நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 3 replies
- 777 views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்துல செய்யிற ஒரு சுவையான வறை செய்வம், இது வெங்காய தாளில செய்யிற ஒரு வறை, சோறு கறியோட சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க,
-
- 4 replies
- 776 views
- 1 follower
-
-
-
வழக்கமாக புட்டு அவிக்கும் போது மனைவி புட்டை இறக்க முதல் ஏதாவது ஒரு ஒரு கீரை வகையை அதன் மேல் போட்டுவிட்டுத்தான் இறக்குவார் .அதில் வெந்தயகீரையும் அடங்கும் . நேற்று குத்தரிசி சோறு சமைக்கும் போது அதற்குள்ளும் போட்டு பார்ப்பம் என்று நினைத்துவிட்டு பிறகு வேண்டாம் என்று தனியாக ஒரு வறையாக ஆக்கிவிட்டோம் . ஒருபிடி வெந்தயகீரை பாதிவெங்காயம் இரண்டு செத்த மிளகாய் ஒரு தக்காளிபழம் . நல்லெண்ணையில் வெங்காயம்,செத்தமிளகாய்,பெருஞ்சீரகம் ,கடுகு போன்றவற்றை போட்டு வதிக்கி விட்டு வதங்கிவர மிக சிறு துண்டுகளாக வெட்டிய தக்காளியை அதற்குள் போடவும் .அதுவும் சற்று வதங்கிவர வெந்தயகீரையை போட்டு பிரட்டிவிட்டு உடனே இறக்கவும் .ஒரு செக்கனில் வெந்தயகீரை வதங்கிவிடும் . வறைமாதிரி இருக்காது ஒரு தக்காளி …
-
- 0 replies
- 775 views
-
-
-
- 0 replies
- 775 views
-
-
ஆந்திர மசாலா மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/2 கப் கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தக்காளி - 1 மல்லி தூள் - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எப்படி செய்வது? ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொறிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு…
-
- 1 reply
- 775 views
-
-
வெந்தயக் கீரை சாதம் தேவையான பொருட்கள் கீரை 1 கட்டு மிளகாய் வற்றல் 4 கடலை பருப்பு 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன் தனியா 2 ஸ்பூன் எண்ணெய் 5 ஸ்பூன் கடுகு 1 ஸ்பூன் தேவையானால் சிறிய தேங்காய் கீற்று செய்முறை கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும். சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி,…
-
- 1 reply
- 774 views
-
-
அதிசய உணவுகள் - 20: 'ஸ்டாம்பிட்' உணவு விழா! "வார்த்தைகள் வெளிப்படுத்தாத அன்பை நல்ல உணவு வெளிப்படுத்திவிடும்" - அலன் டி.உல்பெல்ட் உலக பாரம்பரிய களமாகப் போற்றப்பட்டு, பாதுகாக்கப்படும் ராக்கி மலைத் தொடர்களைப் பார்த்து மகிழ கனடா நாட்டுக்குப் பயணபட்டிருந்தோம். பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்டா வரையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மலைத் தொடர்களின் அழகை வருணிப்பதற்கு வார்த்தைகள் போதாது. வியக்கத்தகு வனப் பகுதிகள், பல்வேறு வன விலங்குகள், சுற்றியிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் தெள்ளத் தெளிந்த தண்ணீரைக் கொண்ட அல்பைன் ஏரிகள் என்று கண்ட கண்கள் உள்வாங்கிய காட்சிகளே அவற்றின் அழகுக…
-
- 0 replies
- 773 views
-
-
சிக்கன் கருவேப்பிலை ப்ரை சிக்கன்- அரை கிலோ கருவேப்பிலை -2 கொத்து வர மிளகாய் – 5. மிளகு -1 ஸ்பூன் கடலை பருப்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு. பூண்டு – சிறிது அளவு. உப்பு -தேவையான அளவு. எண்ணெய் -தேவையான அளவு. கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன். முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும். வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவ…
-
- 2 replies
- 773 views
-
-
கிட்னி கூட்டு தேவையான பொருட்கள் ஆட்டு கிட்னி - கால் கிலோ வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - முக்கால் முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு) பச்ச மிளகாய் - ஒன்று கொத்து மல்லி தழை - சிறிது எண்ணை - நான்கு தேக்கரண்டி பட்டை - ஒரு சிறிய துண்டு செய்முறை 1. ஆட்டு கிட்னியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். 2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. ஓர…
-
- 2 replies
- 773 views
-
-
செட்டிநாடு காளான் ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) காளான் - 1 பாக்கெட் (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மசாலாவிற்கு... வரமிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்…
-
- 3 replies
- 772 views
-
-
The Ultimate DUBAI FOOD TOUR - Street Food and Emirati Cuisine in Dubai, UAE!
-
- 0 replies
- 771 views
-
-
கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’! இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது... இன்று என்ன சமையல் என்பதில் இருந்து தொடங்குகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் மீல்ஸ், இரவுக்குச் சப்பாத்தி என்பது பல வீடுகளில் இன்றைக்கு ரொட்டீன் மெனு. இவற்றில் ஐட்டங்கள் மாறுமே தவிர மெனு அப்படியே தான் இருக்கும். இந்த மெனுவிலும் கூட இட்லி, தோசை, சப்பாத்தி, மீல்ஸ் வரை எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் அவற்றுக்கு தொட்டுக் கொள்ள என்ன சமைப்பது என்பது தான் பல நேரங்களில் மிகப்பெரிய குழப்பமாகி விடும். பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், ச…
-
- 0 replies
- 771 views
-
-
தேவையான பொருட்கள்: வெற்றிலை - 10 சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 8 பல் மிளகு - 1 டீஸ்பூன் புளி - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: • நன்றாக கழுவி 9 வெற்றிலைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும். • 1 வெற்றிலையை நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும். • பூண்டு, மிளகு, சிறிது சீரகம் மூன்றையும் ஒன்றும் பாதியாக நன்றாக இடித்துக் கொள்ளவும். • புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும். • கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். • பின்னர் இதில் இடித்து வைத்…
-
- 1 reply
- 771 views
-
-
ருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட் குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மாம்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சை சாறு - 1 தேன் - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - சிறிதளவு முட்டைக்கோஸ் - சிறிதளவு வெங்காயம் - பாதி சிகப்பு குடமிளகாய் - பாதி அவகோடா - 1 பழுத்த மாம்பழத்துண்டுகள் - 2 செய்முறை : * மாம்பழத்தை தோல் நீக்கி நீளமான துண்டுகளாக வ…
-
- 0 replies
- 771 views
-
-
[size=4]இன்றைய அவசர காலத்தில் யாராலும் காலையில் எழுந்து சாதம், குழம்பு என்று சமைத்து, ஆபிஸிற்கு கொண்டு போய் சாப்பிட முடியவில்லை. ஆகவே அவ்வாறு நேரம் இல்லாமல் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு காயை வைத்து, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் என்பது போல், பீட்ரூட் சாதம் செய்து கொண்டு போகலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]பீட்ரூட் - 2 பாஸ்மதி அரிசி - 2 கப் பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன் சீரகதூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிது உப்பு - த…
-
- 0 replies
- 771 views
-
-
செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள்: மீன் – அரை கிலோ பூண்டு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் புளி – 50 கிராம் மிளகு – 30 கிராம் சீரகம் – 2 டீஸ்பூன் சுக்கு (வேர் கொம்பு)– 1 துண்டு தனியாத் தூள் – ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் கடுகு, வெந்தயம் – அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: மீனை சுத்தம் செய்து வைக்கவும். சுக்கு(வேர் கொம்பு), மிளகு, சீரகம், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து வைக்கவும். புளியை தண்ணீராக கரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்ததை புளியில் கரைத்து உப்பு போட்டு கரைக்கவும். பூண்டு, வெங்காயம் நசுக்கி அதைக் கூட்டிய குழம்பில் போட்டு கரைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் …
-
- 0 replies
- 770 views
-
-
வஞ்சரம் மீன் பொரியல் - சன்டே ஸ்பெஷல்! விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை பொரியல் செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் பொரியல் பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை பொரியல் செய்து சாப்பிடுங்கள். இங்கு வஞ்சரம் மீன் பொரியல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள் மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் ம…
-
- 4 replies
- 769 views
-
-
தேவையான பொருட்கள் : அவல் - 1 கப் பழைய சோறு - 1/2 கப் அரிசி மாவு - 3 ஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் ரவை - 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 வர மிளகாய் -8 ( ஊர வைத்து அரைத்தது) கொத்தமல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு (அரைத்தது) பூண்டு -10 பல் அரைத்தது உப்பு - தேவையான அளவு சோடா உப்பு -1/4 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1.அவலை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் 2.பின் அவலுடன் அரிசி மாவு, கடலை மாவு, ரவை, பழைய சோறு, உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்கு பிசைந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 3.அதனுடன் வெங்காயம், வர மிளகாய் அரைத்தது , கொ…
-
- 0 replies
- 768 views
-
-
கடந்த மூன்று நாட்களாக பிலடெல்பியா என்னும் இடத்தில் நிற்கிறோம்.இன்று புதியதொரு உணவாக பாபர்கோஅ சாப்பிடலாம் என்று போனோம். அரைக் கிலோ ஆட்டிறைச்சி வாங்கினோம்.4 பேருக்கு போதுமாக இருக்கும் என்றார்கள்.அத்துடன் ஒரு பொதியாக 15 ரக்கோ ரொட்டி சிறிய பல பெட்டிகளுக்குள் வெங்காயம் தூளாக வெட்டியது பல இலைகள் மிளகாய் கரட் குக்கும்பர் அச்சாறு ஒரு சூப் தருவார்கள். இதைச் செய்வதற்கு ஆடு மாடு பன்றி இறைச்சியை பயன்படுத்துகிறார்கள்.பலவிதமான திரவியங்கள் போட்டு ஊறவைத்து எவ்வளவு குறைவான வெப்பத்தில் சமைக்க இயலுமோ எவ்வளவு நேரமெடுத்து செய்கிறார்கள். ஏறத்தாள 9-10 மணிநேரம் தேவை என்கிறார்கள்.அதுவும் காலநிலை குளிரென்றால் இன்னும் நேரமாகும் என்கிறார்கள். …
-
- 6 replies
- 768 views
- 1 follower
-
-
ஆலு பன்னீர் கோப்தா செய்ய...! மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (துருவியது) உருளைக்கிழங்கு - 3 (வே…
-
- 1 reply
- 768 views
-
-
வஞ்சரம் மீன் குழம்பு மீன்களில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மீனையும் சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் தான் அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். அதில் இப்போது பார்க்கப்போவது, வஞ்சரம் மீன் குழம்பைப் பற்றி தான். வஞ்சரம் மீனை குழம்பு, ப்ரை என்று எப்படி செய்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். இப்போது அவற்றில் வஞ்சரம் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வஞ்சரம் மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) பூண்டு - 100 கிராம் (நறுக்கியது) தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது) புளி - 1 நெல்லிக்காய் அளவு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ…
-
- 0 replies
- 768 views
-
-
செட்டிநாடு பக்கோடா குழம்பு இன்று பெரும்பாலான மக்கள் சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால், சற்று வித்தியாசமாக விடுமுறை நாட்களில் அல்லது இரவில் செட்டிநாடு பக்கோடா குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) புளி - நெல்லிக்காய் அளவு (1/4 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - …
-
- 0 replies
- 768 views
-
-
This is the spicy Sri Lankan chickpea curry served in the cafeteria at St. Joseph's Health Centre. Chef Bala Thangarajah’s chickpea curry is so popular in the St. Joseph’s Health Centre cafeteria, people revolt if it’s not on the menu once a week. They used to complain that it was too hot. Now they complain if it’s not spicy enough. Thangarajah uses Niru brand Curry Flavour, a powdered spice blend of cinnamon, cardamom, curry leaves and fennel. He also uses Niru’s roasted hot Jaffna curry powder, which is red and includes chili, coriander, fenugreek, pepper, cumin, turmeric and fennel. I bought both at Sri Lankan supermarket New Spiceland (5790 Sheppard Ave. E., 6…
-
- 0 replies
- 767 views
-
-
சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன் பிரியாணி, புலாவ், நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த டோஃபு மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : டோஃபு - 1 பாக்கெட், குட மிளகாய் - 1, வெங்காயம் - 1, வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி, மைதா - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு. செய்முறை : * மைதாவில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து தண்ணீர…
-
- 1 reply
- 767 views
-