Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு: நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊட…

    • 2 replies
    • 1.2k views
  2. யுத்த சூன்ய வலயத்தல் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பெருமளவான சாதாரண பொதுமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியிருப்போர் மாவீரர் அல்லது போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தற்போது யுத்த சூன்ய வலயத்தில் இருப்போர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களது ஆதரவாளர்களும் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரினால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை பாரிய பொதுமக்கள் அழிவிற்கு வழிகோலும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. …

  3. (படங்கள் உள்ளே) அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று, அம்பாறை, மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கான அழைப்பினை அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருந்தது. இன் நடவடிக்கையால் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், அரசஅலுவலகங்களும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் "அமெரிக்கா ஒழிக, நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து" போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை அ…

    • 3 replies
    • 1.2k views
  4. கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும் 10 Views ‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார். மேலும், கொழும்பு கடல் …

  5. சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப்புலிகளினால் முறியடிப்பு. - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 25 ளுநிவநஅடிநச 2006 17:37 மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான புலிபாய்ந்த கல் நோக்கி சிறிலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.00மணியளவில் கிரான் பலம் வழியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கி பெரும் எடுப்பில் முன்னேறும் முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி காலை 6.00மணிவரை நடைபெற்ற தாக்குலில் பலத்த இழப்புக்களடன் சிறிலங்காப் படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். http://sankathi.org/news/index.…

  6. யுத்தம் முடிவடைந்த நிலையில் அநாவசியமாக 300 மில்லியன் டொலர்களுக்கு ஆட்டிலறிகளை லங்கா லொஜிஸ்ரிக்ஸ் கொம்பனி மூலமாக சீனாவிடமிருந்து வாங்கும் கோத்தபாயவின் முயற்சிக்குச் சம்மதிக்காமல் அதனைத் தடுத்ததே கோத்தபாயவும் மகிந்தவும் என்மீது வெறுப்புற்றதற்குப் பிரதான காரணமென சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அவரது இந்திய விஜயம் குறித்துக் கேட்ட போது இது ஆன்மீக விஜயமல்ல என்று கிண்டலாகப் பதிலளித்த அவர் இது குறித்த விடயங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மூலம் : http://www.tamilstar.org

    • 0 replies
    • 1.2k views
  7. நாகர்கோவில் முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்பு: ஆயுதங்கள் சில மீட்பு வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. நாகர்கோவில் முன்னரங்க நிலைகள் நோக்கி இன்று அதிகாலை 5 மணியளவில் மேற்கொண்டு வலிந்த முன்னேற்ற முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால், படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக படையினர் வலிந்த தாக்குதல்கள் முயற்சிகளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஒரு மணிநேரம் இப்பகுதியில் கடும் சமர் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. இன்றைய மோதலின்போது விடுதலைப் புலிகளால் துப்பாக்கி ஒன்றும், டோப்பிற்றோ நா…

  8. Started by Queen,

    eohr@link.com.eg March 6, 2012 Dr. Yahia el Gamal, Honor President, EOHR, Cairo Dear President, I refer to the Egypt's Permanent Representative to the UN, Mr. Hisham Badr's recent address at the Human Rights Council's 19th session and he said 'Egypt has floated a plan at the UN Human Rights Council to resolve the Syrian crisis and stop bloodshed', while expressing his deepest concern over the deteriorating humanitarian situation in Syria. I have profound respect for the Egyptian ambassador for seizing the opportunity to tell the council and the international community that Syrian impunity is unjustifiable and all those respon…

    • 2 replies
    • 1.2k views
  9. Posted on : Thu May 31 5:35:59 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு முடிவுசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது இன்றைய தள நிலையில் அது அர்த்தமற்றதாகி விட்டதாக அறிவிப்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்துத் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கும் இன்றைய தள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகையால், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளோம். அரசாங்கத்தின் சார்பில் இந்தத் தக வலை வெளியிட்டார் அமைச்சர் ஹெகெ லிய ரம்புக்வெல. நேற்றைய ஊடகவ…

  10. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதினால் நாட்டக்குள் பரிய அளவிலான போர்த் தளபாடங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது. இதன் காணரமாகவே கடலோரப் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் ஹெலிகளையும் போராயுதங்களையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. என அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் இலங்கையின் கடலோரப் பாதுகாப்பில் காணப்பட்ட பலவீனங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வளவு பெருந்தொகையான ஆயுதங்களை நாட்டுக்குள் கொண்டு…

  11. 10 மோட்டார் பந்தய கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் 1600 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படும் - 18 நவம்பர் 2012 ரணில் 10 மோட்டார் பந்தய கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாட்டுக்கு 1600 மில்லியன் வருமான இழப்பு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த நிதி இல்லாவிட்டால், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி கல்வித்துறையை மேம்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் பந்தய கார்களுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசாங்கம், நாட்டின் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக குறைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் ந…

  12. சிறுதுளி பெருவெள்ளம். வெளிநாட்டில் நமது பிரசாரங்கள் தொடர்கையில், தாயகத்தில் கூட்டமைப்பு தனது பங்கையும் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டும் இரண்டு கண்கள். ஒரு கை தட்டி ஓசை வெளியே கேட்காது. இயன்றவர்கள் உதவுவதால் கூட்டமைப்பு தனது திட்டப்படி தனது பிரசாரங்களை முன்னெடுக்க முடியும். [size=4]NA Global suresh@tnaglobal.org August 9, 2012 Dear Friends, As you are aware, there is an Eastern Provincial Council Election being held on September 8, 2012. This is a provincial election, and the result won’t change many things. However, this is an important election, and the TNA is contesting it. The Provincial Council is a powerless institution, but we must bring it un…

  13. வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தரப்பு நம்புகிறது. வவுனியாவிலும் மணலாறிலும், யாழ்.குடாவிலும் சாதகமற்றதொரு களநிலைய…

    • 0 replies
    • 1.2k views
  14. சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து உலநாடுகள் அனைத்து அறிக்கைவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைமையினாலான அரசு சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு பாரட்டு பத்திரம் அளித்து வருகிறது. ராஜே பக்சேவும் போரளிகளை இதோ ஒழித்துவிட்டேன், இன்னும் கொஞ்சம் தான் என்று ஆருடம் பார்த்து பார்த்து சொல்லிகொண்டு இருக்க, போராளிகள் தங்களில் எல்லைகளை மிகவும் பெரிய அளவில் விரிவடைந்து விட்டார்கள். ஆம் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களை போரளிகளாக போராட்டங்களின் மூலம் ராஜபக்சேவிற்கு சிம்ம சொப்பனமாக ஆரம்பித்து விட்டார்கள். மக்களை பிடித்துவைத்து போட்டோ எடுத்து புலிகள் பார் என்று புரளிவிடுகின்ற்னார். இவர்களின் புரளிகள் இன்றா நேற்றா காலங்காலமாக விடும் புரளிக்கதைகளையும்…

    • 0 replies
    • 1.2k views
  15. நாட்டைக் காக்க... - மாயா - ~நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்திவ்வுலகு| இது வள்ளுவன் வகுத்த நெறிமுறையன்று நடைமுறை. மனித வாழ்க்கை அவ்வளவுதான். இவ்வளவுதான் என்றுள்ள வாழ்க்கையை, எவ்வளவு! என வியக்க வைக்கும் செய்கைகளால் நிரப்ப வேண்டியது எமது கடமை. இதன்பாற் கடமை மட்டுமல்ல, எமது நிரந்தரமான சுபிட்சமான வாழ்வும் தங்கியுள்ளது. நான் வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனை ஒருபோதும் வெற்றி கண்ட தில்லை. ~ஊர் ஓடினால் ஒத்தோடு, ஒருவன் ஓடினால் கேட்டோடு| என்பர், ஊரே ஓடிக்கொண்டிருந்தால் கேள்வியில்லை. நாமும் ஓடலாம். ஆனால் ஒருவன் மட்டும் ஓடினால் ஏன் ஓடுகிறாய்? என்று கேட்டு, அது சரியான காரணம் எனக்கண்டால் நீயும் சேர்ந்து கொள்ளலாம். புல்லுருவிகளையும் வதந்த…

  16. இலங்கையில் தற்பொழுது செயற்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பித்து, சர்வதேச நாடுகளை ஏமாற்றி இறுதியில் அதனை தமது இருப்புக்காக பயன்படுத்தும் அரசாங்கத்தின் ரகசியமான திட்டம் ஒன்று அம்பலமாகியுள்ளது. இவ்வாறு லங்கா வெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான ரகசிய திட்டம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட திட்டம் என்பதுடன் இது பற்றி முப்படைத் தளபதிகளுக்கோ, அரசாங்கத்தின் உயர் மட்ட அரசியல்வாதிகளுக்கோ தெரியாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்புச் செயலாளரின் முழுமையான மற்றும் நேரடியான கண்காணிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத் தரப்பில் இருக்கும்…

    • 7 replies
    • 1.2k views
  17. “நாட்டில்... அரபு வசந்தத்தை, உருவாக்குவோம்“ என கோசமிட்டு... போராட்டத்தை முன்னெடுத்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை! நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏ…

  18. கோபி அனான் ஐநா விசாரணைகளுக்கு தலைவர்? 25 மே 2014 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. சமதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என்று தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. "கோபி அனானைத் தலைவராக நி…

    • 10 replies
    • 1.2k views
  19. விசித்திரமான அரசியல் சூழ்நிலை [03 - September - 2007] இலங்கையில் இன்று விசித்திரமானதொரு அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கமும் பலம் வாய்ந்ததாக இல்லை. எதிரணியும் பலம் வாய்ந்ததாக இல்லை. இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் கண்மூடித்தனமான அக்கறை காட்டுவதன் விளைவாக வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிற அவலத்துக்கு மத்தியில், முழுநாட்டிலுமே மனித உரிமை மீறல்கள் படுமோசமாக அதிகரித்திருக்கின்றன. மறுபுறத்தில் வாழ்க்கைச் செலவு கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்திருப்பதால் மக்கள் முன்னென்றுமில்லாத பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாளை எந்தப் பொருளின் விலை அதிகரிக்கப் போகின்றதோ என்ற ஏக்கத்துடன் தான் மக்கள் ஒவ்…

  20. தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழினம் தனித்துவமான இனம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட இறைமையுள்ள பண்டைய இனம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகவே ஜெயானந்தமூர்த்தி தனது கண்டனத்தைத் வெளியிட்டுள்ளார். ஜெயானந்தமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் சிங்களவர்கள் விரும்புத் தீர்வைப் பெற்றுக் கொள்வதாயின் அதை அரை நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருக்க முடியும். …

  21. போர் நடவடிக்கைகளை இருதரப்பும் கைவிட இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 16:30 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையில் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் கைவிட வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இணைத் தலைமை நாடுகள் சார்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரகம் விடுத்துள்ள அறிக்கை: யுத்த நிறுத்த ஓப்பந்தத்துக்கு மாறாக இலங்கையில் வன்முறைகள் தொடருவதும் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படுவது குறித்தும் உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை கவலை தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் போர் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண…

  22. எவர் எதனை கூறினாலும் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் தானே என அந்த மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை விசேட அம்சமாகும். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்…

  23. எமது கனவு, மரண பயமற்ற தமிழ் ஈழம் - சு.ப.தமிழ்ச்செல்வன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/vika..._2006_06_23.pdf

  24. இன்று ஆரம்பமான நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனடாவிலிருந்து பயணமான பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் அமெரிக்க எல்லையில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் 5 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குள் புகுவதாகத் தெரிவித்த அனைவரும் விதிவிலக்கின்றி கடுமையான சோதனைகளுக்கும் கால தாமதத்திற்கும் ஆளாக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவித ஒளிவுமறைவுமின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கும் எம்மை என்ன காரணத்திற்காகத் தடுத்து வைக்கிறோம் என்பது கூட அறிவிக்காமல் தடுத்து வைத்தது எந்த வகையில் நியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.