ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
புலிகளின் விமானத் தாக்குதலால் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி நாட்டில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் இலகுரக விமானத் தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19 வீதமாகக் குறைவடைந்துள்ளது என்று இலங்கை உல்லாசப் பயணச்சபையின் தலைவர் ரென்டன் டி அல்விஸ் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டே வருகிறது. ஆனால், விடுதலைப்புலிகளின் இலகுரக விமானத் தாக்குதல் மூலம் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை நிவர்த்திக்க நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் அவர் சுட்டிக…
-
- 0 replies
- 886 views
-
-
Australia’s cricketers should shun Sri Lanka Despite growing international outrage over the Sri Lankan military’s mass killings of over 40,000 Tamil civilians in 2009, the Sri Lankan government is defiantly refusing to heed international demands for an independent investigation into the atrocities. Instead it is escalating a range of discriminatory and repressive policies towards the Tamil people. Australia’s cricketers should take a principled stand in defence of human rights and justice, and boycott play with Sri Lanka until the government there conducts itself according to the rules of international society. In doing so, they will have the support of the Australian…
-
- 4 replies
- 373 views
-
-
November 25, 2018 பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்…
-
- 1 reply
- 537 views
-
-
இரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம் தமிழ் மக்களுடைய அரசியல் ஒழுங்கிலே இப்பொழுது வாய்ப்பாட்டு மாற்றமொன்று நிகழ்கின்றது என்பதும் அதற்கு மகிந்தருடைய ஆட்சியே காரணமென்பதும் மிகத் தெளிவு. இணைக்கப்பட்ட மகிந்த சமாசம் (சிங்களத்தில் சமாகம) என்றே அவரது முச்சோதரர் குடும்ப ஆட்சி அழைக்கப்படுகின்றது. மிகுந்த மயக்கத்தையும் குழப்பத்தையும் பிறருக்குத் தரத்தக்க வகையில் மகிந்த சகோதரர் ஆட்சி அரங்கேறுகின்றது. எவ்வித தயக்கமுமின்றி சாம,பேத,தான,தண்டங்களை முக்கூட்டு கையாள்கின்றது. எத்தகைய முடிவுகளையும் எதுவித கூச்ச நாச்சமுமின்றி எடுக்கின்றது. எத்தகைய கொலை, ஆட்கடத்தல் போன்ற நாசகாரச் செயல்களைச் செய்யவும் இவர்கள் ஆயத்தமாகவுள்ளார்கள.; எவரையும் பற்றிக் கவலைப்படாமலும் எத்த்தகைய தார்மீக பொறுப்…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி. . இலங்கை அரசின் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பதில் என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய மாட்டின்; . ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் …
-
- 6 replies
- 1k views
-
-
மாணவர்களது சீரழிவிற்கு துணைபோகும் தரகர்களுக்கு வலைவீச்சு! தகவல் தந்து உதவுமாறு பொலீசார் கோரிக்கை. [Wednesday, 2011-08-10 22:50:46] தென்பகுதியில் தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் பகுதிகளில் மக்கள் குடியிருக்காத வீடுகளின் அறைகளை இளம்பராய ஜோடிகளுக்கு பணம் பெற்று வழங்கிய பல தரகர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். பெரும்பாலும் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய ஜோடிகளுக்கு இந்நபர்கள் அறைகளை வழங்கி அவர்களது சீரழிவிற்கு காரணமாக இருந்துவருவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தனியார் பிரத்தியேக வகுப்புகளில் படிக்க இவர்களைப் பெற்றோர் கொண்டு சென்று விட்ட, மறு நிமிடமே அவர்கள் அங்கிருந்து ஜோடிகளுடன் செல்வதாக கூறப�படுகிறது. பெற்றோர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் …
-
- 0 replies
- 668 views
-
-
“ஒரு சில கேந்திர ஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதம மந்திரி தரமான ஒரு உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்” என வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ◌பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். “இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழ…
-
- 2 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார். “வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார். அதேவேளை, ”பல்வேறு …
-
- 8 replies
- 1.7k views
-
-
வடபோர்முனையில் 200 இராணுவத்தினர் பலி: ஐ.தே.க. வடபோர்முனையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றில் ஐ.தே.க.வின் ஜோன் அமரதுங்க கூறியதாவது: கடந்த மூன்று தசாப்த காலங்களை விட கடந்த ஆண்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 61,196 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளன. வடபோர் முனையில் கடந்த சில நாட்களில் 200 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்தத் தகவல்களை மக்களிடத்தில் அரசாங்கம் மறைத்துவிட்டது. இதுவரை 90 இராணுவத்தினர் காணாம…
-
- 1 reply
- 1.4k views
-
-
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் (காணொளி இணைப்பு) பதிந்தவர்: ADMIN செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011 ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, "மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்" சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலாப், மீனவர் அமைப்பைசார…
-
- 0 replies
- 710 views
-
-
"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது" - மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமையன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும். ஜனாதிபதியாக நாம் தொடர்ந்து செயற்படுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் ஜனாதிபதியாக நான் இருக்கும் வரையில் ரணிலுக்கு எதி…
-
- 0 replies
- 456 views
-
-
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு; 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை தாரைவார்க்க அரசு தயார் 2016 ஆம் ஆண்டில் ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளும் இலக்கைக் குறி வைத்து ஐந்து இலட்சம் ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கையளிக்க அரசு தயாரகி வருகிறது. தொல்லியல் பெறுமதி கொண்ட 18 இடங்கள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் 30, வன விலங்கு சரணாலயங்கள், காடு கள், ஈரவலயங்கள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றவாறு 124 இடங்கள் அடங்கும் கரை யோரங்களை அண்டிய இரண்டு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் விவசாயச் செயற்பாடுகள், விளையாட்டு மைதானங் கள், பொழுதுபோக்கு மையங் களை நிறுவுவதற்காக மூன்று இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு என்பன இவ்விதம் வெளிநாட்டு நிறுவனங்க…
-
- 0 replies
- 410 views
-
-
பொலிஸ் அதிகாரத்தை சிறிசேன வழங்க மறுத்தது ஏன்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமி;க்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கலைத்தேன் என சிறிசேன முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியை கொலை செய்வதற்கான கொலை சதிதொட…
-
- 0 replies
- 412 views
-
-
பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களையும் அழைக்கின்றார் ஜனாதிபதி பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களையும் அழைக்கின்றார் ஜனாதிபதி தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாத…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-
-
`புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடமராட்சிக் கிழக்கு பகுதியிலும் மர்ம மனிதனின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தமது கிராமத்தை பாதுகாக்கும் விதமாக இரவு வேளை கண்காணிப்பில் கொட்டன் தடிகளுடன் ஈடுபட்டிருந்த குடத்தனை பொற்பதி இளைஞர்களை ராணுவத்தினர் தாக்க முற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. குடத்தனை பொற்பதி பகுதியை அண்டிய பல ஊர்களில் மர்ம மனிதனின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாலும் கடந்த கிழமை முதல் குறிப்பிட்ட பகுதியில் வழமைக்கு மாறாக சிலரின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அஞ்சியமைக்கு அமைவாகவும் பொற்பதி இளைஞர்கள் தமது ஊரை காக்கும் விதமாக இரவுநேர காவலில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ராணுவத்தினர் அந்த இளைஞர்களை மிரட்டியதோடு தாக்கவும் முற்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. http://www.eeladhesam.com/index…
-
- 0 replies
- 959 views
-
-
உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை இல்லாமல் செய்யும் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார். மாவட்ட அமைப்பாளர்களுக்குப் பதிலாக, மாவட்ட முகாமையாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். இந்த முடிவுக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இத…
-
- 0 replies
- 281 views
-
-
“ தமிழ்நாட்டு அரசுகள் தவறிவிட்டன” இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இன முரண்பாடுகளை புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். கோவாவில், ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கையில் உள்ள பிரச்சினைகளை இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு நேர்மையான பதில். அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை. இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவ…
-
- 42 replies
- 3.7k views
- 2 followers
-
-
சிறிலங்காவின் காவல்துறை மற்றும் நீதித்துறை செயலிழந்துள்ளது: ஆசிய மனித உரிமைகள் ஆணையம். சிறிலங்காவின் காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகள் செயலிழந்து போயிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் சாடியிருக்கிறது. துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோர்களுக்கு ஆதரவளிப்பது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாளை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை: சிறிலங்காவில் கடத்தலகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்தல், துன்புறுத்தல்கள், ஏனைய மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமையானது சிறிலங்கா காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியன செயலிழந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ அல்லது …
-
- 0 replies
- 889 views
-
-
அமெரிக்க புலனாய்வு விமானம் கொழும்பில் தரையிறங்கியது? 02 செப்டம்பர் 2011 அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இரகசிய விமானமொன்று கொழும்பில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாத சந்தேக நபர்களுடன் இந்த விமானம் இலங்கையைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்படும் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தும் போது அமெரிக்க உளவுப் பிரிவினர் இரகசிய விமானங்களைப் பயன்படுத்துவது வழமையாகும். நடைமுறைசார் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விமானங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அமெரிக்க உளவுப் பிரிவினர், தீவிரவாத சந்தேக நபர்களுடன் விமானம் மூலம் கொழும்பில் தரையிறங…
-
- 0 replies
- 712 views
-
-
08 DEC, 2023 | 06:02 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விசேட தேவையுடையவர்களின் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான எண்ணம் இருக்குமானால் அதனை அரசாங்கம் நீக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் ரூபாய் கடுமையான வீழ்ச்சி சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை அடுத்து நாணயமான ரூபாய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த சரிவு இறக்குமதியாளர்கள் தமது நிலுவைகளை டொலரில் செலுத்த வேண்டி வற்புறுத்தியதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய பல மாதங்களாக ரூபாயில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியில் இது கடுமையான சரிவாகும். தற்போது ஒரு டொலரின் பெறுமதி 111.53 - 111.60 ரூபாய்களாகும். கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட சரிவின் போது ஒரு டொலரின் பெறுமதி 111.46 - 111.53 ரூபாய்களாக இருந்தது. எனினும் இது 118 - 120 ரூபாய்களாக இந்த ஆண்டின் இறுதியில் மேலும் வீழ்ச்சி அடையலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரூபாயின் இந்த…
-
- 1 reply
- 913 views
-
-
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது 08 செப்டம்பர் 2011 கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் வரையில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது. தற்போது அமுலில் உள்ள சாதாரண சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க முடியாது. இந்த கால அவகாசத்தை 48 மணித்தியாலங்கள் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சட்டத் திருத்தம் குறித்த பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது. விசாரணைகளை நடத்துவதற்கு 24 மணித…
-
- 1 reply
- 491 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசினை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவின் ஜனாதிபதி சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சுன்னாகம் மின்சார நிலையத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவினால் அங்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை மனிதாபிமான ரீதியாக பார்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பில் அதிகாரிகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனருக்கு உடனுக்குடன் அறியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39670/57//d,article_full.aspx
-
- 0 replies
- 433 views
-
-
ஜனாதிபதியாகிய பிரதமர் எதிர்க்கட்சித் தலைவரானார்…. இணைப்பு -2 January 8, 2019 மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த சபாநாயகர் ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தரா? மகிந்தரா? இவ் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்க…
-
- 1 reply
- 724 views
-