ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
அரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்… November 21, 2019 நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற…
-
- 3 replies
- 604 views
-
-
இங்கே தமிழருக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்பட்டால் அங்கே தானாகவே நிறுத்தப்படும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெர…
-
- 1 reply
- 836 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 FEB, 2025 | 09:29 AM 1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3% - 4% ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்குமான அவசியத்தையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். மேலும் அரச சேவை தொடர்…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - எமது படைவீரர்களுடன் இணைந்து மிக விரைவில் நாடு முழுவதும் சமாதானத்தையும் மக்களின் நல்வாழ்வுக்குமான வழியையும் ஏற்படுத்துவேன். கிழக்கை மீட்டு அப்பகுதி மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிவகுத்த பெருமை எமது படையினரையே சாரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முதல் ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரையான கால எல்லை, படையினருக்கான மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட தேசிய படை நினைவுக் கொடியின் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டின் இறைமையையும் சுயாதிபத…
-
- 4 replies
- 1.3k views
-
-
விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் இலங்கையைப் பொறுத்தவரையில் எட்டித்தொட முடியாத உயரம் கொண்டவையாக இருந்தாலும், இவற்றின் வருகைள் எல்லா வேளைகளிலும் உள்நாட்டில் பரபரப்புக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றன. இலங்கையின் அரசியல் மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் இத்தகைய பாரிய வெளிநாட்டு போர்க்கப்பல்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள இலங்கைத்தீவு எப்போதுமே வல்லரசுகளின் கண்களுக்கு உறுத்தலான ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தவகையில் விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் இலங்கையின் துறைமுகங்கள் கவர்ச்சி மிக்க இடங்களாக இருப்பதில் ஆச்சரியமில்…
-
- 0 replies
- 434 views
-
-
காட்டு யானைகள் ரயிலில் மோதுவதை தவிர்ப்பதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உபகரணமொன்றை பரிசோதிப்பதற்கு போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் முதல் குறித்த உபகரணம் பொருத்தப்பட்ட ரயிலொன்று கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பரிசோதனையின் பின்னர் மட்டக்களப்பு மார்க்கத்தில் இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களிலும் குறித்த உபகரணம் பொருத்தப்படவுள்ளது. ரயில்களில் மோதுண்டு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 09 யானைகள் உயிரிழந்துள்ளன. மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தின் கல்ஓய மற்றும் பளுகஸ்வெவ இடையிலான பகுதியில் 20 கிலோமீற்ற…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
[size=5]"அமெரிக்காவுக்கு ஆவணம் கையளிப்பு' அரசாங்கத்துக்கு சண்டே லீடர் சவால்[/size] [size=1] [size=4]இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை வலியுறுத்தி வருகிறார் [size=5]எனி னும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனிடம் இலங்கை இரண்டு பக்க செயன்முறை அறிக்கையை கையளித்துள்ளதாக சண்டேலீடர் செய்திதாள் குறிப்பிட் டுள்ளது[/size].[/size][/size] [size=1] [size=4]அதில் குறுகிய நடுத்தர மற் றும் நீண்ட கால அடிப்படையில் கற் றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆ…
-
- 3 replies
- 864 views
-
-
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு! வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நி…
-
- 0 replies
- 224 views
-
-
தேசியக்கொடியை இறக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீது பாயத்தயாராகிறது ஆணைக்குழு! நிர்வாகத்துக்கும் குடைசல் சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை கீழிறக்கி, கறுப்புக்கொடியை ஏற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக மானியங்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் முதற்கட்டமாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கேள்வி கேட்டு விளக்கக்கடிதம் ஒன்றும் ஆணைக்குழுவால் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக முன்றலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஆயினும் அதனை பல்கலைக…
-
- 0 replies
- 214 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்காக உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகை எனக் கூறி பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையினால் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுத் தொகையாக 3007 மில்லியன் (3007,034,646) ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், 2008-04-10 என்ற திகதியிடப்பட்ட 250749ம் இலக்க காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த காசோலை மக்கள் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும், ஹம்பாந்தோட்டை மக்கள் வங்கி கிளைக்கு இந்தப் பணம் கிடைக்கப் பெறவில்லை என வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார். மேலும், ந…
-
- 0 replies
- 950 views
-
-
வவுனியாவில் இன்று அதிகமான மூடுபனி! [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 03:54.14 AM GMT ] வவுனியா நகரில் இன்று காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா பிரதேசங்களில் சாதாரண பனி நிலைமை காணப்படும் என தெரிவித்துள்ள பிரதேசவாசிகள் வழமைக்கு மாறாக இன்றைய தினம் இங்கு மூடுபனி படர்ந்துக் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgv1A.html
-
- 0 replies
- 495 views
-
-
யாழ். அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் விசுவலிங்கம் கிருபாகரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் ஒரு ஜேசிபி வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஏனைய சந்தேக நபர்கள் தப்பியேடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.tamilwin.com/community/01/234119?ref=home-feed
-
- 1 reply
- 452 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்; மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவ…
-
-
- 11 replies
- 546 views
-
-
வெடி மருந்துகளுடன் பௌத்த பிக்கு ஒருவர் இன்று (மே29) கைதுசெய்யப்பட்டுள்ளார். தென் மாகாணத்திற்கான அதிவேக பாதை அமைக்கப்பட்டு வரும், பிரதேசம் ஒன்றில் உள்ள விகாரையில் இருந்து இந்த வெடிப் மருந்துகள் மீட்க்கப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்தேகம திலக உதாகம என்ற பகுதியில் உள்ள விகாரையில் இருந்து 43 கிலோ கிராம் டயமையிட் மற்றும் 233 கிலோ கிராம் ஆமோனியம் ஜதரட்டு மற்றும் 22 கிலோ கிராம் கல்வெடிகள் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 992 views
-
-
வடமாகாண ஆளுணர் சந்திரசிறிக்கு மாரடைப்பு - யாழ் வைத்தியசாலையில் அனுமதி 15 ஜூலை 2012 வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விளாவில் கலந்து கொண்ட இவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசிறியை பலாளி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிட…
-
- 7 replies
- 1.2k views
-
-
'அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை' இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார். வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார் தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வட-மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கில் கடந்த காலங்களில் அபிவிரு…
-
- 1 reply
- 437 views
-
-
'ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் பலவீனமே'- ப. நடேசன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதலானது இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் கிளெமோர் தாக்குதல்கள் குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…
-
- 6 replies
- 2.2k views
-
-
'சுன்னாகம் குடிநீர் பிரச்சினையில் அரசியல் முறைகேடு' -சண்முகம் தவசீலன் சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினையில் ஓர் அரசியல் முறைகேடு நடந்திருக்கின்றது. உண்மையில் அந்த மக்கள் கழிவு ஒயில் பிரச்சினை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமானதொரு தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் …
-
- 0 replies
- 457 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தா
-
- 0 replies
- 884 views
-
-
[size=4][/size] [size=4]பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி காஹர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொணடு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி புதன்கிழமை இலங்கை வரவுள்ளார்.[/size] [size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அழைப்பையேற்று இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.[/size] [size=4]இதேவேளை, ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கவுள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா,[/size] [size=4]சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரேபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் தெற்காசியாவில் இலங்கை - பாகிஸ்தான் உறவு எனும் தலைப்ப…
-
- 2 replies
- 384 views
-
-
பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் (04) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , பிள்ளையுடன் அவர் தும்பளை பகுதியில் வசித்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1430574
-
- 0 replies
- 164 views
-
-
இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்காததன் விளைவாகவே இலங்கை இனப்பிரச்சினை இழுபடுவதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ தெரிவித்தார். பெங்களுரில் வாழும் கலை அமைப்பின் சர்வதேச மத்திய நிலையத்தில் வைத்து விரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கி செவ்வியின் ஒரு பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை தற்போது கூட நாம் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம். அவருடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம். இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் ரீதியான அனுகுமுறை மூலம் தீர்வு கண்டு விட முடியாது. தீர்வை நோக்கிய பயணத்தில் மனமாற்றமும் பரஸ்பர நம்பிக்கையும் உறுதியான அடித்தளமாக அமைவதன் மூலமே இலகுவாக வெற்றியை நோக்கி பய…
-
- 0 replies
- 797 views
-
-
நோயாளர் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோள் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 03:39 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தித் தருமாறு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் அனைத்து மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்களாகிய நாம், தற்போது எமது மருத்துவமனையில் நிகழும் நெருக்கடி நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையிலான இந்த அவசர வேண்டுகோளினைச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் முன்வைக்கிறோம். பின்னணி …
-
- 0 replies
- 554 views
-
-
யோஷிதவின் பிணை விவகாரம்: மார்ச் 14இல் இறுதி முடிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ மற்றும் ஏனைய நால்வர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுத் தொடர்பான இறுதி முடிவு, மார்ச் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/167702/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-#sthash.gJDMfD9x.dpuf
-
- 0 replies
- 179 views
-
-
கூட்டமைப்புடன் இணைவது குறித்து விஜயகலா பேசவில்லை! [Tuesday 2020-01-21 18:00] முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அது குறித்து சுமந்திரனுடன் பேசியதாகவும் இணையத்தளங்களில் செ…
-
- 3 replies
- 701 views
-