நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கறி உங்கள் வீட்டில் கத்திரிக்காய், முருங்கைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சாம்பார் வைக்காமல், சற்று வித்தியாசமாக கறி செய்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும். சரி, இப்போது அந்த முருங்கைக்காய் கத்திரிக்காய் கறி எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) முருங்கைக்காய் - 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் …
-
- 3 replies
- 1k views
-
-
கேசரி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக கேசரியை ஏதேனும் பண்டிகை என்றால் தான் செய்வார்கள். ஆனால் இந்த கேசரியை பண்டிகையின் போது மட்டுமின்றி, மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதிலும் இதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பிஸ்தா போன்றவற்றால் அலங்கரித்து கொடுத்தால், கேசரி பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த தித்திக்கும் ரவா கேசரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் சர்க்கரை - 1 கப் உலர் திராட்சை - 7-8 முந்திரி - 10 பிஸ்தா - 3-4 ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை தண்ணீர் - 1 கப் நெய் - 1/2 கப் செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை பொன்னிறமாக வறுத்…
-
- 1 reply
- 1k views
-
-
பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்! ”பனங்காய் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே” என்ற ஈழத்து துள்ளலிசைப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். கேட்கும்போதே பனங்காய் பணியாரத்தின் வாசனையும் சுவையும் கற்பனையில் ஊறி நாவிலே தேன் சுரக்குமல்லவா? இன்றைக்கு நாம் பனங்காய் பணியாரம் பற்றிப் பார்க்கப்போகிறோம்.... பனங்காய் பணியாரம் ஈழத் தமிழரின் தனித்துவமிக்க ஒரு சிற்றுண்டி வகையாகும். இதன் சுவையும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். ஈழத்தில் பனங்காய் பணியாரத்திற்கு பேர்போன இடமென்றால் யாழ்ப்பாணம் என்றுதான் சொல்லமுடியும். அதற்கு காரணமும் இருக்கிறது. இலங்கையின் சகல மாவட்டங்களி…
-
- 2 replies
- 1k views
-
-
ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி - 100 கிராம் பயத்தம் பருப்பு - 25 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்கேரட் - 1 தக்காளி - 1 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - அரை கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவுசெய்முறை : * கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக …
-
- 1 reply
- 1k views
-
-
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
குதிரைவாலி கேப்பைக் கூழ் (தினம் ஒரு சிறுதானியம்-10) வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது. குதிரைவாலி கேப்பைக் கூழ் செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். 50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும். தண்ணீரில் கையை நனைத்துவ…
-
- 0 replies
- 999 views
-
-
மணமணக்கும் மதுரை மட்டன் மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... சோம்பு - 1/2…
-
- 2 replies
- 997 views
-
-
-
- 0 replies
- 996 views
-
-
-
- 0 replies
- 995 views
-
-
அதிசய உணவுகள் - 16: பிரம்மாண்ட தகி வடை! சாந்தகுமாரி சிவகடாட்சம் பகலில் நகைக் கடை... இரவில் உணவுக் கடை.. ‘இந்தியா மனித இனத்தைத் தாங்கும் தொட்டிலாகத் திகழ்கிறது. இந்தியா மனித மொழியின் பிறப்பிடம். உலக வரலாற்றின் தாய். புராணக் கதைகளின் பாட்டி. பாரம்பரியத்தின் கொள்ளுப் பாட்டி. மிகவும் அரிய, அக்கபூர்வமான மனித வரலாற்றுச் சாதனங்கள் பொக்கிஷமாக இருப்பது இந்தியாவில் மட்டும்தான்!’’ - மார்க் டிவைன் பன்னாட்டு அறிஞர்கள் போற்றிப் புகழும் இந்தியா, என் தாய் நாடாக இருப்பது… நான் முற்பிறவிகளில் செய்த தவப்பயனாகவே எண்ணுபவள். உலகின் பலநாடுகளைக் கண்ணாறக் கண்டு, பலவிதமான கிடைப்பதற்கு அரிய அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், தாய்நாட்டுக்குத் திர…
-
- 0 replies
- 995 views
-
-
-
காளான் சிக்கன் தொக்கு தேவையான பொருட்கள்சிக்கன் – 1/2 கிலோ குடை மிளகாய் – 150 கிராம் காளான் – 100 கிராம் சாம்பார் வெங்காயம் – 150 கிராம் பச்சைமிளகாய் – 4 மிளகுத்தூள் இடித்தது – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – ஒரு குழிக்கரண்டி இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பற்கள் செய்முறை * சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். * பின் நறுக்கிய குடைமிளகாய், காளான், சிக்கன் இவற்ற…
-
- 0 replies
- 993 views
-
-
-
- 3 replies
- 993 views
-
-
Please like and share also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/R0ocHqqx-SA
-
- 9 replies
- 993 views
-
-
சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...! தேவையானப் பொருட்கள்: பாஸ்தா - ஒரு கப் இறால் - கால் கப் வெங்காயம் - 2 தக்காளி - 4 - 5 குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 2 …
-
- 0 replies
- 993 views
-
-
[size=6]தாய் சிக்கன் விங்க்ஸ்[/size] [size=6][/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]சிக்கன் விங்க்ஸ்-20[/size] [size=4]இஞ்சி பேஸ்ட் -1தேக்கரண்டி [/size] [size=4]பூண்டு பேஸ்ட் -1/2தேக்கரண்டி [/size] [size=4]மிளகுத் தூள்-1 தேக்கரண்டி[/size] [size=4]நல்லேண்ணெய்-2தேக்கரண்டி[/size] [size=4]சில்லி பிளேக்ஸ்-1/2தேக்கரண்டி[/size] [size=4]தாய்லாந்து சில்லி சாஸ்-4மேசைக்கரண்டி[/size] [size=4]சோயா சாஸ்-2மேசைக்கரண்டி[/size] [size=4]உப்பு-தேவைகேற்ப [/size] [size=4]செய்முறை :[/size] [size=4]சிக்கன் விங்ஸில் சிறிது எண்ணெய் உப்பு மிளகுத்தூளைப் சேர்த்து கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்[/size] [size=4]ஒரு சிறிய கோப்பையில் இஞ்சி பூண்டு சில்லி…
-
- 0 replies
- 992 views
-
-
பாட்டியின் அசத்தல் விடக்கோழி வறுவல்.( சுரக்காய் பாழி முறை )
-
- 5 replies
- 991 views
-
-
பரோட்டா செண்ட்விச் தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் - ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது) வெ.பூண்டு - 2 பற்கள் மிளகுத் தூள் - கால் டீஸ்பூன் சிக்கன் துண்டுகள் - 5 லெட்யூஸ் இலைகள் - கால் கட்டு (நறுக்கியது) மயோனைஸ் - 2 டீஸ்பூன் செய்முறை முதலில் பரோட்டாவை சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்து அதனை நீளமாக நறுக்கி வைக்கவும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், வெ.பூண்டை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பரோட்டாவின் ஒரு பாதியில் மயோனை…
-
- 2 replies
- 990 views
-
-
மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா? ஆட்டு இறைச்சி புரதச் சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதைப் போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்களேன். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கிய பச்சைமிளகாய்-நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன் மிளகு - அரை டீ ஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீ ஸ்பூன…
-
- 6 replies
- 988 views
-
-
காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ ரசம் செய்ய...! உடல் வலி, காய்ச்சல், சளி வந்தவர்களுக்கும் ஏற்றது இந்த மருந்து ரசம். இதை செய்வது மிகவும் எளிமையானது. தேவையான பொருட்கள்: கண்டந் திப்பிலி குச்சிகள் - 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) பூண்டு - 4 பல் புளி - நெல்லிகாய் அளவு துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன் தனியா - ஒரு டீஸ்பூன் …
-
- 2 replies
- 988 views
-
-
வாங்க இண்டைக்கு நாம உணவகங்களில செய்யிற மாறி ஆனா எந்த செயற்கை சுவையூட்டிகளும் சேர்க்காம சுவையான மரக்கறி நூடுல்ஸ் செய்வம். நீங்களும் இத மாதிரி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 988 views
-
-
கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1/2 கப் உளுந்து - 2 மேஜைக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் - 3 தேங்காய் துருவியது - 1 மேஜைக்கரண்டி எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு வெல்லம் - 1 கப் பொடித்தது செய்முறை: அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல…
-
- 2 replies
- 988 views
-
-
சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா? #FoodGuide பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா.., கல்யாண பவன் - எழும்பூர் : இஸ்லாமிய திருமணங்களில் சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாண…
-
- 6 replies
- 988 views
-
-
சிம்பிள் மட்டன் தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 500 கிராம். வெங்காயம் - 200 கிராம் மிளகாய் - 50 கிராம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - சிறிது சீரகம் - 1/2 தேக்கரண்டி செய்முறை: 1. சிறு சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியைச் சுத்தம் செய்து சிறிது வேக வைத்துக் கொள்ளவும் 2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். 3. வெங்காயம், மிளகாயை நறுக்கிப் போடவும். அத்துடன் வேகவைத்த கறியையும் சேர்த்து வதக்கவும். 4. உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அந்தத் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும். * மிளகுத்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். -சித்ரா ப…
-
- 0 replies
- 984 views
-
-
[size=6]ஜவ்வரிசி ஊத்தப்பம்[/size] [size=4][/size] [size=4]ஜவ்வரிசி ஊத்தப்பம் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு டிபன். இது மிகவும் சுவையாகவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இந்த ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]ஜவ்வரிசி - 1 கப் அரிசி - 1 கப் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 கொத்தமல்லி - சிறிது உப்பு - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]அரைக்க :[/size] [size=4]பச்சை மிளகாய் - 4-6 இஞ்சி - 1/2 இஞ்ச் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் ஜவ்வரிசி மற்றும…
-
- 0 replies
- 983 views
-