ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
இந்தியாவில் தஞ்சமடைந்தோரில் இலங்கை அகதிகளே அதிகம்பேர் பிற நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளில் அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களே என்று தமிழகப் பத்திரிகையான "தினமலர்' தெரிவிக்கின்றது. நேற்று கடைப்பிடிக்கப்பட்ட அகதிகள் தினத்தையொட்டி "தினமலர்' நாளேடு வெளி யிட்ட ஆக்கம் ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்ட போதுதான் அகதிகள் இந்தியாவிற்கு வரத்தொடங்கினர். இந்தியாவில் உள்ள அகதிகளில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். 1983முதல் 1987வரை ஒருலட்சத்து 34ஆயிரத்து 53 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி 25ஆயிரத்து 885 அகதிகள் மீண்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரான்சில் நேற்று நடந்த கவனயீர்ப்பு நிகழ்வு பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் செய்தியும்: Get Flash to see this player. http://www.france24.com/en/20090127-troops...an-tamil-tigers
-
- 6 replies
- 1.2k views
-
-
கிழக்கில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மோசடித் தேர்தலை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிர்வாகி பாக்கியசோதி சரவணமுத்து சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ். செல்லவிருந்த கப்பலில் விமானத்தின் உதிரிப்பாகங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 16:24 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருந்த தென்னாபிரிக்காவிற்கு சொந்தமான கப்பலில் இருந்து விமானங்களின் உதிரிப்பாகங்களை மீட்டுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா டேர்பன் துறைமுகத்திலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னார் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்துக்குச் சென்றது. கப்பலின் கப்டனான நெதர்லாந்து நாட்டவரும் மீனவர்களாக வியட்நாமனாமியர்களும் இருந்துள்ளனர். பின்ரன் பனாமா என்ற பெயருடைய இந்த கப்பல் சிறிலங்கா அத்தியாவசிய தேவைகள் ஆணையாளரால் யாழ். தேவைக்காக குத்தகைக்கு அமர்த்தப்பட்டது. கொழும்புத்துறைமுகத்திலிருந
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கை;கு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார். “சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால்…
-
- 3 replies
- 1.2k views
-
-
வன்னியில் கண்ணிவெடிகளை அகற்ற தமிழ்ப் பெண்கள் பாவிக்கப்படுகின்றனர் , ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் மேற்பார்வை! அபாயகரமான பணியில் தமிழ்ப் பெண்கள். நோர்வேயின் மக்கள் உதவிக்குழு கவலை. . தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அபாயகரமான பணிகளில் அப்பாவித் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் ஈடுபடுத்தியுள்ளது. அவர்களுக்கு உதவியாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிவுக்கு வந்ந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். போர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இன்னும் இந்தப் பணிக…
-
- 14 replies
- 1.2k views
-
-
சர்வதேச சமூகத்தின் சமுகத்துக்கு! இலங்கை இனப்பிரச்சினை மிக மோசமான போராக வெடிக்கும் ஆபத்து நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சர்வ தேச சமூகம் கவலை வெளியிட்டு வருகின்றது. 2002இல் தொடங்கப்பட்ட அமைதி முயற்சிகள் செயலி ழந்து போனமை குறித்தும் சர்வதேச சமூகம் விசனம் தெரி வித்து வருகின்றது. ஆனால் இவ்வாறு சமாதான முயற்சிகள் குழம்பி, பெரும் போர் வெடிக்கும் ஏது நிலை உருவானமைக்கு பின்புலத் தில் பிரதான காரணியாக அமைந்ததே சர்வதேச சமூகம் தான் அதன் பொறுப்பற்ற போக்குத்தான் என்பதை இப் பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தி வந்துள்ளோம். இங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான வாழ்வியல் இருப்புக்கான கௌரவ வாழ்வுக்கான போராட் டம், அறுபது ஆண்டுகளைக் கடந்து செல்லும் நீண்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன் ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார். சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட வ…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழமே தீர்வு, பொதுவாக்கெடுப்பு தேவை இவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் திரைதுறையினர் இன்று 19.03.2013 ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இயக்குனர் சங்கத் தலைவர் அமீர் தலைமையில் நடந்து வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இளையராஜா , நடிகர் சிறிகாந்த் ,கௌதம்மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்பட ஏராளமான இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் நடிகைகள் சுகாஷினி, குயிலு என ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத்தையொட்டி இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. {youtube}mB9s0EZmT8{youtube} உண்ணாவிரதத்துக்கு தமி்ழ்நாடு சி்ன்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 1.2k views
-
-
குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை First Published : 21 Sep 2009 11:59:00 PM IST Last Updated : கொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டு…
-
- 8 replies
- 1.2k views
-
-
பொலநறுவையில் 4 விவசாயிகள் சுட்டுக்கொலை பொலநறுவை மாவட்டத்தின் துணை ஆயுதக்குழுவினதும் படையினரினதும் அதிக நடமாட்டம் உள்ள பகுதியான வெலிக்கந்தை பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் 4 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுட
-
- 7 replies
- 1.2k views
-
-
புலிகளுடனான அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவல் உள்ளது: ஐ.தே.க. [புதன்கிழமை, 16 மே 2007, 17:50 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது குறித்து முக்கிய தகவல் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ரூ. 200 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியராச்சி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தாக்கப்பட்ட தேவாலயம் ஒன்று இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன. எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவ…
-
- 9 replies
- 1.2k views
-
-
Stop violence, enter talks, Anti-war group tells GoSL, LTTE [TamilNet, May 18, 2006 11:29 GMT] Condemning the increasing levels of violence committed by Liberation Tigers and by the "armed groups and forces within and outside" Sri Lanka's Military, Kumar Rupesinghe, chairman of National Anti War Front, in a press release issued Thursday in Colombo urged the LTTE and the Government of Sri Lanka to "implement the agreements reached in the High Table in Geneva," and to "immediately resume the talks which were initiated in Geneva." Full text of the press release follows: We call upon the President and Prabhakaran to meet immediately. STATEMENT BY THE NATIO…
-
- 0 replies
- 1.2k views
-
-
லங்கை அரசுடன் கைகோத்து தமிழின அழிப்பை கண்டு ரசித்த இனவாதக் கட்சியான ஜே.வி.பி யின் முக்கிய உறுப்பினரான விமல் வீரவன்ச லண்டன் வருகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர் அதிகமாக வாழும் ஹரொ பகுதியில் உள்ள ஹரொ லெசர் சென்ரரில் இந்த மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இம் மாதம் 18ம் திகதி நடைபெறும் இம் மாநாட்டில் சிங்களவர் கூடி ஒரு தீர்மானம் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இடம்: HARROW LEISURE CENTER நாள்: 18.10.2009 நேரம் : பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 6.00 மணிவரையாம் ஜயா ! MR Wimal Weerawansa come to Harrow leisure centre Oct. 18th...2-6pm. Need to stand your feet against him on that day for his addressing Sinhalayao i…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட வேண்டும் நீல் கரார்ட் : வன்னியில் இடம்பெற்று வரும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நீல் கரார்ட் (Neil Gerrard) தெரிவித்துள்ளார். குற்றங்களுக்கு தண்டனை வழங்காது, சர்வதேச சமூகத்தை உதாசீனம் செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படும் வரையில் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்படும் காத்திரமான அழுத்தத்தின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
Oct 2, 2010 / பகுதி: செய்தி / ஸ்ரீலங்கா அரசு குறித்து டேவிட் மிலிபான்ட் கடும் கண்டனம் ஸ்ரீலங்கா அரசு குறித்து முன் நாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் முன் நாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருமான டேவிட் மிலிபாண்டும் உரையாற்றியிருந்தார். பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக உரையாற்றிய அவர் ஸ்ரீலங்கா அரசாங்கம் பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளதாகவும், அங்கு வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உதவிபுரியும் எனவும் குறிப்பிட்டார். பர்மா நாட்டைப் போல் ஸ்ரீலங்காவிலும் மனித உரிம…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்களை அணி திரட்டப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர் - பா.நடேசன் Saturday, 12 April 2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங்கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நாளை வெளிவரவுள்ள வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1817/1/
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுநலவாய போட்டி நடத்தும் அந்தஸ்தைப் பெறச் சென்ற நாமல் ராஜபக்ஷவின் சகாக்கள் அடித்த கூத்தும், கும்மாளமும்! Thursday, November 17, 2011, 11:53 பொதுநலவாய நாடுகளின் 2018ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை ஹம்பாந்தோட்டை நடத்தவதற்கு உரிமம் பெறும் முயற்சியில் கடந்த சில தினங்களாக இலங்கை ஈடுபட்டிருந்தது. போட்டிகளை நடத்தவதற்கான உரிமம் பெறும் வாக்கெடுப்பு அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளின் ‘சென்ட் கிட்ஸ்’ என்ற இடத்தில் நடைபெற்றது. இதற்காக சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு வேண்டப்பட்ட இளைஞர் பட்டாளம் ஒன்றையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் அங்கு அடித்த கூத்தும் கும்மாளமும் இலங்கையின் பெயருக்கு அபகீர்த்தியை…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
திங்கள் 11-06-2007 23:41 மணி தமிழீழம் [செந்தமிழ்] கருணா கூலிக்குழுவால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தா நகரசபை அபிவிருத்தி உறுப்பினர்கள் சகிதம் மட்டக்களப்பு திருக்கோவில் பகுதியை பார்வையிடச் சென்றபோது கருணா கூலிக்குழுவால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. காவல்துறையினரால் பாராளுமன்ற உறுப்பினரின் முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உள்ளபோது அவர்கள் எவ்வாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். காவல்துறையினர் அவரை சூழ்ந்துள்ளபோது கருணாகூலிக்குழுவின் இனியபாரதி வௌள்ளை வானில் ஆயுதங்கள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
[ஒடியோ]அறுத்தெரிவோம் வாரீர் முள்வேலி சிறைகளை – இயக்குநர் சீமான் ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடக்குது முள்வேலி சிறைக்குள் அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என அழைக்கிறார் இயக்குநர் சீமான் காணொளி
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரச படையினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினையும், மனித உரிமை மீறல்களையும் வேற்றினத்தவர் மத்தியில் கொண்டுசேர்க்கும் நோக்கோடு லண்டனில் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நடைபெறுகின்றது. நேற்று முதல் ஆரம்பமாகி இன்றும் தொடரும் இந்த பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் ஈஸ்ட்ஹாம், இல்பேட், வொல்த்தம்ஸ்ரோ, றெட்பிறிச், எட்மெண்டன், கொலிண்டேல், வெம்பிலி, அல்பேட்டன் சவுதோல், சவுத்ஹறோ, றெயினஸ்லேன், ஹறோ ஆகியபகுதிக்அளில் மேற்கொள்ளப்பட்ட இவ் விழிப்புணர்வுப் போராட்டம் இன்று மோர்டன், விம்பிள்டன், ரூட்டிங், மிச்சம், குறைடன், கிளப்ஹாம், ஸ…
-
- 4 replies
- 1.2k views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்த சிதம்பரம், ’’நாட்டிலே உள்ள பாதுகாப்பு நிலை, இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது என்பதைப் பற்றி முதலமைச்சரிடம் யோசனை கேட்டேன். அமைச்சரவை கூட்டத்திலும், குழு கூட்டத்திலும் இந்தப் பொருள்கள் விவாதத்திற்கு வரும்போது முதலமைச்சர் கூறிய யோசனைகளை நான் அங்கே எடுத்து தெரிவ…
-
- 6 replies
- 1.2k views
-