ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை இல்லாமல் செய்யும் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார். மாவட்ட அமைப்பாளர்களுக்குப் பதிலாக, மாவட்ட முகாமையாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். இந்த முடிவுக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இத…
-
- 0 replies
- 278 views
-
-
“ தமிழ்நாட்டு அரசுகள் தவறிவிட்டன” இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இன முரண்பாடுகளை புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். கோவாவில், ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கையில் உள்ள பிரச்சினைகளை இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு நேர்மையான பதில். அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை. இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவ…
-
- 42 replies
- 3.7k views
- 2 followers
-
-
சிறிலங்காவின் காவல்துறை மற்றும் நீதித்துறை செயலிழந்துள்ளது: ஆசிய மனித உரிமைகள் ஆணையம். சிறிலங்காவின் காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகள் செயலிழந்து போயிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் சாடியிருக்கிறது. துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோர்களுக்கு ஆதரவளிப்பது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாளை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை: சிறிலங்காவில் கடத்தலகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்தல், துன்புறுத்தல்கள், ஏனைய மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமையானது சிறிலங்கா காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியன செயலிழந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ அல்லது …
-
- 0 replies
- 884 views
-
-
அமெரிக்க புலனாய்வு விமானம் கொழும்பில் தரையிறங்கியது? 02 செப்டம்பர் 2011 அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இரகசிய விமானமொன்று கொழும்பில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாத சந்தேக நபர்களுடன் இந்த விமானம் இலங்கையைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்படும் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தும் போது அமெரிக்க உளவுப் பிரிவினர் இரகசிய விமானங்களைப் பயன்படுத்துவது வழமையாகும். நடைமுறைசார் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விமானங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அமெரிக்க உளவுப் பிரிவினர், தீவிரவாத சந்தேக நபர்களுடன் விமானம் மூலம் கொழும்பில் தரையிறங…
-
- 0 replies
- 709 views
-
-
08 DEC, 2023 | 06:02 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விசேட தேவையுடையவர்களின் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான எண்ணம் இருக்குமானால் அதனை அரசாங்கம் நீக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் ரூபாய் கடுமையான வீழ்ச்சி சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை அடுத்து நாணயமான ரூபாய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த சரிவு இறக்குமதியாளர்கள் தமது நிலுவைகளை டொலரில் செலுத்த வேண்டி வற்புறுத்தியதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய பல மாதங்களாக ரூபாயில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியில் இது கடுமையான சரிவாகும். தற்போது ஒரு டொலரின் பெறுமதி 111.53 - 111.60 ரூபாய்களாகும். கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட சரிவின் போது ஒரு டொலரின் பெறுமதி 111.46 - 111.53 ரூபாய்களாக இருந்தது. எனினும் இது 118 - 120 ரூபாய்களாக இந்த ஆண்டின் இறுதியில் மேலும் வீழ்ச்சி அடையலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரூபாயின் இந்த…
-
- 1 reply
- 905 views
-
-
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது 08 செப்டம்பர் 2011 கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் வரையில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது. தற்போது அமுலில் உள்ள சாதாரண சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க முடியாது. இந்த கால அவகாசத்தை 48 மணித்தியாலங்கள் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சட்டத் திருத்தம் குறித்த பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது. விசாரணைகளை நடத்துவதற்கு 24 மணித…
-
- 1 reply
- 485 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசினை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவின் ஜனாதிபதி சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சுன்னாகம் மின்சார நிலையத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவினால் அங்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை மனிதாபிமான ரீதியாக பார்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பில் அதிகாரிகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனருக்கு உடனுக்குடன் அறியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39670/57//d,article_full.aspx
-
- 0 replies
- 428 views
-
-
ஜனாதிபதியாகிய பிரதமர் எதிர்க்கட்சித் தலைவரானார்…. இணைப்பு -2 January 8, 2019 மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த சபாநாயகர் ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தரா? மகிந்தரா? இவ் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்க…
-
- 1 reply
- 718 views
-
-
[Wednesday, 2011-09-14 11:35:22] எதிர்வரும் 19-09-2011 திங்கள் அன்று சுவிஸில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வோம். தாயகத்தில் தமிழர்களின் குரல் நசுக்கப்பட்ட காலத்தில் முளைவிட்ட விதையே பொங்குதமிழ். இன்று விருட்சமாகி வளர்ந்துவிட்ட போதும் தாயகத்தில் நிலவும் அடக்குமுறைக்குள் எமது உறவுகள் தமது நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளையே வெளியே சொல்ல முடியாமல் அடக்கப்படுகின்றார்கள். இந்நிலையில் எமது விடுதலைப் பயணத்திற்கு இக்காலப்பகுதியில் அவசியமான ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து உலகளாவிய வகையில் ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுகின்றது. ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ம…
-
- 0 replies
- 513 views
-
-
திஸ்ஸவின் பதவி தப்பியது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்காவின் கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டத்துக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐ.தே.கவின் முன்னாள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்து பிரிந்துசென்றிருந்தார். கடந்த தேர்தல் பரப்புரைக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களைப் பயன்படுத்திப் போலி ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐ.தே.கவி…
-
- 0 replies
- 417 views
-
-
30 DEC, 2023 | 06:35 PM (நா.தனுஜா) வரி அறவீட்டைப் பொறுத்தமட்டில் (இறைத்துறை) சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக கொள்கை மறுசீரமைப்புக்களுடன்கூடிய தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மிகவும் அவசியமானவையாகக் காணப்படுகின்றன. மிகவும் சவால்மிக்க இப்பாதையிலிருந்து ஏதேனும் விலகல்கள் ஏற்படுமாயின் அது நிதியியல் முறைமைக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பாதிப்புக்களையும், மீளச்சீர்செய்யமுடியாத விளைவுகளையும் ஏற்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெள்ளிக்கிழமை (29) வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான நிதியியல் ஸ்திரத்தன்மை மீளாய்வு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விட…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
இலங்கை அரசு மீது ஜேர்மன் அதிருப்தி! இலங்கைக்கான ஜேர்மனியத் தூதர் யூர்ஜென் வீர்த் மீது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சுமத்தி யிருக்கின்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கை அரசி டம் விளக்கம் கோருவதற்கு ஜேர்மன் அரசு தீர்மானித் திருப்பதாகத் தெரியவருகிறது. ""கொழும்புக்கான ஜேர்மன் தூதர் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செயற்படுகின்றார். அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது'' என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சமீபத் தில் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துஜேர்மன் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அமைச்சரின் இந் தப் பகிரங்கக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜேர் மனின் வெளிவிவகார …
-
- 0 replies
- 1.6k views
-
-
19 செப்டம்பர் 2011 சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சமூகத்தில் இலங்கையை அங்கத்தினராக உருவாக்குவோம் என மார்தட்டிக் கொண்ட அரசாங்கம் பல நாடுகளுடன் பகைமை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற சகல நாடுகளுடனும் அரசாங்கம் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு தனிமைப்பட்ட ஓர் பயணத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜகிரியவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாழ்;க்கைச் செலவு…
-
- 0 replies
- 657 views
-
-
அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை!- சந்திரிகா அரச பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட நிதியில்லாமல் அரசாங்கம் சிக்கலில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், திறைசேரியின் பணம் உரியமுறையில் பயன்படுத்தப்படாமை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அரசாங்கம், மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களின் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்காமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். tamilwin
-
- 0 replies
- 441 views
-
-
சீன அபாயத்தைத் தடுக்க சிங்களருக்கு ஆயுதமா? தமிழரைக் கொன்று குவிக்கத் துணைபோகாதீர்! -பழ.நெடுமாறன் இந்திய அரசில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் இலங்கை இனப்பிரச்சினை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அப்பிரச்சினையின் உண்மையான வடிவத்தினை அவர்கள் முற்றிலுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே. அந்தோணி தில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகளின் மாநாட்டினைத் தொடங்கி வைக்கும்போது (19-06-07) பின்வருமாறு கூறினார்: "விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். அதே வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைவிட அரசியல் ரீதிய…
-
- 0 replies
- 824 views
-
-
மகிந்த பொருளாதாரம் (பகுதி 1) கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரையை மகிந்த நாடு நிராகரித்திருந்தது. இதனால் அந்த அமைப்பின் ஒரு பகுதி கடன் பணத்தையும் அடு இழந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரையன் ஐக்கென் கூறுகையில், இலங்கை அடிப்படை பொருளாதரா கொள்கைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறினார். அதாவது, தனது நாடு பணத்தை தன்னிடம் உள்ள அந்நியநாட்டு செலவாணியை விற்பதுமூலம் உயர்நிலையை பேணிவருவதாக கூறினார். ஜூலை மாதம் 416 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களையும் ஆகஸ்டில் 300 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களையும் விற்றுள்ளது. அதேவேளை அதன் சேமிப்பாக 8 பில்லியன்களை கொண்டுள்ளது, ஆனால் இதில் 700 மில்லியன்களை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளது, மிகுதி அனைத்தும…
-
- 4 replies
- 1k views
-
-
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது. எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வாதுவ பிரதேசத்தில் இன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்கு இரு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாகப் பொலிஸாருக்கு இரு அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் வரட்சி காரணமாக புற்களே பற்றி எரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 739 views
-
-
இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது; பீல்ட் மார்ஷல் இருளைப் போக்கி இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகா, அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்துள்ளதாவது, நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த புதிய அரசாங்கம், நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன் மூலம் வரப்பிரசாதங்களைப் பெற…
-
- 0 replies
- 238 views
-
-
[ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 08:24 GMT ] [ நித்தியபாரதி ] எதிர்வரும் 2012ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளிலிருந்து சிறிலங்காவிற்குள் நுழைபவர்களிடம் 50 டொலர்களை கட்டணமாக அறவிடுவதென்கின்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் பலரும் சவாலை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய இலத்திரனியல் பயண அங்கீகாரத்துவமானது [Electronic Travel Authorization - ETA] இலவச நுழைவிசைவு முறைமைக்குப் பதிலாக அறிமுகமாவதுடன், இது இணையத்தின் ஊடாகவே பெறப்படவேண்டும் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானப் பயணிகளுக்கான தீர்வையை வழங்குகின்ற பிரிட்டன் பயணிகள் இவ்வாறு 50 டொலர்களைச் செலுத்தவதானது அவர்களை மிகவும் பாதிக்கும் என இதனு…
-
- 0 replies
- 681 views
-
-
நோர்வே உயர்ஸ்தானிகர்-அரச அதிபர் சந்திப்பு இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தாணிகர் கிரேட் லோசன் உட்பட மூவர் அடங்கிய குழுவினர் இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்ததுடன் யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தினை சந்தித்து கலந்தரையாடினர். குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் நோர்வே அரசின் மூலமாக நடைபெற்று வரும் அபிவிருத்திப்பணிகள்இ தற்போதைய மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் மாவட்ட அரச அதிபரிடம் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிரேட் லோசன் கேட்டறிந்து கொண்டார். மேலும் தற்போது வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை தேவைகளையும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் முன்னெடுக்க நோர்வே அரசு தயாராகவுள்ளதாகவும் இலங்கைக்கான நோர்வே உயர்தானிகர் கிரேட் லோச…
-
- 2 replies
- 533 views
-
-
தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன் தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை …
-
- 20 replies
- 1.7k views
-
-
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் கடந்த வருடம் 13 பேர் உயிரிழப்பு! “யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1369514
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையை ஊடகங்களில் வெளியிடுமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தி அழைப்பாணை விடுப்பதற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மூன்று தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கின் விபரங்களையும், அதற்குப் பதிலளிக்குமாறு கோரும் நீதிமன்ற உத்தரவையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட வழமையான முயற்சிகள், அந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் மறுத்தமையால் வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில், District of Columbia வின் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியான கோரெலி (Kotelly), தமிழ் நெட் இணையத்தளத்தின் பிர…
-
- 4 replies
- 1.1k views
-