ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143664 topics in this forum
-
சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இராணுவத்தின் பிரதம அதிகாரியான சாமன் குலதுங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒய்வுபெறுவதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். உயர்திகாரிகள் மட்டத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் நிசங்க விஜயசிங்க பிரதம அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பிரதி பிரதம அதிகாரி பதவி நிலைக்கு தகுதியுடையவரான யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ உள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் பாரிய இராணுவ முகாம் 10.04.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவான கருணாகுழு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படத் தொடங்குவார்கள் எனத் தெரிவித்திருக்கும் அவர், அரசாங்கம் ஏன் அவர்களுக்கு இராணுவ பயிற்சி முகாமை அமைக்க அனுமதி வழங்கியது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை அரசாங்கம் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பைக் குறைத்துள்ளமையைக் கண்டித்துள்ள அவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தை சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னோஸ்வரன், இந்தியத் துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லை நட்டுவைத்தனர். இல…
-
- 27 replies
- 1.2k views
-
-
திருமலையில் தொடர்மழை! பெருமளவு மக்கள் பாதிப்பு! கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், பாலம்போட்டாறு, முள்ளிப்பொத்தானை, 96 வது மைல் கல், கல்மெடியாவ போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 2 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது. தம்பலகாமம் கிண்ணியா வீதி, கிண்ணியா வான் அல வீதி என்பன போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தில் 116,000 கன அடி நீர் சேர்ந்துள்ளதால் 10 வான்கதவுகளும் நேற்றுக் காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டன. இதன் காரணத்தால் இப் பகுதிகள் மேலும் வெள்ளத்தால்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணாவின் கூத்தாட்டத்தினை வெளியிட்டவர் பதவி நீக்கம் திகதி: 08.07.2010 // தமிழீழம் அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சர், மில்ரோய் பெர்ணாண்டோவின் மகனது திருமணத்தில் பிரதி அமைச்சரான கருணா உல்லாசமாக நடனமாடியிருந்தார. இவர்களது நடனக் கூத்து பல்வேறு இணையத்தளங்கடாக வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மகிந்த இது விடயம் தொடர்பாக அமைச்சரிடம் வினவியதை அடுத்து ஊடக இணைப்பாளர் ஸ்டான்ட்லி பத்திராஜ்உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது கூத்தாட்டத்தினை வீடியோ செய்து ஒளிப்பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமைச்சரின் ஊடக இணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் sankathi
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை சுதந்திரநாள் தமிழரின் கறுப்பு நாள் பாரடா தமிழா...பார் இந்திய துரோகத்தை விட நீ புரியும் துரோகத்தை பார்... பார்தோறும் படுகுழி நமக்கே வெட்டியது போதும்...பார் இந்த தமிழனும் நீயும் நானும் வேறா?...பார் நீ யார் என மறந்தாயா இல்லை உறைந்தாயா...பார் பாரடா தமிழா... பார் இன்று கறுப்பு உடையில் என் கோபத்தை, வெறுப்பை, எண்ணத்தை பிரதிபலிப்கிறேன். சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் சிங்கள துணைத் தூதரகம் சின்னா பின்னாமாகட்டும்.
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை சுழிபுரப் பகுதியில் காணாமற்போன 8 வயதுச் சிறுமியின் சடலம் சுழிபுரம் மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஏழுநாள்களின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பாண்டாவெட்டை காட்டுப்புலம் மகா வித்தியாலயத்தில் கற்கும் கிருஷ்ணமூர்த்தி சாலினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுமி காணாமற்போனது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டு வளவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே இந்தச் சடலம் குறித்த விடயம் தெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வரும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும்போது ஏகாதிபத்தியத்தை மறுத்து விடுகின்றனர் என இடதுசாரி முன்னணி தெரிவித்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்ளவே இந்தியா முயற்சிப்பதாகவும் அம் முன்னணி அறிவித்தது. இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார். …
-
- 2 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 30 JUN, 2023 | 09:28 AM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது, குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் எருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/158888
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
-------------------------------------------------------------------------------------------------------------- காலத்தின் தேவை - இரா.சிவச்சந்திரன் பல்கலைக்கழக சமூகத்தினர் வெளியிட்ட அறிக்கையை தரவிறக்க.... Download PDF
-
- 9 replies
- 1.2k views
-
-
2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி கைச்சாத்திடப்பட்ட ரணில் - பிரபா யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வயது 11 வருடங்கள். அன்றைய சர்வதேச சூழலை கிஞ்சித்தும் உள்வாங்கிக் கொள்ளாது பிரபாகரன் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 7 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தின் கடைசி ஆயுதத்தையும் மெளனிக்கச் செய்தார். தமிழ் மக்களின் 60 வருட தேசியக் கனவு 2009 மே 19 ஒரு பகல் கனவாகிப்போனது. யுத்த வெற்றியில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நிகழ்த்தி பெரும் வெற்றி பெற்ற மகிந்த பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றார். மகிந்தவின் யுத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றிய மேற்குலகம் யுத்த முடிவின் பின் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது. இந்த மாத முட…
-
- 10 replies
- 1.2k views
-
-
லண்டனில் வாழும் தமிழ் இளைஞர் குழுக்களின் வன்முறையைச் சித்தரிக்கும் ‘ரூற்றிங் புரோட்வே’ என்ற முழுநீளத் திரைப்படம் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இந்தியன் சமர் பில்ம்ஸ் தொடரில் 500,000 பவுண் செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. லண்டனில் வாழும் 200,000 வரையான தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த தமிழ் இளைஞர் குழுக்களிடையே தோன்றிய மிகக் கோரமான வன்முறைகள் பிரித்தானிய தேசிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டன. 2000ம் ஆண்டு முதல் 20 வரையான கோரமான கொலைகள் தமிழ் இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்தது. இந்தத் தமிழ் இளைஞர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்கொட்லன்ட் யாட் தனிப்பிரிவையே உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது. ஈஸ்ற…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன் போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அவருக்கும், சந்திரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவும், கிழக்கு மாகாண சபையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அளுநர்களை மாற்றவும் இணங்கப்பட்டுள்ளது. ஆனால் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எந்த தீர்வையும் தற்ப…
-
- 8 replies
- 1.2k views
-
-
பதிவில் இருந்து........... '''தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை''' தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை கொழும்பு, தெகிவளையில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் நேற்று முன் தினம் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். தெகிவளை சுபத்திராராம வீதியில் தொலைத் தொடர்பு நிலைய மொன்றை நடத்தி வந்த வட பகுதியைச் சேர்ந்த எம்.சூரியகுமார் (வயது 26) என்ற தமிழ் வர்த்தகரே கடத்திச் ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
செந்தமிழன் சீமானின் அறிக்கை அன்புடையீர் வணக்கம்! புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். Tamil Net: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32258 ஏம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்: புதுடில்லி இராஜதந்திரத்துக்குத் தோல்வி! 09.09.2008 தமிழர் விவகாரத்தில் எடுத்ததற்கெல்லாம் பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகித்து, துப்பாக்கி முனையில் பதில் கூறிப் பழகிக் கொண்டுவிட்ட இலங்கைப் படைகளுக்கு அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களைக் கையாளும் விடயத்திலும் அதே திமிர்த்தனம் தொடர்கின்றது. இதை சகிக்கமுடியாமல் இப்போதாவது சற்று சீறிப் பாயும் கட்டத்துக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருக்கின்றமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் இறங்கும் தமிழக மீனவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்தான். "சார்க்' மாநாட்டுக்காகக் கொழும்புக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
விஜய் நம்பியார் ஒரு போர்க் குற்றவாளி?! சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு 2009இ மே 18-ம் தேதிஇ வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் நடேசன்இ புலித்தேவன்இ ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம். தமிழீழத் தலைவர்களை சரணடைவதற்காக வெளியே வரும்படி அழைத்தவர்இ ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் அலுவலக தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார். அதனால்இ 'அவர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த குற்றத்தில் பங்கு பெற்று இருக்கிறார்’ என்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 'இனப் படுகொலைக்கு எதிரான அமெரிக…
-
- 4 replies
- 1.2k views
-
-
மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர்... 23 பெப்ரவரி 2011 வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரப் பகுதி மக்கள் அச்சத்தில்.. வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரப் பகுதிகளில் மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர் தொடர்பில் கரையோர மக்கள் பெரும் அச்சத்துள் ஆழ்ந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2008, 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் கொலைகளுடன் தொடப்புபட்ட பல்வேறு ராணுவ புலனாய்வுத்துறையினர் முள்ளிவாய்கால் யுத்தத்தின் பின்னர் பெரிதும் இல்லாமல் போயிருந்தனர் அல்லது காணாமல் போயிருந்தனர். எனினும் அண்மைய பிரபாகரனின் தாயாரின் மரணத்தின் பின்னர் அவர்கள் பெரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் ஆர்ப்பாட்டம்! அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை! இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதை முன்னிட்டு குறிப்பாக அமெரிக்காவை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதே இதற்கான காரணமாகும். இந்தநிலையில் நாளை நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கை செல்வதற்கு கடவுள் வழிவிடுவார் என்கிறார் பாப்பரசர்! [sunday, 2014-02-09 08:56:55] தாம் இலங்கைக்கு செல்வதற்கு கடவுள் வழியேற்படுத்துவார் என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கையர்களை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைக்கு வருமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் வரவேற்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தலைமையிலான குழுவே பாப்பரசரை சந்தித்தது. அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பாப்பரசர், இந்து சமுத்திரத்தின் முத்து என்று கூறப்படும் இலங்கையில் கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. இதன் காரணமாக இந்து சமுத்திரத்தின் முத்துவில் இருந்து கண்ணீர் சொரியப்பட்டது…
-
- 7 replies
- 1.2k views
-
-
கே.பியால் சர்வதேச பொலிஸாரிடம் சிக்கித்தவிக்கும் இலங்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் உதவியினை இலங்கை அரசு எதிர்பார்த்திருக்கிறது. இதற்கு வலு சேர்ப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான கே.பி.யை அரசு பயன்படுத்தி அனுதாபம் தேட முற்படுகிறது. அண்மையில் கே.பி. நேர்காணல் ஒன்றில் ராஜிவ்காந்தியின் கொலை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இக்கருத்து இந்தியாவின் அனுதாபத்தினை பெறுவதற்காக இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், கே.பி.யின் அக்கருத்தினால் இப்போது இலங…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று மாலை கொழும்பில் வைத்து சாட்சியம் வழங்கினார். அவர் சாட்சியம் வழங்கிக் கொண்டு சென்றபோது சில விடயங்களை இரகசியமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார். இதை அடுத்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர். இரகசிய சாட்சியம் வழங்குகின்றமைக்கு முன்பாக அரச அதிபர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த விடயங்கள் வருமாறு:- நான் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையை பொறுப்பு ஏற்றபோது பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. கிழக்கு மாகாணத்தில் பிந்திய நாட்களில் இடம்பெற்ற யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட மக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனிவா சென்ற அமைச்சர்கள் பட்டாளம் இன்று கொழும்பு திரும்புகிறது! Published on March 2, 2012-7:53 am · ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட கூட்டம் ( அரசுகளின் அமைச்சர்கள் மட்ட) நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து சிறிலங்காவிலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இன்று கொழும்பு திரும்புகின்றனர். இன்று இரண்டாம் கட்ட கூட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை குழுவுக்கு ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் தலைமை தாங்க உள்ளார். இதன்படி இன்றுமுதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது. http://www.thinakk…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை. இன்றைய உலக அரசியல் போக்கென்பதே புவிசார் அரசியல் காய்நகர்த்தல்களில்தான் தங்கியிருக்கிறது. இந்த பின்புலத்தில் பார்ப்போமானால் சமீப காலங்களில் உருவாகிய முக்கிய புவிசார் அரசியல் கூட்டு அமெரிக்க-இந்திய கூட்;டாகும். அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கான கூட்டு நலன் சார்ந்து ஏற்படுத்தி வரும் நெருக்கத்தின் விழைவுகளைத்தான் நாம் தற்போது சந்தித்து வருகின்றோம். அமெரிக்க-இந்திய நெருக்கத்தின் விழைவுதான் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனா…
-
- 0 replies
- 1.2k views
-