Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், "இந்தியாவின் ஹொங்கொங்'காக இலங்கை உருவாகக்கூடும் என்று தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி. தெரிவித்துள்ளது. இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை தசாப்தகால யுத்தம் பாதிப்படையச் செய்திருந்தது. இந்த வருட முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமென தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று முன்தினம் புதன் கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தது. சர்வதேச பொருளாதார பின்னடைவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், துறைமுகங்கள், விற்பனை, ஆடைத்தொழில்துறை, தேயிலை ஏற்றுமதித்துறை என்பன புத்துயிர…

  2. கடந்த நவம்பர் மாதம்27ம் திகதி SUVவாகனம் மூலம் அடித்து பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் சிறீ லங்காவில் இருந்து கனடா திரும்பியபோது செவ்வாய் மதியம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வாகனம் மூலம் மோதி கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் Vincent Dang வாகனம் மூலம் மோதி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர் Naveen Ariaratnam தகவல் மூலம் 1: 680 News தகவல் மூலம் 2: CBC

  3. 'தமிழகத்திற்கு அபயம் தேடிச் செல்லும் இலங்கைத் தமிழர்கள் தெடார்பில் கருணாநிதி கூறியவை என ஊடகங்களில் வெளிவந்துள்ள கருத்துகள் அனைத்துலகத் தமிழர்களையும் திகிலடைய வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாகவே அவரது வாயிலிருந்து வந்த அந்த வர்ர்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் மனதை நோகடிக்கச் செய்திருகி;கிறன்றன.' என கருணாநிதிக்கு அமைச்சர் பெ. சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். : 'இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டில் சொத்துடையவர்களாக இருக்காக் கூடாது என்ற சாரப்பட முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார் என்ற செய்திக்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்தே அமைச்சர் சந்திரசேகரன் இந்தக் கடிதத்தை வரைந்துள்ளார். மேலும் …

    • 1 reply
    • 1.2k views
  4. தமிழக மக்களவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தேர்தல் முடிவுகளை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கும் என்று மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆய்வகம் சார்பில் லயோலா கல்லூரி முதுகலை ஊடகக்தலைத்துறை மாணவர்கள் சார்பில் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகம் தலைமையில் தேர்தல் காலங்களில் மாநில அளவிலான கள ஆய்வு கருத்து கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 39 தொகுதிகளிலும் தொகுதிக்கு 150 பேர் வீதம், மொத்தம் ஐந்து ஆயிரத்து 850 வாக்காளர்களிடம் கருத்துகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியது. …

  5. சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இந்தியா சுயநலத்துடன் செயற்படுகின்ற போதும் அதனை எதிர்க்கத் தேவையில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு சிங்கள எழுத்தாளரான ஜெகான் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  6. Started by Raj Logan,

    மக்கள் அத்தனை பேரும் செத்து முடியும் வரை எச்சரிப்பு தான் நடக்கும். செத்து முடிந்தபின் பிணம் அடக்கச் செல்வாங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் எச்சரிக்கை விடுறாங்கள். போரை நிறுத்து என்று சொல்வது போரை விரைவாகச்செய் என்பது போல் அவனும் 100 200 500 1000 2000 3000 5000என்று எண்ணிக்கை மடங்காகின்றது. நிறுத்து என்று சொல்லும்போது நிறுத்தாதே என்பது போலுள்ளது.

    • 0 replies
    • 1.2k views
  7. யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது. இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இது முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை... 1968ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த காலப் பகுதியில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்த ஒட்டுத் தொழிற்சாலையின் ஊடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு பலரது வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுத்த இந்த ஓட்டுத் தொழிற்சாலை…

    • 3 replies
    • 1.2k views
  8. கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்பட மாட்டார்கள்-சட்டமா அதிபர் உறுதியளிப்பு Monday, 05 May 2008 கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் பலவந்தமாக கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்திருக்கின்றார். காவல்துறை மா அதிகர் மற்றும் அரசாங்கத்தின் சார்பிலேயே சட்டமா அதிபர் இந்த உறுதி மொழியை இன்று உயர் நீதிமன்றத்தில் வழங்கினார். கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் ஆயுதப் படையினராலும், காவல்துறையினராலும் கைது செய்யப்பட்டு பலவந்தமாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப…

    • 2 replies
    • 1.2k views
  9. வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பில் மக்கள் பொதுப்பணிப்புறக்கணிப்பு. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தால் வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு தொடர்பாகவும் தொடர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் மக்கள் பொதுப்பணிப் பறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். மட்டக்களப்பு காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை, கரடியனாறு ஆகிய பகுதிகள் அரசாங்க திணைக்களங்கள், வங்கிகள், பாடசாலைகள், மற்றும் சிறீலங்கா போக்குவரத்து சபை போன்றனவும் மூடப்பட்டிருந்தன. தமிழ் முஸ்லீம் பகுதிகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான திணைக்களங்கள், வங்கிகள் ஆகியன கல்முனை, கதிரவெளி ஆகியபகுதி…

  10. [size=4][/size] [size=4]இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்ட பொதுமக்களின் தொகை தொடர்பில், தம்மிடம் போதிய அளவு ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, உரையாற்றிய சட்டரீதியற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பானவைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது 40ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த ஆதாரங்களை அடுத்த ஆண்டு ம…

  11. ஈழ மாதாவின் இதயத்துடிப்பு நின்றுவிடவில்லை இன்றைக்கும் சாட்சியாக இன்னும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. தமிழீழ உறவுகளே!!!!........கலங்காதீர் நாங்கள் நெருப்புக்குள் குளித்தவர்கள். இருப்பிழந்து போகமாட்டோமென்று ...............ஜனனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.காடு எமது கெரில்லா போரின் முக்கிய பகுதி எமது போராட்டம் அதிக நெருக்கடிக்குள்ளான போதெல்லாம் அதனை அழிய விடாது வளர்த்த பெருமை காடுகளுக்கேயுண்டு. இவ்வாறு தான் நான்காம் கட்ட ஈழப்போரின் போதும் என்றுமில்லாதவாறு அம்பாறை மாவட்ட வனம் ஆற்றிய பங்கு அளப்பரியது. 2005ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வன்னியிலிருந்து குறிப்பிட்ட தொகை போராளிகள் அம்பாறை மாவட்டத்திற்க்கு அனுப்பப்பட்டதுடன் வட,தென் தமிழீழ போராளிகள் இணைந்து செய்…

    • 0 replies
    • 1.2k views
  12. இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு தூள் தூளாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் பகுதிகள் இரத்தக் காடாக மாறிவிட்டது. இந்திய அரசு வழங்கிய சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களின் துணைகொண்டு சிறிலங்கா இராணுவம் தரைவழியில் பீரங்கி, எறிகணை, ஏவுகணை, பல்குழல் வெடிகணை ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றது. இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுத்த பலாலி வானூர்தி தளத்தில் இருந்து இயக்கப்படும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இந்திய அரசு தந்துள்ள சக்த…

    • 3 replies
    • 1.2k views
  13. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் மற்றும் மிக் உள்ளிட்ட தாக்குதல் விமானங்களை தாக்கி அழிப்பதற்காக ஸ்டோர்லா விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள மயில்வாகனம் ரமணன் என்பவருக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கனேடிய பிரஜையான மயில்வாகனம் விடுதலைப்புலிகளுக்கு நீர்மூழ்கி தொழிற்நுட்பங்களை பெறுவதற்காக 22 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பிரித்தானியா நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியிருந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் கனேடிய காவற்தறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, ரமணன் குறித்த தகவல்கள் தெரியவந்ததாகவும் அந்த ஊடக…

  14. விடுதலைப்புலிகள் தமக்கான ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை உக்ரைன் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதாகவும், ஆசியா, ஆபிரிக்கா நாடுகள் பலவற்றிடமிருந்து ஆயுதங்கள் கிடைத்தபோதும் மிகமுக்கியமானது உக்ரைன் தான் எனவும் ஜப்பானின் கியோடோ நியூஸுக்கு அளித்த பேட்டியொன்றில் கருணா கூறியுள்ளார். வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் பெறப்பட்டனவா எனக் கேள்வி கேட்டபோது, அங்கிருந்தும் ஆயுதங்கள் கொள்வனவு செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவை எதுவும் ஒருபோதுமே வெற்றியளிக்கவில்லை என அவர் கூறினாராம். ஆனால் புலிகள் வடகொரியாவின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து ஆயுதம் கொள்வனவு செய்ததாக கொழும்பின் நன்கு தகவலறிந்த ராணுவ அதிகாரி தமது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் கூறியதாக கியோடோ தெரிவித்…

  15. லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் செய்யப்பட்டது இன்று காலை 7மணியளவில் பரந்தன் சந்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல். குட்டிசிறீ அவர்களின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் ஏற்றிவைத்தார்.தமிழீழத் தேசியக் கொடியினை குட்சிறீ படையணியின் சிறப்புத்தளபதி கோபால் அவர்கள் ஏற்றிவைத்தார்.இந்த நினைவுத்தூபியினை வடபோர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். ;.இந்நிகழ்வில் சிறப்புரையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர். க.வே பாலகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் அங்கு …

  16. 13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் கடற்­ப­டை­யினர் நிலை­கொண்­டுள்ள தமது காணி­களை மீள தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரிக்கை விடுத்து கேப்­பா­பு­லவு மக்கள் மேற் ­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கேப்­பா­பு­லவு மக்­களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்ற போது தாம் அவுஸ்­தி­ரே­லிய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பி­யதும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். http://www.virakesari.lk/

  17. திகிலிவெட்டை ரி.எம்.வி.பி அலுவலகம் தாக்கியழிப்பு ஒருவர் பலி! மேலும் ஒருவர் காயம் ஞாயிறு, 11 ஜனவரி 2009, 09:55 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் விடுதலை புலிகளின் தாக்கியழிப்பில் ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் விடுதலை புலிகளினால் தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சடலம் செங்கலடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் 35 அகவையுடைய திருக்கேஸ்வரன் தலையிலும், கையிலும் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு …

  18. பிரதமரும் ஜே.வி..பியினரும் சர்வதேச சமூகத்தையுமும் நாட்டுமக்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர். உண்மைகள் வௌளிப்படும் போது இவர்களுக்கு உதறல் எடுத்து விடுகின்றது எனச் சாடுகின்றார் த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா உயரதிகாரி ஜோன ஹோம்ஸ் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறியும், ஜே.வி.பியினரும் ஆற்றிய உரைகளை ஆட்சேபிக்கும் விதத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் உரை அமைந்தது. நாடாளுமன்றம் புனிதமானது. களங்கமற்றது. ஆனால் பிரதமர் ரட்ணசிறி உண்மைக்கு மாறான கருத்துக்களை இங்கு வெளியிடுகின்றார். ஐ.நா உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து இலங்கையின் கௌரவத்தைப் பாதிப்பதாகவ…

  19. மட்டக்களப்பில் அரசாங்கத் தேர்தல் வேட்பாளர் கடத்தப்பட்டார் ஆளும் அரசாங்கத்தின் சார்பில் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சிவதாசன் சிவகுமார் என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் உள்ள இவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 1 reply
    • 1.2k views
  20. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக் கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். http://www.nakkheera...ws.aspx?N=76706

  21. பாதுகாப்பு வலயத்தினுள் நடக்கும் அகோர எறிகணைத் தாக்குதலில் பலியிடப்படும் தமிழர்கள் - லண்டன் கார்டியன் பத்திரிகை Tamil civilians slaughtered as army shells 'no-fire zone'• Red Cross doctors treat 1,500 injured evacuees Gethin Chamberlain near Pulmoddai, Sri Lanka The Observer, Sunday 19 April 2009 Article history The Observer was refused access to the Putumattalan field hospital by the military, but a doctor, Thangamutha Sathiyamorthy, sent this picture of injured Tamils awaiting treatment. Photograph: Thangamutha Sathiyamorthy Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish of…

  22. தேயிலை ஏற்றுமதியில் சிறிலங்கா தனது முதலிடத்தை இழந்தது [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, உலகின் தேயிலை ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த சிறிலங்காவை பின்னுக்குத தள்ளி கென்யா அந்த இடத்தைப் பிடித்தது. கென்யாவின் தேயிலை நிர்வாக சபை அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி அந்த நாடு 47 உலக சந்தைகளுக்கு 342 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இது உலக தேயிலை ஏற்றுமதியில் 22 சதவிகிதமாகும். சென்ற வருடம் முன்னணியில் இருந்த தேயிலை ஏற்றுமதியாளரான சிறிலங்காவை தாங்கள் பின்னுக்குத் தள்ளி விட்டதாகவும் தொடர்ந்து இதே இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயலுவதாகவும் கென்யாவில் உள்ள நைரோபி நகரின் நோர்போல்க் விடுதியில் [Norfolk Hotel] திங்களன்று துவங்கப்பட்ட ஐக்கிய…

    • 3 replies
    • 1.2k views
  23. புதிய போர்வலுச்சமநிலையும், புதிய ஏற்பாடுகளும் -மனோகரன்- சிறிலங்கா அரசின் போர் முனைப்பைப் புலிகளின் புதிய வியூகங்கள் நெருக்கடிக்குள்ளாக்கியிருக

    • 0 replies
    • 1.2k views
  24. உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.