
-
- 0 replies
- 432 views
-
-
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக்கு வைபவத்துக்கு 11,000 பேர் பாதுகாப்பு! ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2010 00:31 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்க 11,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இராணுவத்தினரையும் கொண்டதாக மிகவும் பலம் வாய்ந்த அணி ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறுகின்ற இவ்வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்க உள்ளது என்று பொலிஸார் தெரிவித்து உள்ளனர். பதவியேற்பு வைபவத்தின்போது மழை, வெள்ளம் ஆகியவற்றால் ஏற்படக் கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் வேண்டிய முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. tamilcnn.com
-
- 0 replies
- 385 views
-
-
பிரித்தானியா, இலங்கை ஜனாதிபதிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு:- 24 ஜூலை 2014 நிகழ்வுகளில் பங்கேற்பது பாதுகாப்பு சிக்கல்களை தோற்றுவிக்கும் - பிரித்தானியா:- பிரித்தானியா இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷவிற்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது புலி ஆதரவாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலாம் உலக யுத்தத்தில்…
-
- 0 replies
- 316 views
-
-
அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை By RAJEEBAN 14 SEP, 2022 | 11:32 AM வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்ப…
-
- 10 replies
- 921 views
- 1 follower
-
-
அரசுக்குள் பூகம்பம்! ஐ.தே.க ஆரவாரம் சனி, 20 நவம்பர் 2010 23:31 . . மஹிந்த அரசுக்குள் மிகப் பெரிய பூகம்பம் வெடித்துள்ளது என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அவர் 'இருச' சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், அரசுக்குள் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிளவு காரணமாகவே அமைச்சரவை நியமனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எம்.பிகள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஒருவரோடு ஒருவர் சந்திக்கின்றபோது அவர்களுக்குள் குசுகுசுத்துக் கொள்கின்றமையை காண முடிகின்றது என்றார். http://tamilcn…
-
- 0 replies
- 991 views
-
-
வடக்கில் 400 பாடசாலைகளில் 80க்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள 400 பாடசாலைகளில் இவ்வாறு 80க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்று வருவதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 162 பாடசாலைகளில் 50 முதல் 80 வரையிலான மாணவ மாணவியரே கல்வி கற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது. மேலும் 250க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஐம்பதை விடவும் குறைவான மாணவ மாணவியரே கல்வி கற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்தமையே இவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் ஆசிரியர்கள் விகிதாசாரத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக…
-
- 0 replies
- 308 views
-
-
வடக்கில் மட்டும் கடந்த வருடத்தில் 123 சிறுவா்கள் பாலியல் துஸ்பிரயோகம்! வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு, 123 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டுள்ளார்கள் என்பதுடன், 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்திலேயே சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுவதாக மேற்குறித்த புள்ளிவிபரத்தில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளி விபரத்தில் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பதிக்கப்பட்டதாக யாழ் ம…
-
- 0 replies
- 285 views
-
-
நினைவேந்தலை... கொச்சைப்படுத்தும், செயற்பாடுகளை... கண்டிக்க வேண்டும் – சுஜிந்தன். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என சமூக மேம்பாட்டு இணையக் காப்பாளர் துரைராசா சுஜிந்தன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டினார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்காக செயற்படுபவர்களாக கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகள் தமிழ் மக்களின் தியாகம் செய்த திலீபனின் நினைவு தினத்தில் மிகவும் அருவருக்கதக்க முறையில் செய்யப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறானவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றிக்க…
-
- 0 replies
- 152 views
-
-
லண்டன் கருப்பு யூலை நிகழ்வினை கரும்புலிகள் தினம் எனப் பொய் சொல்லும் சிங்கள ஊடகம் ரீசேட்டுகளில் பின்லேடனின் பெயரை அனுமதியாத பிரிட்டன் பிரபாகரனின் பதாகை ஊர்வலத்துக்கு தாராள அனுமதி சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து அதனைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதி ஐக்கிய இராச்சியத்தில் அந்த அமைப்பைச் சட்டபூர்வமாக அந்நாட்டு அரசாங்கம் தடை செய்து சில வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்டநிலையிலும் அந்த நாட்டில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறைந்துவிடவில்லை. புலிகள் இயக்கத்தினர் தடை செய்யப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இயங்கி வந்தார்களோ அந்த முறையிலேயே இன்று வரை செயற்பட்டு வருவதுடன் அங்கு வாழும் தமிழ்மக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் அமைந்திருக்கும் பிரபல பத்திரிகைக் காரியாலயத்தின் முன் நேற்றிரவு இனந்தரியாத மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நின்றதை கண்டுகொண்ட காரியாலய ஊழியர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, உயரதிகாரிகள் யாழ் பொலிஸ் நிலையத்து அறியப்படுத்தியுள்ளனர். யாழ். பொலிஸார் உடனடியாக பத்திரிகைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த போது சந்தேக நபர்கள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Eelanatham
-
- 0 replies
- 338 views
-
-
http://www.youtube.com/watch?v=xHqOgxV9JAM&feature=youtu.be இறுமாப்புடன் செயற்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஈழத்தமிழர் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசு எத்தகைய துரோகத்தை இழைத்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லை என்ற வகையில்தான் தற்போதைய பாஜக அரசும் செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். அண்மையில் சிறிலங்கா சென்று அந்நாட்டின் அரசுத்தலைவர் மகி;ந்த ராஜபக்சவை சந்தித்து பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் இடம்பெறவுள்ள ராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கப் போவதாகவும் க…
-
- 0 replies
- 301 views
-