ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைககள் முடிவடைந்த பின்னரே காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க முடியும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை முடிந்த பின்னரே பாதுகாப்பு அமைச்சு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இராணுவத்தினர் தங்கியிருப்பதால் நினைத்தது போல் உடனடியாக …
-
- 0 replies
- 887 views
-
-
இராஜதுரை ஹஷான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்தனர். அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று அலரிமாளிகையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இந்த சந்திப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழ…
-
- 0 replies
- 259 views
-
-
18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
சாலாவ ராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மர்மம் இதுவரை துலங்காத நிலையில் இராணுவத்தினர் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக நிலவிய யுத்த காலத்தில் கூட இவ்வாறான பாரிய அழிவொன்றை இராணுவம் எதிர்கொண்டிருக்கவில்லை என்றும் இது தொடர்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்க பகுப்பாய்வு நிபுணர்களும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஆயுதக்கிடங்கு வெடிப்புச் சம்பவம் குறித்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த விசாரணை அறிக்கைகள் வரும் வரை இராணுவத்தரப்பு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. இந்த விசாரணைகள் மூலம் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் துல்லிய…
-
- 1 reply
- 341 views
-
-
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களை வெளிப்படுத்த வேண்டும் – முன்னாள் சபாநாயகர் by : Jeyachandran Vithushan ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு உதவியளித்தவர்கள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரையும் இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறித்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருடம் கடந்திருக்கும் நிலையில், அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பிரார்த்திப்போம். அதில் காயமடைந்தவர்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவோம். ஒரே நாட்டவர் என்ற வகையில் நாமனைவரு…
-
- 1 reply
- 324 views
-
-
இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு Published By: Priyatharshan 28 Nov, 2025 | 07:23 AM இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில்…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/bbc-...n-north-of.html
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4][/size] [size=4]By M.D.Lucias 2012-11-02 19:44:52[/size] [size=4]குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பழைமைவாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக் கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுள்ளனர். பின்னர் நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. …
-
- 9 replies
- 998 views
-
-
ஜனாதிபதி ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சிறீரெலோ இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தும், இதுவரையில் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நடைபெற்று முடிந்ததேர்தலின் போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும…
-
- 0 replies
- 363 views
-
-
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி DilukshaDecember 9, 2025 10:30 am 0 பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நித…
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 10:50 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக உறவுகளுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க- தமிழ் மக்களின் உ…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பில் போலி உறுதி தயாரித்து காணிகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களில் போலியான அடிப்படையில் காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டு மோசடியான முறையில் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், முக்கிய இடங்களில் சுமார் 4000 காணி உரிமையாளர்களுக்கு 300 கோடி ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பாரிய மோசடியுடன் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள், மற்றும் அரசியல்வாதிகள், பாதாள உலகக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் அரச வங்கியினால் வர்த்தகர் ஒருவருக்கு 15 கோடி ரூபாவிற்கு விற்பன…
-
- 0 replies
- 286 views
-
-
சட்டத்தரனி சுமந்திரனுக்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் அவர்களே- நீங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறைய ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயமானதாகக் காண்பித்து. அதனைச் சர்வதேசஅரங்கில் ஒப்புவிக்கும் வேலைத் திட்டத்தை நன்றாகவே செய்து வருகின்றீர்கள் என்பது புரிகிறது. அதாவது, தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகளை இலங்கையிலேயேநடத்த வேண்டும் என்பதுஇலங்கை- இந்திய அரசுகளின்குறிப்பாக இந்தியஅரசின் விருப்பம். கலப்பு நீதிமன்ற விசாரணை என்பதைக் கூட இலங்கை அரசு, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே விரும்பவில்லை. இந்த நிலையில், 2015 ஆம் ஆ…
-
- 7 replies
- 716 views
-
-
'அதிகாரம் மிகவும் அசௌக்கியமான காரியங்களை எவ்வித கணக்கு வழக்குகளும் இன்றி செய்ய முனைகிறது", 'தண்டணையற்ற அதிகார துஸ்பிரயோகம், வனத்தின் சட்டமாகும்", 'ஆக்கிரமிப்பு யுத்தமே பிரதான சர்வதேச குற்றமாகும்". -- ராம்சி கிளாக், (முன்னாள் அமெரிக்கா சட்ட மா அதிபர்) பாரிஸ் - 23 செப்டம்பர் 2005 சட்டங்கள் சமூதயத்தை காப்பாற்றவும், சமத்துவம் நீதியின் தாயாகவும் உள்ளது. அதிகாரம் ஒரு போதும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. இவை ஜனநாயத்திற்கும் நீதிக்குமான சில முக்கிய விதிகள். இவ் விதிகள் சிறிலங்காவை பொறுத்த வரையில் எவ்வித நிலையில் உள்ளன? நாம் சிறிலங்காவினுடைய மனித உரிமைக்கான புள்ளி விபரங்களையும், பல விதப்பட்ட அறிக்கைகளையும் ஆராய்வோமானால் - ஐக்கிய நாடுகள் சபையின் வேறு பிரிவுக…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கின் கடல் வளத்தை சுறண்டும் தென்பகுதி மீனவர்கள்: 1600 குடும்பங்களின் நிலை என்ன ? இலங்கையின் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, இப்போது தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு வருகின்ற மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி தொழில் முறையினால் மேலும் பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண மீனவர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தென்பகுதி மீனவர்களுடன் நிறுவன ரீதியாக இணைந்து செயற்பட்டு தேசிய மட்டத்தில் தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சின்னையா தவரட்ணம் தலைமையில் ஞாயிறன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மே…
-
- 0 replies
- 349 views
-
-
மாடும் எருமை மாடும் போன்றதே நல்லாட்சி என்கிறார் மகிந்த நாட்டில் தற்போது நல்லாட்சி இல்லையா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களிடம் கேள்வி எழுப்பியதுடன் இந்த அரசு பொருத்தமற்ற ஓர் அரசாங்கமாகும் பசு மாடும் எருமை மாடும் போன்ற அரசாங்கமே இதுவாகும் எனவும் இருவரினதும் கொள்கைகள் மாறுபட்டவை எனவும் தெரிவித்தார். பொலனறுவை மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பௌத்த பீட அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஒன்றரை ஆண்டுகள் நல்லாட்சி நிலவி வருகின்றது என இதன்போது மஹிந்த கூறினார். அங்கு கு…
-
- 0 replies
- 438 views
-
-
போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்?: குமுதம் கேள்வி [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:14 பி.ப ஈழம்] [க.நித்தியா] போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: "இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொ…
-
- 4 replies
- 1.8k views
-
-
சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்களைக்கொண்டு விசாரணை பொறிமுறையை உருவாக்குங்கள் : வலியுறுத்தியது சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நிறுவவேண்டும். நீதிப் பொறிமுறையானது நம்பகரமானதாவும் சுயாதீனமாகவும் பக்கசார்பற்ற முறையிலும் இருக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்பு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றையதினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் பிரதிநிதி மேற்கொண்டவாறு கூறி…
-
- 0 replies
- 197 views
-
-
மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்! 6 பேர் கைது Bharati May 21, 2020 மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்! 6 பேர் கைது2020-05-21T15:24:16+00:00Breaking news, உள்ளூர் கொழும்பு, மாளிகாவத்தையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 4 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒருவர், வீடொன்றில் வைத்து நிவாரணமாக பொருட்களையும், பணத்தை விநியோகம் செய்த போதே அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்ற போது ஏற்பட்ட சன நெரிசலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. மாளிகாவத்தை மிரானியா மாவ…
-
- 3 replies
- 958 views
-
-
செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு Jan 19, 2026 - 08:30 PM யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகி…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
புலத்தில் இருந்து எம் எழுத்தால் தமிழ் உரிமைபோருக்கு பலம் சேர்ப்போம். தாயகத்தில் எம் தமிழினத்துக்கு எதிராக முழு அளவிலான இன அழிப்புப்போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு குறித்து சட்டம் இயற்றிய உலக சக்திகள் இப்படுகொலையை கண்டிக்கவும் மறுக்கின்றன. எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்ளும் சூழலுக்கு தமிழன் தள்ளப்பட்டானோ, அதேபோல, தன் இனத்துக்கு எதிரான சிங்களத்தின் இனப்படுகொலையையும், உலகின் கவனத்துக்கு புலத்தில் வாழும் தமிழர்களே கொண்டுவர வேண்டும். இதை எப்படி செய்வது? நீங்கள் வாழும் நாட்டில் உள்ள பத்திரிகைக்கு, உள்ளூர் அரசியல்வாதிக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு கடிதத்தை எழுதுங்கள். எமது உடன்பிறப்புகளின் துன்பத்தை தெரியப்படுத்துங்கள். இதற்கு நீங்கள் எழுத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சம பல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இருந்தும் எமது மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத…
-
- 2 replies
- 494 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் நடவடிக்கைகள் ஊவா மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெலிமட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ ஆட்சியாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்ய முயற்சித்தனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை தோற்கடிக்கச் செய்தார். எனினும் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் என சொல்லிக் கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர். நாட்டில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் முன்னெடுக்கும் போராட்டமானது தனியொரு ந…
-
- 1 reply
- 413 views
-
-
அரிசிக்கான உச்சப்பட்ச சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (27) நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டரிசி 96 ரூபாய்க்கும் சம்பா கிலோ ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. http://www.tamilmirror.lk/செய்திகள்/அரிசி-விலை-உயர்வு/175-250982
-
- 1 reply
- 778 views
-
-
-
- 2 replies
- 2.3k views
-