Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா கல்வாரி ஆலயத்தில் விஷமிகள் அட்டகாசம் சிலைகள் உடைப்பு ஜூலை 24, 2014 வவுனியா கோமரசம் குளத்தில் அமைந்துள்ள கல்வாரி ஆலயத்தின் புகழ்மிக்க சிலைத்தொகுதிகளை விஷமிகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு இந்தச் சிலைகள் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன. யேசுநாதர் சிலைகளுக்கு அருகில் இருந்த யூதர் சிலைகளின் 8 தொகுதிகளும், மாதா சிலை ஒன்றுமே உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/44395/64//d,fullart.aspx

  2. அரசாங்கத்தின், மாதாந்த செலவுகளுக்கே... பணம் இல்லை – பந்துல. நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு…

  3. மாவிலாறு அணைக்கட்டை திறப்பதற்கு நாம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என புலிகள் தெரிவித்துள்ளனர். மனிதபிமான அடிப்படையிலேயே மாவிலாற்று நீரை திறந்து விட தேசியத் தலைவர் பணித்ததாகவும். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என நோர்வே தூதுவரே தெரிவித்தார் விடுதலைப் புலிகள் அணைக்கட்டை திறப்பதற்கு நிபந்தனைகள் விதித்ததாக பொய் பரப்புரை மேற் கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • 0 replies
    • 793 views
  4. இன்று காலை யாழில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் பொதுமக்களுக்கு உழவு இயந்திரத்தை கிருஸ்ணா வழங்கினார். இதன் பின்னர் உரையாற்றுகையில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு உறவுகள் உள்ளது. கலாச்சாரத்தினால், பண்பாட்டினால் மொழியால் இந்தியா யாழ்ப்பானத்துடன் தொடர்பை கொண்டுள்ளது. மணிமேகலையில் கூட அந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இன்றைய வருகை எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியினை தருகின்றது. மிக விரைவில் தலைமன்னார் கப்பல் சேவையும் திருச்சி பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படும். இது ஓர் புது விடையம் அல்ல பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்த போக்குவரத்து அமைந்திருந்தது என குறிப்பி…

    • 11 replies
    • 938 views
  5. இலங்கை அரசாங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவிப்பு:- 02 ஆகஸ்ட் 2014 இலங்கை அரசங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்து. இருவரையும் இழிவுபடுத்தும் வகையில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரைய பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்திலிருந்து நீக்கிக் கொண்டதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. மன்னிப்பு கோரியது தொடர்பிலான தகவல்கள் இணைய தளத்தின் முதல் பக்கத்த…

  6. மஹிந்த, பசில் சார்பில் தர்க்கம் : பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை By T YUWARAJ 28 SEP, 2022 | 06:01 AM (எம்.எம்.எம்.பஸீர்) வர்த்தகர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகைகள் பொருளாதார நெருக்கடியை ஏற்படியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதும், அவ்வாறான வரிச் சலுகைகளை வழங்க தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன செவ்வாய்க்கிழமை ( 27) உயர் நீதிமன்றில் வாதிட்டார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட …

  7. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரும் பொறுப்பாளிகள் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புடெனிஸ் சுறியிருந்ததாக விக்கிலீக்ஸ்வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர், எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான விசாரணைகளில் அதிக முன்னேற்றமின்மைக்கான ஒரு காரணம் இவ்விடயத்தில் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தளபதியும் அதிக பொறுப்பாளிகள் என்பதாகும் என கடந்த ஜனவரி 15 ஆம் திகதி அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு அனுப்பிய குறிப்பொன்றில் பற்றீஷியா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆட்சியாளர்களும் அ…

    • 1 reply
    • 1.1k views
  8. இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்! இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளார். மத்திய வங்கியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆரம்பத் தீர்மானத்தில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதி…

  9. நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!? திரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெ ள்ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டி வீடொன்றில் நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்­ள­து. எதிர்­வரும் 20 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் திரு­மணம் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் நோர்­­வேயில் உள்ள மாப்­பிள்­ளையும் குடும்­ப­த்­தி­ன­ரு­மாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்­துள்­ளனர். இவர்­களில் ஒரு பகு­தி­யினர் யாழ்ப் பாணம் சென்ற நி…

    • 26 replies
    • 2.1k views
  10. யாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில் ( கோப்புபடம்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். யாழில் கடந்த ஒரு சில வருடங்களாக இராணுவத்தினர் முகாம்களில் முடங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையால் நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழில் துவிசக்கர வண்டிகளில் இராணுவத்தினர் வீதி சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை…

  11. வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்தும் சீனா , தமிழர்கள் பகடைக்காய் – சிறீதரன் சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நோக்கத்தை அடைய ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த சீனா நினைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்கு ஒருபோதும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என்றும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இ…

  12. பாடசாலைகளை மூடிய உண்மைக் காரணம் மனச்சாட்சிக்கு தெரியும் என்கிறார் லொக்குகே [25 - August - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் அழித்துவிட முடியுமானால் அதை அரசாங்கம் செய்யட்டும். ஆனால், அது முடியாத பட்சத்தில் அதனால் ஏற்படும் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்கவும் அரசு தயாராயிருக்க வேண்டுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜே.வி.பி., ஹெலஉறுமய இன்றைய நிலை குறித்து தெளிவாகக் கூறினால் மட்டுமே ஐ.தே.க.வும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும். இன்…

  13. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை, நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கூடவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வின் போது, இவ்விடயம் தொடர்பில் விவாதிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் தனி நபர் பிரேரணையொன்றை சபையில் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்து அவர் முன்னறிவித்தல் கொடுத்துள்ள தனி நபர் பிரேரணையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது, திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 1200 ஏக்கர…

  14. ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது சிறிலங்கா அரசாங்கம்: இ.இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 21:28 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் கிராமங்களை ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கிறது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தமிழ்க் கிராமங்களை திட்டமிட்டு அழிக்கும் நோக்கத்துடன் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் முன்னெடுத்துள்ளது. கட்டைப்பறிச்சான், சேனையூர், கணேசபுரம் மற்றும் அம்பலநகர் தமிழ்க் கிராமங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிர்ம…

  15. இவர்கள்தான் உண்மை தமிழர்கள் (காணொளி) http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk

  16. தமிழை சீரழிக்கும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை – சீ.வீ I இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய இளைய தலைமுறையினரில…

  17. புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க ஒட்டுக்குழுவினரின் ஆயுதமாக பாலியல் ஆபாச இணையதளங்கள் தமிழீழம்தாயகத்தில் தமிழர்களின் பண்பாட்டை அழித்து சமூகச்சீர்கேடுகளை ஏற்படுத்திவரும் ஒட்டுக்குழுவினர் புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க பாலியல் செய்திகளை முதன்மைப்படுத்தி இணைய ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர். மேலும் தமிழ் பேசும் உறவுகளான ஈழத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் மற்றும் இசுலாமிய தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். வெண்ணெய்த்திருடனின் (கண்ணன்) பெயரைக்கொண்ட 2 நபர் புலத்தில் இத்தகைய செயல்பாட்டில் செயல்பட்டுவருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஈழ ஆதரவு இணையதளங்களோடு தொடர்புகொண்டு நட்புடன் பழகி அவ் இணையங்களு…

    • 1 reply
    • 2.1k views
  18. மோடியின் ஆலோசனையால் கடும் போக்கில் இருந்து தளர்கிறது இலங்கை அரசு! - இந்தியன் எக்ஸ்பிரஸ் [sunday 2014-08-31 08:00] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை காரணமாக இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றால் மாத்திரமே அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் கூறிவந்தது. தற்போது கூட்டமைப்பின் நடவடிக்கைகளே முன்னர் தம்முடன் இடம்பெற்ற பேச்சு முறிவதற்கான காரணம் என்று அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரினால் அதனுடன் பேச்சு நடத்த அரசாங்கம் விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் சுச…

    • 0 replies
    • 727 views
  19. விடுதலைப் புலிகளின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் காலமானார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளரும், தமிழீழ நிதர்சனப் பிரிவின் தொழில்நுட்ப வல்லுநருமான குணாளன் மாஸ்டர் 29.03.2018 சுவிஸ் நாட்டில் காலமானார். ஆரம்ப காலத்தில் சாவகச்சேரியுள்ள Teleconer என்னும் நிறுவனத்தில் இலத்திரனியல் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றிய இவர் 1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுளை காண்பொளியாக (video ) பதிவு செய்தார். தாயகத்தில் இலத்திரனியல் தொழிநுட்ப கலைக்கூடத்தை நிறுவி அங்கு பல போராளிகளை இலத்திரனியல் தொழிநுட்ப கலையில் பயிற்றுவித்தவர். சுவிஸ் நா…

  20. எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்? என்ற கேள்வியே இப்போது எங்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது. மெல்ல மெல்ல உருவான உங்களின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி, தற்போது பகிரங்கமாக மேடை ஏறி வருவது எங்களுக்குத் திகிலான அநுபவங்களையே தருகின்றது. இப்போதெல்லாம், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள எதிரியைப் பற்றிப் பேசுவது கிடையாது. அவலங்களே வாழ்வான எங்கள் உறவுகளை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. மொத்த மனத்தையும் அழுத்தும் பாரமாக, எதிர்காலத்திற்கான பாதைகளில் தடைக் கற்களாக விழுந்து எங்கள் …

    • 5 replies
    • 1.4k views
  21. இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது… இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/73859/

    • 2 replies
    • 477 views
  22. மிட் நைட் காங்கிரஸ் மசாலா!. காங்கிரஸ் என்றால் கூட்டம். காங்கிரஸ் கட்சிக்கு வயது 125. விடுதலை பெற்ற இந்தியாவுக்கு வயது 63.நள்ளிரவில் பெற்றோம் (விடுதலை) இன்னும் விடியவேயில்லை என்றார்கள். காந்திக் கிழவன் 78 வயது வரை வாழ்ந்து இந்தியாவைக் கெடுத்துவிட்டான் என்கிறார்கள். தமிழகத்தில் கருணாநிதி தடுமாறுகிறார். ஜெயலலிதா வரும் சட்டசபை – 2011 தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்றிருக்கிறார். தமிழகத்தில் விஜய்காந்தும்; மருத்துவர் ராமதாசும் எந்தப்பக்கம் பாய்ந்தால் வெற்றியின் சதவீதம் கூடும் என கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி கருணாநிதியை சந்திப்பது எனது பயணத்திட்டத்தில் இடம் பெறவில்லை என்கிறார். நதி நீர் இணைப்பு சாத்யமில்லை எனும் இளந்தலைமுறைத் தலைவர்.டெல்லியில…

  23. மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், கூழவாடி சந்தியில் 2004அம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் பதைபதைக்க சுட்டுக் கொள்ளப்பட்டத்தை நாங்கள் மறக்க முடியாது. கடந்த காலங்களி…

  24. Jan 20, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இலண்டன் அமெரிக்க தூதரகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இப் போராட்டம் நடைபெறவுள்ளதால், அனைத்து தமிழர்களும் இதில் கலந்துகொண்டு இளையோர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தற்போது அமெரிக்க சென்றுள்ள மகிந்தவை அந் நாட்டு அதிபர் ஓபாமாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின…

  25. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுகின்றது? எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளுடன் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த எல்லை நிர்ணய குழுவை நியமித்தார். தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.