ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இந்தியத்துணைக்கண்டம் முழுதும் பரவி வாழ்ந்து வரும் ஏழரைகோடி தமிழரின் வரிப்பணத்தில்,ஈழத்தமிழரின் வாழ்வுரிமை நசுக்கும் இந்தியபேராதிக்கத்தின் அடாவடிப்போக்கிற்கெதிராக தன்னுயிரையே தந்த தூத்துக்குடி.முத்துக்குமாரு
-
- 0 replies
- 789 views
-
-
Our mendacious President declared in India that everyone has a right to protest in a democracy. But Tamils are questioned over religious functions and protesters are ducked in dirty engine oil, locked up or disappeared. He claimed to be performing a Suprabhata Seva for Venkateswara. But that seemed farcical given how many Hindu temples have been destroyed by his army. Claiming “a private visit” he reportedly met the head of RAW, Alok Joshi. http://www.colombotelegraph.com/index.php/who-will-speak-for-tamils-at-unhrc/
-
- 1 reply
- 600 views
-
-
CTA தொடர்பான தேசிய பாதுகாப்பு குறித்து துறைசார் மேற்பார்வை -வி. நிரோஷினி தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட வரைவுகளுக்கு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், குறித்த செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை மற்றும் சட்ட வரைவுகள், தேசியப் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைச் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுகளின் அங்கிகாரத்துக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், …
-
- 0 replies
- 219 views
-
-
சம்பூரில் இலங்கை அரசுடன் இணைந்து 500 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்கும் உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ளவுள்ளது. இலங்கை மின்சார சபையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட, இந்த அனல் மின் திட்டப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக, இந்திய மத்திய அரசுக்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் இந்த நிறுவனம் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டை மாற்றியமைக்க இலங்கை மு…
-
- 10 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:- ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்ற…
-
- 16 replies
- 2.4k views
-
-
உதவிக்கு அழைத்து சென்று அடிவாங்க விட்டு வேடிக்கை பார்த்த பொலிஸ். – முல்லைத்தீவில் சம்பவம்:- முல்லைத்தீவில் தமது உதவிக்கு அழைத்து சென்றவர்கள் தாக்கப்படும் போது பொலிசார் வேடிக்கை பார்க்கின்றார்கள். ஆனால் யாழ்ப்பணத்தில் பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மாணவர்களை படுகொலை செய்கின்றார்கள் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த அமர்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குடாத்துறை , மற்றும் புளியமுனை , ஆகிய மீனவர்கள் மீது கடந்த மாதம் 17ம் திகதி பொலிசார் முன்னிலையில் பிற மாவட்ட மீனவர்கள் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் பொலி…
-
- 0 replies
- 249 views
-
-
நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்! October 12, 2020 எனது சிறைவாசத்திற்கு ஐந்து வருடங்கள். நல்லாட்சி தந்த பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் மேற்கண்டவாறு தனது உள்ளக்குமுறலை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், 11.10.2020ம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு ஐந்து வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் த…
-
- 31 replies
- 3.5k views
-
-
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என கூறி சிறுவர் துஷ்பிரயோகம், பண மோசடி By General 2013-03-03 10:18:02 பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என தன்னை கூறிக்கொள்ளும் பௌத்த பிக்கு ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிறுவர் துஷ்பிரயோகம் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'சிறுவர் உலகம் நீயும் நானும்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்த பௌத்த தேரர் செயற்பட்டு வந்தார். இவர் தங்கியிருந்த மாடிக் கட்டடத்தை எமது பொதுபல ச…
-
- 0 replies
- 268 views
-
-
ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை தொடர்பாக விளக்கும் முகமாக லண்டனின் பல நகரங்களிலும் நேற்று முன்நாள் அங்கு வாழும் தமிழர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 813 views
-
-
-
மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு செல்ல முயன்ற தங்கபாலு விரட்டியடிப்பு .[படங்கள்] இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் 3 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பட்ட அரசியல் தலைவர்கள் , தமிழ் மக்கள் , சமூக ஆவலர்கள் , மாணவர்கள் , நிறுவனங்கள் வந்து சந்தித்து வரும் நிலையில் சற்று முன்னர் அங்கு சென்ற காங்கிரஸ் முன்னால் தமிழக தலைவர் தங்கபாலு மாணவர்களால் விரட்டியடிக்கபட்டனர். Share this post http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13270:congress-2day-ii&catid=36:ta…
-
- 5 replies
- 764 views
-
-
இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஏற்க முடியாது – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவுதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். சீமெந்து கற்களிலான வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 65000 வீட்டுத் திட்டமானது கூடுதலான செலவில் மே…
-
- 0 replies
- 277 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வட்ட நிர்வாகி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 656 views
-
-
ஆவா குழு சந்தேகநபர்களுக்கு புலம்பெயர் புலி உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவிகள் மன்றுக்கு அறிவித்தது ரி.ஐ.டி; ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு 11 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்; பேஸ்புக்கில் 'சட்' செய்த இருவருக்கு பிணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கில் செயற்படும் 'ஆவா' குழுவுக்கு புலம்பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்பினர்கள் நிதி உதவி அளித்துவருவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்த னர். ஆவா குழு சந்தேக நபர்கள் எனக் கருதப்படுவோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை, விசாரணை செய்யப்படுகின்றமை தொடர்பில் மேலதிக நீதிவான் அரு…
-
- 0 replies
- 411 views
-
-
சனிக்கிழமை பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற ஆர்ப்பட்ட ஊர்வலத்தின் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (08.03.09) “அனைத்துலக மகளீர் தினத்தை” முன்னிட்டு அவுஸ்திரேலியா மகளிர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஆதரவோடு, சோசலிச முன்னணி நெறிப்படுத்தும் மாபெரும் கவனயீர்ப்பு அணிவகுப்பு “போருக்கு எதிரான பெண்கள்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பலஸ்தீன, அப்கானிஸ்தான், ஈராக் ஆகிய சிறுபான்மை இன மக்களின் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுடன், ஈழத்தமிழ் பெண்கள் இலங்கையில் நடைபெறும் போரினால் சந்திக்கும் இன்னல்களையும் கருத்தில் கொண்டு, இம்முறை மெல்பேர்ன் வாழ் தமிழ் பெண்மணிகளும், குடும்பத்தவர்களும் மற்றும் பெண் உரிமை வாதிகளையும் இவ் அணிவகுப்பில் கலந…
-
- 0 replies
- 614 views
-
-
வெள்ளைக் கொடியுடன் முகாமுக்குள் புகுவோம்; என்ன விலை கொடுத்தும் சொந்த மண் திரும்புவோம்; வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை "எங்களைச் சொந்த இடங்களுக்கு வெகு விரைவில் விட வேண்டும். இல்லையேல் நாங்கள் வெள்ளைக் கொடியுடன் எங்கள் மண்ணுக்குச் சென்றே தீருவோம். படையினர் சுட்டாலும் பரவாயில்லை. விடுவார்கள் விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் களைத்துப் போனோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் சொந்த மண்ணுக்குச் செல்வதற்காகச் சூடு வாங்கவும் தயாராக இருக்கிறோம்.'' இவ்வாறு 23 வருடங்களாக இடம்பெயர்ந்து இன்னமும் அகதிகள் என்ற பெயருடன் வாழ்ந்துவரும் வலி.வடக்குப் பகுதியின் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை மக்கள் தெரிவித்தனர். வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம சேவையாளர் பிரிவ…
-
- 1 reply
- 608 views
-
-
http://www.pathivu.com/news/814/54//d,view.aspx ரொறன்ரோவில் பிரதான வீதி தமிழ் இளையோரால் மூடப்பட்டது. போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர். தமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாது விடப்படுமானால் தம்மீது வாகனத்தைச் செலுத்தினாலும் தாம் அங்கிருந்து அகலப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வாகனநெரிசல் அதிகமாகவுள்ள காலை 8 மணியளவில், சுமார் 45 நிமிடங்களிற்கு மேலாக வீதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. தமிழீழ தேசியத்தலைமையை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலையை அங்கீகரித்து இலங்கைத்தீவில் தமிழனத்திற்கு சுய நிர்ணய உரிமையைப் பெற கனேடிய பல்லின சமூகம் தமிழினத்திற்கு ஆதரவு வழ…
-
- 0 replies
- 890 views
-
-
எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா November 20, 202012:21 pm மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த வாழ்வே மாயம் என்ற திரைப்படம் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தில் வருகின்ற வாழ்வே மாயம் ... வாழ்வே மாயம்... என்ற பாடலில் வருகின்ற ...வேசம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா... என்ற வரிகளின் அர்த்தம் இதயத்தை நெக்குருக்கும். அந்தளவுக்கு அந்தப் பாடல் வரிகள் ஆழ்ந்த அர்த்தம் உடையவை. இப்பாடல் வரிக்கு முன்னதாக இடம்பெறும் நாடகம் வரும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா... என்ற வரிகள் வெறும் பாடல் வரிகள் அன்று. ஒவ்வொரு மனிதர்களும் இதன் அர்த்தத் தைப் புரிந்து கொள்வது தர்ம வழியில் நடப்ப தற்கும் நாவடக்கத்திற்கும் அவசியமானது. மேற்குறிப்பிட்ட இரு வரிகளில் வேசம் கலைக் கவும் ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்…
-
- 0 replies
- 945 views
-
-
தமிழரசுக்கட்சிதான் பெரும்பான்மை! அனுசரித்து போனால் கனக்க சாதிக்கலாம்!! சொல்கிறார் சிவஞானம் தற்போது தமிழர்கள் தரப்பில் தமிழரசுக்கட்சிதான் பெரும்பான்மை என்றும் அதனை முதல்வர் விக்கினேஸ்வரன் உட்பட மற்றயவர்கள் புரிந்து அதனை அங்கீகரித்து அனுசரித்து நடந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைகாட்சிக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலில் இதனை அவர் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் அனந்தி மற்றும் மாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா பங்குகொண்ட நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழரசுக்கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மாகாண சபையில் இருப்பதாகவும் இன்னொருவர் ரெலோ கட்சியை சேர்ந்தவர் என்றும் ம…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழகத்தில் இடம்பெற்று வரும் எதிர்ப்பலைகள் தற்காலிகமானவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலகமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் இந்தியாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவங்கள் தற்காலிகமானவை எனவும கடும்போக்குடைய சிலரே இந்த வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த எதிர்ப்பலைகள் மிக விரைவில் மறைந்து விடுமென அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களினால் இலங்கை இந்திய உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எவரேனும் கருதினால் அது தவறாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://ww…
-
- 7 replies
- 857 views
-
-
அடைக்கலநாதனின் தந்தை காலமானார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதனின் தந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83), திடீர் சுகவீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் உயிரிழந்த செய்தியை, செல்வம் அடைக்கலநாதன், உறுதிப்படுத்தியுள்ளதோடு இறுதி கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அடைக்கலநாதனின…
-
- 3 replies
- 440 views
-
-
"இன்றைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் மௌனம் என்பது" என்ற தலைப்பில் மூன்று தெரிவுகள் தந்துள்ளார்கள். வாக்களியுங்கள் http://www.vimpankal.com/index.php?option=...23&Itemid=8
-
- 11 replies
- 3.5k views
-
-
பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன் இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார். ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவு…
-
- 10 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு பகுதியில் வீடுகளை உடைத்து கொள்ளை மட்டக்களப்பு - திருமலை வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து நேற்று (08) இரவு கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இரண்டு வீட்டு கதவுகளும் உடைக்கப்பட்டு, தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை மோப்ப நாய்களின் உதவியுடன் மட்டக்களப்பு போலிஸார் தேடிவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14277
-
- 0 replies
- 333 views
-