ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு'' (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் அரசாங்க மானது அனைத்து தீர்மானங்களையும் நிறைேவற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட் டினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான விவகாரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 263 views
-
-
""கோடரியுடன்'' பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஆதிவாசிகளின் தலைவர் 2/5/2008 10:38:42 PM வீரகேசரி இணையம் - ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலெத்தோ பாராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை "கோடரி'யுடன் வருகை தந்திருந்தார்.பாராளும ன்றத்தின் முழுமையான அனுமதியுடனேயே அவர் மன்றிற்கு வருகை தந்து சபாநாயகரின் கலரியில் அமர்ந்திருந்தார். ஆதிவாசிகளின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றார். அவரை கலரிக்குள் சபாநாயகரின் கலரிக்குள் கோடரியுடன் அனுமதிக்குமாறு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வாய்மூலமான கேள்வி நேரத்தில் சாபாநாயகரை கேட்டுக்கொண்டார். ஆதிவாசிகளின் தலைவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
மத்திய அரசின் அனுமதிபெற்று வருமாறு வலியுறுத்தல் சென்னை, "பிரபாகரன்' திரைப்படச் சுருளை அதன் இயக்குநர் துஷந பீரிஸிடம் கையளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை ஜெமினி திரைப்படக் கூடம், மத்திய அரசாங்கத்திடமிருந்து.................... ..... தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2544.html
-
- 2 replies
- 2k views
-
-
"uch a peace [in Sri Lanka] can only be reached once the full truth about the past is understood." - Joint letter from 58 members of Congress to Secretary of State Hillary Clinton Momentum is building. Help ensure that those responsible for war crimes in Sri Lanka are finally brought to justice. Dear! The amazing response from Congress really put a fire under us! Within the first 24 hours of asking Representatives to sign on to a letter calling for an international investigation into war crimes in Sri Lanka, we got one new co-signer every hour!1 In just 8 days total, we won the support of 58 members of Congress. One by one, they added their n…
-
- 0 replies
- 426 views
-
-
"1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 479 views
-
-
"10 வருடங்களாக எனது மகனை தேடி அலைகின்றேன்" (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) எனது மகனை 10 வருடங்களாக தேடி அலைகின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்டுவை பல்கலைக்கழக மாணவனின் தந்தையார் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவரது தந்தையார் தர்மகுலசிங்கம் தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்துள்ளார். அவர் கேசரிக்கு தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில், எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறுவனத்திற்கு பயிற்ச்சிகளை பெற்றுக்கொள்ள சென்றிரு…
-
- 0 replies
- 265 views
-
-
"100 மில்லியன் ரூபாய்" நட்டத்தில்... மத்தள விமான நிலையம். மத்தள விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரமாக தரையிறங்குவதற்கான மேலதிக விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விமான நிலையம் மூடப்பட்டால் விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்பதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். காட்டு யானைகள் வாழுமிடத்திற்குள் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையால் மின்சார வேலியை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் நுழையும் அச்சு…
-
- 0 replies
- 240 views
-
-
"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி "வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார். 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.'' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற…
-
- 10 replies
- 942 views
-
-
"13" அமுலானால் சமஷ்டி ஆட்சி மலரும்! - சரத் வீரசேகர “தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது” – என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 427 views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…
-
- 2 replies
- 573 views
-
-
23.05.2009, 13:51 மணி (தமிழீழம்) "16 மணித்தியாலங்களில், படுகொலை இடங்களைப் பறந்து பார்வையிட்டு ஜனாதிபதியோடு விருந்துண்பார் பான்” - இன்னர் சிற்றி பிறஸ் ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்ட " கடற்கரையில் ஒரு இரத்தக்களறி" என்பதைப் பார்வையிட, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி முன் மற்றும் ஊடகமும் ஒரு 16 மணித்தியாலப் பயணத்ததை சனிக்கிழமை மேற்கொள்கிறார்கள், "இதை சிலர் வெற்றிச் சுற்றுலா என்றும் கூறுகிறார்கள்" என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இராணுவ உலங்கு வானூர்திகளில்இ ஐ.நாவின் ஜோன் கோம்ஸ் குறிப்பிட்ட ~உலகத்திலேயே மிகப் பெரிய உள்ளேயே இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாமான, மேனிக் பார்முக்கு பயணம் செய்வார்கள். இதில் வட்டாரம் 1 மற்றும் 4 ஆகியவைக்கே இவர்கள் பயணிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:41 ஈழம்] [சி.கனகரத்தினம்] மன்னாரில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன? என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிலையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வடபகுதியில் சிறிலங்கா இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவார்கள் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தத் தகவல் இராணுவத்தினரை சென்றடையும் போது முன்னரங்க நிலைகளில் பாரிய எண்ணிக்கையிலான தமிழீழ விடு…
-
- 3 replies
- 2k views
-
-
"19 மே 2009க்கு முன்னதான நிலைப்பாட்டிற்கு TNAசெல்லுமானால் கட்சியைக் கலைத்துTNA யில் இணைவோம்" 01 மே 2013 தமிழ் தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்…
-
- 2 replies
- 409 views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலகம் முழுவதும் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ் நெஞ்சையும் உலுக்குகின்ற பிரச்சினை. உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கக்கூடிய பிரச்சினை. இந்த நிமிடத்தில் கூட, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, எந்த ஒர் உறு…
-
- 1 reply
- 1.2k views
-
-
"முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
"20" ஐ ஆதரித்தால் "13" இல்லாமல்போகும் ஆபத்து (ரொபட் அன்டனி) ஜே.வி.பி.யினர் கொண்டுவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை நீக்குவதற்கான 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு நாங்கள் 16 பேரும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சுதந்திரக்கட்சியின் ரணில் எதிர்ப்புக்குழுவின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரமுறையை நீக்கும் ஜே.வி.பி.யின் முயற்சியினால் 13 ஆவது திருத்த சட்டம் இல்லாமல் ஆக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டுவருவது குறித்து வ…
-
- 0 replies
- 409 views
-
-
"20" நிறைவேறியதும் ஒரு வருடத்தில் தேர்தல் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார் சட்டமா அதிபர் (எம்.எப்.எம்.பஸீர்) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்திற்குள் அனைத்து மாகாண சபைகளிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என சட்டமாதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 விஷேட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில் நேரடியாக உயர் நீதிமன்றில் ஆஜராகி அரசின் நிலைப்பாட்டை மன்றிற்கு அறிவித்து சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ஏதாவது ஒரு மாகாணசபை …
-
- 0 replies
- 307 views
-
-
தமிழ்நாடு அன்னையர் முன்னணி மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் சார்பில் முள்ளிவாய்க்கால் 6-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (18.05.2015) திங்கள் கிழமை மதியம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் காஞ்சி மக்கள் மன்ற தோழர் சங்கீதா மற்றும் தோழர் கௌதமன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்பாடல்களையும் தோழர் செங்கொடி நினைவு பாடல்களையும் பாடினார்கள். அதன்பின்னர் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தக்கோரி ஐ.நா. சபையை வலியுறுத்தி பதாகையில் அனைவரும் கையெழுத்திட்ட பின்னர் தமிழீழ விடுதலைப்போரில் சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது. நிகழ்வில் முள்…
-
- 2 replies
- 663 views
-
-
"500 மில்லியன்... யுவான்", உதவியின் கீழ்... சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது இந்த விடயம் தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian தனது ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்த மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி அண்மையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286671
-
- 0 replies
- 113 views
-
-
"62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் "62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசை உருவாக்கப்பாடுபட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து “ 62 இலட்சம்பேர் தயார் ” என்ற கோஷத்தின் கீழ் கண்டியில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன. குறித்த ஆர்ப்பாட்டமானது கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25290
-
- 0 replies
- 221 views
-
-
"695 பில்லியன்" ரூபாய்க்கான.... குறைநிரப்பு பிரேரணையை, சமர்ப்பித்தார் பிரதமர் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்றும் நாளையும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1285787
-
- 1 reply
- 208 views
-
-
"70 மில்லியன் ரூபாய்க்கு"... என்ன நடந்தது? நாமலுக்கு, எதிரான வழக்கு... ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலே அவர் நீதிமன்றில் ஆஜரானார். இந்த முறைப்பாடு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கை எதிர்வரும் புரட்டாசி மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித…
-
- 3 replies
- 491 views
-
-
"LLRC நூலில் 41 பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் எனது மகன் இருக்கின்றான் மீட்டுத்தாருங்கள்" தாய் ஜெயக்குமாரி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:- கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழவின் பரிந்துரைகள் பற்றிய நூலில் 41ஆவது பக்கத்தில் காணப்படுகின்ற புகைப்படத்தில் எனது மகன் பாலேந்திரன் மகிந்தன் காணப்படுகின்றான். எனவே அவனை மீட்டுத்தாருங்கள் என தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி காணால் போனோர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்று புதன் கிழமை மூன்றாம் நாள் அமர்வில் விசாரணை செய்யும் …
-
- 0 replies
- 338 views
-
-
ரணில் விக்ரமசிங்கவின், இல்லத்தை... முற்றுகையிட்ட மக்கள்… ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். https://athavannews.com/2022/1280589
-
- 3 replies
- 392 views
-
-
"Sri Lanka's conflict is political".....Boston Globe ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-