Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் யுத்தத்தால் பாதிப்புற்று வாழும் இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்றும் குறித்த நபர்கள் தண்டனைக் காலத்தை அனு…

  2. காங்கேசன்துறை, பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டு சத்தங்கள் - பாண்டியன் வுரநளனயலஇ 27 ஆயசஉh 2007 20:06 இன்றிரவு 7.45 மணி முதல் யாழ்.குடாவின் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சங்கதி

  3. வடக்கு அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு செய்த ஈனச்செயலால் வெட்கப்படுகிறேன் : டக்ளஸ் அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களும் இருந்ததென டக்ளஸ் தெரிவித்துள்ளார். இந்த பாவக் காரியத்தின் பின்னணியில், வடக்கு மாகாண மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற நான் வெட்கப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் தான் இன்று தமது சுயலாப அரசியலுக்காக போலி தமிழ்த் தேசியத்தை தீவிரமாக உச்சரித்துக்…

  4. Published By: RAJEEBAN 25 JUN, 2023 | 08:29 PM இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என தெரிவித்துள்ள அலி சப்ரி சீனாவின் தன்னலமற்ற உதவியை இலங்கை பாராட்டுகின்றது என குறி;ப்பிட்டுள்ளார். சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார். இலங்கையும் சீனாவும் ஒருவரையொருவர் எப்போதும் ஒருவரையொருவர் மதித்துள்ளன ஆதரித்துள்ளன என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர…

  5. மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி. மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தாழங்குடாவுக்கும் களுவாஞ்சிக்குடிக்கும் இடையில் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனம் மீது இன்று சனிக்கிழமை மாலை பிற்பகல் 4.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே வவுனியா தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்னர். இத்தாக்குதல் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்றது. இதில் இராணுவ வாகனம் சேதமடைந்ததுடன் இரு இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ளனர். …

  6. Tuesday, June 14, 2011, 11:52இந்தியா, தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜராகி வலியுறுத்தினார் .தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரிய வழக்கை விசாரிப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பாயம் ஒன்றை நியமித்திருந்தது. அதில் நடைபெற்ற விசாரணையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். ஆனால், அந்த தீர்ப்பாயம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தலைமையிலான தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றில் வைகோ மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்றைய விசாரணை…

  7. பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைகக்களம் தெரிவித்துள்ளது. சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ----- முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அடுத்து அவருடைய கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைகக்களம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/01/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%…

  8. சப்புகஸ்கந்தை அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் சாவகச்சேரி இளைஞனின் சடலம் மீட்பு நிலைய அதிபாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலத்தில் வெளிக்காயங்கள் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவர் கொலை செய்யப்பட்டு சடலம் இங்கு போடப்பட்டிருப்பதாக பொலிஸார் கருதுகின்றனர். இவர் வேவு பார்க்க வந்தவராக இருக்கலாமென சந்தேகிக்கப்பதாக பொலிஸார் குறிப்பிட்டபோதும் அவரின் பெயர் உட்பட மேலதிக விபரங்கள் எதனையும் அவர்கள் வழங்கவில்லை. சடலம் ராகம வை…

  9. இலங்கையின் மின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கொரியா உதவி: [sunday, 2011-06-19 09:32:40] இலங்கையின் மின் விநியோக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒரு கோடி 60 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க கொரிய அரசாங்கம் முன் வந்துள்ளது. மின் சக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கும் கொரிய அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையே கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்தே இந்த நிதி உதவி உறுதி அளிக்கப்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டை, புறுத்தாக்கண்ட 500 கிலோ வட் சூரிய சக்தி மின் நிலையத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் அமைச்சர் கொரிய அதிகாரிகளுக்கு விளக்கம் ஒன்றை வழங்கினார். சூரிய சக்தி மூலம் வீதி விளக்குகளை இயக்குவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது ஆராயப…

  10. கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக எம்.வை.சலீம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதேவளை மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வெற்றிடத்திற்காக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்விட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை எனவும் தெரியவருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக…

  11. 23 ஜூன் 2011 யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது. மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சி…

  12. கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. ந…

  13. நாட்டை பிரிக்க சர்வதேச மட்டத்தில் சதி அரசு கவனம் கொள்ளாமை ஆச்சரியம் வீரகேசரி நாளேடு எமது நாட்டை பிரிப்பதற்கும் நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கும் சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆனால் சர்வதேசத்தின் இந்த சதித்திட்டம் குறித்து அரசாங்கம் கவனத்தில்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. இலங்கையில் சர்வதேச கண்காணிப்புகுழுவொன்று செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஜே.வி.பி. யின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் தற்போதைய நிலையில் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை மீறி செயற்படுகின்றது. அந்த வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் எம். பி. மார்களை அரசாங…

    • 0 replies
    • 763 views
  14. 28 ஜூன் 2011 வாசுதேவ நாணயக்கார GTBC.FM ன் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி http://youtu.be/3AOeQ7OmB50 இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா? விசேட கலந்துரையாடல் - 25.06.2011 சனிக்கிழமை www.gtbc.fm விழுதுகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் 2 Kuruparan 1.what do you think about, the militarisation of the civil affairs of the whole society in the north east? 2.the military is more and more, invloving in politcs.military attacking and disturbing, election meetings. the defence minister, making political decisions. how is it, going to end? 3. minister, vasudeva nanayakara you said…

  15. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …

  16. மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை' [26 - April - 2007] * பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும் ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. அது அழித்தொழிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, இன,மத, ரீதியாக நாட்டை துண்டாடும் நிபுணர்களின் யோசனைகளால் உண்மையான சமாதானத்தை அடைய முடியாதென்றும் தெரிவித்தார். "சமாதான முன்னெடுப்புக்கான வர்த்தக முயற்சி என்ற தலைப்பில் " வர்…

  17. Will New Evidence of War Crimes Tip the Scales Against the Sri Lankan Government On June 14, the British television network Channel 4 broadcast a stunning hour-long documentary presenting footage of horrific abuses allegedly committed by Sri Lankan troops during the last months of the country's war against the Liberation Tigers of Tamil Eelam. The images are graphic and profoundly disturbing. They include the execution of naked, bound prisoners; soldiers laughing and making macabre sexual jokes about women who appear to have been raped before they were executed; and images of bodies in field hospitals and refugee camps, which eyewitnesses said had been deliberatel…

    • 0 replies
    • 818 views
  18. ராஜபக்சவின் நிகழ்சி நிரல் முடிந்துவிட்டது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இப்போது, உகலத்திலிருந்து வரும் அழுத்தங்களை மென்மையாக்கும் அணியின் நிகழ்ச்சி நிரல் அரங்கேறியுள்ளது என சென்னையில் இடம்பெற்ற அறிவாயுதம் கருத்தரங்கில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றும் போது கூறியுள்ளார். அவரின் முழுமையான உரை காணொளியில் http://www.pathivu.com/news/37867/57//d,article_full.aspx

  19. டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம்…

  20. பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடி…

  21. வெளிநாட்டவர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ள சிறிலங்காவின் வடபகுதி [ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 11:56 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில், அதன் வட பகுதியில் பெருமளவான நிலப்பரப்பு தமிழ்ப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. இந்தப் பிரதேசத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காத் தீவின் ஏனைய பகுதிகளும், அனைத்துலக நாடுகளும் தமது தொடர்புகளைப் பேணிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் யுத்தம் முடிவுற்று இருஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது வெளிநாட்டவர்கள் எந்தவொரு தடைகளுமின்றி சிறிலங்காவின் வடக்கிற்குச் செல்ல முடியும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வாரத்தின் முற்பகுதியில் வெளியிட…

  22. மீண்டும் மக்களை ஏமாற்றும் களத்தில் த.தே.கூ. - டக்லஸ்...! தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை த.தே.கூ.வினரே இழுத்துச் சென்றனர்- டக்லஸ்..! மலத்தில் புரளும் பன்றியின் இரைச்சலா..? ஈழதேசம்...! தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று கூறியே, காலம் காலமாகப் பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து, சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள்..? என்ற கேள்வியோடு மற்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார் டக்லஸ். தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பெற்றிருந்த த.தே.கூ.வினர் அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தவில்லையே..? என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான தேவானந்தா த.தே.கூ.வினரைப் பார்த்து பகிரங்க…

  23. Published By: VISHNU 08 SEP, 2023 | 11:50 AM வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெள்ளிக்கிழமை (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக நல்லிணக்கம் சமயங்களுக் கிடையிலான நல்லுறவு என்பவற்றை…

  24. இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் பல லட்சம் ரூபா நகை, பணம் கொள்ளை இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று சனிக்கிழமை அதிகாலை பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை ஒரு மணியளவில் கோவில் தெற்கு வாசலை உடைத்துக் கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்த கொள்ளையர்களே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முதலில் களஞ்சிய அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அதன் பின் மூலஸ்தானத்திலிருந்த மூல விக்கிரகத்தை புரட்டி அதற்குள்ளிருந்த பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், ஆ…

    • 2 replies
    • 1.4k views
  25. சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது–இதயச்சந்திரன் Published on July 19, 2011-2:48 pm · No Comments நிரந்தர தீர்விற்கான தேர்தல் அல்ல இது. ஆயினும் ,சிங்களத்தைப் பொறுத்தவரை, தாயக அரசியல் தளத்தினை கையகப்படுத்த முனையும் தேர்தலே இது.. இன்று…வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வருகிறது சிங்களம். வேட்டி, சேலைகள் சகிதம் வாக்கு வேட்டைக்கு வருகிறது. நாயின் தலைகளை வாசலில் வீசி, அச்சுறுத்தியபடி வருகிறது பேரினவாதம். வெற்றிலைக்குப் புள்ளடி போட்டால், ‘அபிவிருத்தி’ செய்வோமென பேரம்பேசுகிறது. யாருடைய பணத்தில் அபிவிருத்தி செய்யப் போகிறார்கள்? சொந்தப் பணத்திலா…இல்லை …திவாலாகி இருக்கும் திறைசேரியில் இருந்தா?. வட- கிழக்கின் அபிவிருத்திக்கு, அதன் உட்கட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.