Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவில் புத்தர் ஞானம் பெற்ற தலமான புத்தகாயவில் உள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை போன்று, இரத்தினபுரியில் புஞ்சி புத்தகயா என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புஞ்சி புத்தகயாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார். இந்தியாவில் உள்ள புத்தகயா, இலங்கையில் உள்ள பௌத்தர்களால் யாத்திரைத் தலமாக போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தகயா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=127761&category=TamilNews&language=tamil

  2. கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…

    • 4 replies
    • 2k views
  3. பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சண்டை – படைச் சிப்பாய் பலி [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:01 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வவுனியா பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சமிந்த பண்டார என்ற சிறிலங்கா படைச்சிப்பாயே கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் தங்கியுள்ள பம்பை மடு இராணுவ முகாமில் இரண்டு படையினருக்கு இடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தர்க்கமே துப்பாக்கிச் சண்டையாக வெடித்துள்ளது. இந்தச் சண்டையில் சமிந்த பண்டார என்ற படைச் சிப்பாய் கொல்லப்பட்டார். இவருடன் துப்பாக்கிச்…

    • 5 replies
    • 891 views
  4. ஊழ்வினை வந்துறுத்தும்போது மாரகச் சிந்தனையே வெளிப்படும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-27 14:08:44| யாழ்ப்பாணம்] வடபகுதியில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிபுகள் வெளிப்படுத்திய அதிர்வலைகள் நீண்டதொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக அமைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கியிருந்தனர். யாருக்கு வாக்களிப்பது என்று அடுத்தவருக்கும் சொல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிப்பு நிலையம் - மை பூசுதல், வாக்களித்தல் - மெளனம் காத்தல் - மீளவும் வீடு திரும்புதல் - வழமைபோல் தம் வேலையில் ஈடுபடுதல் என்ற ஒழுங்கில் மிகவும் பெளவியமாக தமிழ் மக்கள் நடந்துகொண்டனர். தமிழ் மக்களிடம் இத்தகையதொரு ஒற்றுமையை, உத…

  5. மும்­மொ­ழித் தேர்ச்­சித் தகு­திப்­பாட்­டுப் பரீ­சீ­ல­னை­யு­டன் உள்­வாங்­கப்­ப­டு­கின்ற இலங்­கைப் பொலி­ஸார் இற்­றை­வ­ரைக்­கும் சிங்­கள மொழி­யி­லேயே மக்­க­ளின் குற்­றங்­க­ளை­யும், முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்து வரு­கின்­ற­னர். பொலி­ஸா­ரின் இந்த மொழி­ய­றி­வுப் பிரச்­சி­னை­யால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வது தமிழ் மக்­களே. முறைப்­பாட்­டைப் பதிவு செய்­யும்­போது முறைப்­பாட்­டில் தாம் சொல்­வ­தைச் சிங்­க­ளத்­தில் எழு­து­கின்ற பொலி­ஸார், முறைப்­பாட்டை முறைப்­பாட்­டா­ளர் கூறு­வ­து­போன்றே குறிப்­பி­டு­வ­தில்லை என்­பது இற்­றை­வ­ரைக்­கும் பிரச்­சி­னை­யா­கவே இருந்து வரு­கி­ன்­றது. அத்­தோடு குற்­றங்­க­ளைப் பதிவு செய்­யும்­போ…

  6. மனித உரிமைகள் விவகாரம்: மேற்குலகின் மீது மகிந்த கடும் பாய்ச்சல் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்வதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலிலின் போது அல்ஜசீரா தொலைக்காட்சி கேட்ட கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் பதிலளித்தார். அதனை ஊடக இயக்குநர் லூசியன் ராஜ கருணாநாயக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக…

  7. சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பதவி வழங்கப்பட்டமையானது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இராணுவமய நடவடிக்கை என்று கல்வியியலாளரும் சமூக ஆர்வலருமான நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இடம்பெற்ற அநீதிகளுக்கு சரத் பொன்சேகாவும் ஒரு காரணமாக இருந்தார். எனினும் அவருக்கு நேர்ந்த அநீதிக்காக இந்த பீல்ட் மார்சல் பதவி நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளமையானது கேள்விக்குரியது. ராஜபக்சவின் ஆட்சியில் அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நட்டஈடுகள் இந்த வகையில் வழங்கப்படுவது கூடாது. எனவே சரத் பொன்சேகாவுக்கான பதவி வழங்கல் ஒரு இராணுவமயத்திட்டமே. சரத் பொன்சேகா என்பவர் இன்று அரசியலில் முக்கியமான ஒருவராக உள்ளார். இந்தநிலையில் தமிழ் சமூ…

  8. யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் இடர்கள் குறையவில்லை – ரொய்டர் 10 ஆகஸ்ட் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் இடர்கள் குறையவில்லை என ரொய்டர்ஸ் சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்தும் வீடுகள் இன்றி அல்லலுறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பிளவடைந்த குடும்ப உறுப்பினர்களை மீள இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …

  9. Published By: DIGITAL DESK 3 28 OCT, 2023 | 09:58 AM யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்தார். விசாரணைகளை முன்னைடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகர சுகாதார பிரிவினரால் குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டது. உணவகத்தில் சுகாதார சீர்கேடுகளை சீர் செய்ய அறிவுத்தல் வழங்கப்ப…

  10. Posted on : Thu Jun 7 7:38:09 EEST 2007 கொழும்பில் பிரபல வர்த்தகரைக் கடத்தி 24 1/2 கோடி பெற்றுக்கொண்டு விடுவிப்பு! கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார் என்பவரைக் கடத்திச் சென்று, அவரிடம் இருபத்திநான்கரைக் கோடி ரூபாவைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு விடுவித்த சம்பவம் ஒன்று கடந்த மாத மத்தியில் இடம்பெற்றுள்ளது. இந்நத விவகாரம் நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தெரிவித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான லக்ஸ்மன் செனவிரட்ண. அவர் வெளியிட்ட தகவலின் பிரகாரம் வர்த்தகர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட சம்பவம் இதுதான். கடந்த மே 16ஆம் திகதி கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார், பக்ஸ் அறிவித்தல் ஒன்றின் மூலம் கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். "டுபாயில் பல ஆயிர…

  11. ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் அல்லது அதன் விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என்றும், சில சரத்துக்களில் குழுநிலைத் திருத்தங்களைத் தொடர்ந்து எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது, இருப்பினும் குழுநிலையில் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால், சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றார். https://thinakkural.lk/article/280426

  12. கார்த்திகைத் திருவிழாவில் மாலை 5.45 மணிக்கு பூஞ்சப்பறத்தில் பல்லாயிரக் கணக்கான அடியவர்களுடன் சேர்ந்து வள்ளி தெய்வானையுடன் பவணி வந்த முருகப் பெருமான் மாலை 7 மணிக்கு உள்வீதி சென்றடைந்தார். அக் காட்சிகள் புகைப்படங்களாக மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது புகைப்படங்களுக்கு இதனை அழுத்தவும். அல்லது புகைப்படப் பிரிவில் பார்வையிடவும்

  13. புத்தாண்டு வாழ்த்துக் கூறாத தொழிற்கட்சித் தலைவருக்கு புலம்பெயர் சிங்களவர்கள் கண்டனம் APR 15, 2015 | 8:04by பிரித்தானியாச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த, பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் எட்வேர்ட் மிலிபான்டுக்கு, பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சித் தலைவர் எட்வேர்ட் மிலிபான்ட் வாழ்த்துச் செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில், பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுடன்,தொழிற்கட்சி எப்போதுமே, நட்பாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த நட்புத் தொடரும் என்றும், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்த…

    • 0 replies
    • 629 views
  14. தொண்டமான் மக்களின் பணத்தை அபகரித்து ஏமாற்றிவிட்டார் : இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீலரதன தேரர் (நா.தனுஜா) ஆறுமுகன் தொண்டமானுக்கு இந்தியாவில் பெரியளவிலான வீடு உள்ளது. அவர் மக்களின் பணத்தை அபகரித்து வாழ்கின்றாரே தவிர மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. தற்போது அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட திகாம்பரம் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நலச்சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக மூன்று இளைஞர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன்(20) மூன்றாவது நா…

  15. 17 NOV, 2023 | 10:59 AM யாழ்ப்பாண நகரில் நின்ற நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை (16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவது பாரிய அசம்பாவிதங்களை தவிர்க்கும். …

  16. ஆணைக்குழுவின் அழைப்பாணை புத்தாண்டுப் பரிசு – என்கிறார் மகிந்த APR 21, 2015 | 2:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஹம்பேகமுவ ரஜமகா விகாரையில் நேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு இப்போது சவால் ஏற்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, புத்தாண்டுப் பிரிசாகும். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியது ஒரு ஊழல் என்று கூறப்படுகிறது. சிறிலங்கா அதிபராக இருந்த…

    • 0 replies
    • 459 views
  17. ஜனாதிபதி கொலை சதி முயற்சியொன்று இடம்பெறவில்லை- அமைச்சர் மத்தும பண்டார ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய எந்தவித சதி முயற்சியும் இடம்பெறவில்லையென்பதே எனது கருத்து என அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். தான் சம்பந்தப்பட்ட அமைச்சராக இருந்து இது தொடர்பான விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுத்தேன். இந்த விசாரணைகளின்படி கூற முடியுமான ஒரே விடயம் அவ்வாறு ஒன்று நடைபெறவில்லையென்பதே எனவும் அமைச்சர் மேலும் கூறினார். இன்று (26) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்ப…

  18. "ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல. ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது: தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்…

  19. பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பஸ் வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அமைவாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் முயற்சியால் வெள்ளிக்கிழமை (24) அந்தப்பகுதிக்கு இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பூநகரியின் அயல் கிராமங்களிலிருந்து வாடியடிச்சந்திக்கு வரும் மக்கள் இதுவரை நாளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தப் …

    • 0 replies
    • 401 views
  20. பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாகிறது – பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக எதிர்வரும் 5ஆம் அறிவிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் திகதி நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2.1.19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமை…

  21. தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள்! adminDecember 9, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பிரதேச சபைகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் , கட்டட அனுமதி உள்ளிட்டவற்றை பெறுவதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளதாக வலி. தென்மேற்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளிற்கு மட்டுமே அத்தியாவசியமாக்கப்பட்டு காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட வரம்பு, 2022ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினால் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள சில பிரதேசசபைகளும் அந்த சட்டத்தின் கீழ் வருவதாக பிரகடன…

  22. இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கு அமெரிக்கா ஆயத்தம் - சிங்கள தேசியவாதிகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கு அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக சிங்கள தேசியவாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் ஆண்மையில் அமெரிக்க காங்கிரசின் 50 உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கூட்டாக இலங்கை விவாகரத்தில் தலையிடுமாறு விடுத்த கோரிக்கை ஒரு நாடகம் என்றம் அதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சே நடத்தியிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஜோர்ஜ் புஷ்சின் ஆலோசனைக்கு அமைவாகவே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 50 பேரும் கூடு;டாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் தலையிடுமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அனைத்துலகை நம்ப வைப்பதற்கு அம…

  23. முதல் முறையாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ மக்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் 76ம் மற்றும் 77ம் பக்கங்களில் இந்த விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன..பதிவு இணைய செய்தி இதன்படி, சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த கன்சர்வேட்டிவ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். அத்துடன் சிறிலங்காவில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவும், மனித உரிமைகள் நிலைநாட்டப்படவும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு இணைய செய்தி தமிழ்நாட்டை அடுத்து, தமிழீழ பிரச்சினைகளை தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்உள்ளடக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.பதிவு இண…

    • 0 replies
    • 538 views
  24. யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தெல்லிப்பழையில் 142 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் திருநெல்வேலியில் 43 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. (19.12.2023) காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்…

  25. ஞாயிறு 15-07-2007 12:19 மணி தமிழீழம் [சிறீதரன்] ஏ.எச்.எம் பௌசியும் அவருடைய மகனான நவ்சாட் பௌசியும் ஐக்கிய தேசிய கட்சியில்? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தரும் எரிபொருள் துறை அமைச்ருமான ஏ.எச்.எம் பௌசியும் அவருடைய மகனான நவ்சாட் பௌசியும் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பொரல பிரதேச அமைப்பாளர் பதவியை ஏ.எச்.எம் பௌசிக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை மிது பௌசி கடுமையான அதிருப்தி அடைந்துள்ளதாகவும் விரைவில் அவர் கட்சி மாறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.