Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது ஏதேனும் காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை போண்டா போல செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]உருளைக்கிழங்கு - 2 பச்சை மிளகாய் - 2 கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.[/size] [size=4]…

  2. தமிழ்நாட்டில் காரக்குழம்பு என்றாலே அது முருங்கைக்காய் காரக் குழம்பு தான். அந்த குழம்பை அனைத்து வீடுகளிலும் பண்டிகையின் போது செய்வார்கள். அத்தகைய முருங்கைக்காய் காரக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]முருங்கைகாய் - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் புளி கரைசல் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் வாணலியை அடுப்பில் வைத்து …

  3. [size=5]அரிசிமாக் கூழ் - யாழ்ப்பாணம் முறை தேவையான பொருட்கள்:[/size] [size=5]பச்சரிசி மா – பச்சைசியை ஊற வைத்து கிறைண்டரில் அரைத்து அல்லது இடித்து மாவாக்கியது 250 கிராம்[/size] [size=5]சுத்தம் செய்த இறால் - 100 கிராம்[/size] [size=5]சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் -10[/size] [size=5]மீன்தலை – (சீலா, கலவாய், கொடுவா அல்லது முள்ளு சப்பக்கூடிய மீன்) சுத்தம் செய்யப் பெற்று சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]கீரை மீன் அல்லது சூடைமீன் - 10[/size] [size=5]புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி[/size] [size=5]பயிற்றங்காய் – 10 சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தவை[/size] [size=5]புளி - ஒரு சின்ன உருண்டை[/size] …

    • 8 replies
    • 1.3k views
  4. [size=4]தோசை, இட்லி போன்றவற்றிற்கு தேங்காய் சட்னியைத் தான் பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். ஆனால் இப்போது உடலுக்கு சற்று ஆரோக்கியத்தை தரும் வகையில் கொத்தமல்லியை வைத்து விரைவில் ஈஸியாக ஒரு சட்னியை செய்யலாம். அந்த கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கொத்தமல்லி - 1 கட்டு வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 வரமிளகாய் - 5 தேங்காய் - 1/2 கப் (துருவியது) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லியின் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி க…

  5. கனடாவில் எங்கு தேடியும் கிடைக்காமல், ஒரு மாதிரி ஊரிலிருந்து கணவாய்க் கருவாடு தருவித்து விட்டேன் (இலங்கைப் பொருட்களை புறக்கணி என்பதில் கணவாய்க் கருவாட்டுக்கு ஒரு சின்ன விலக்கு கொடுக்க கூடாதா?). சின்ன வயதில் நிறைய சாப்பிட்ட நினைவு. இதனை எப்படி கறி வைப்பது? எனக்கும் மனிசிக்கும் பொரிக்க மட்டும் தான் தெரியும்? எப்படிக் கறி வைப்பது என்று தெரிந்தால் சொல்லவும். (சத்தியாமாக மச்சாளிடம் சமைக்க கொடுக்காமல் நானே சமைத்துப் பார்ப்பன்: இது குட்டிக்கு)

  6. பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பொரிப்பதற்கு... பெரிய மீன் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மசாலாவிற்கு... வெங்காயம் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சோம்பு தூள் - 1 டீஸ்பூன் கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன் வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன் செய்…

  7. [size=4]கேரளா என்றாலே அங்கு மீன் தான் ஸ்பெஷல். அதிலும் அவர்கள் மலாபாரில் செய்யும் பிஷ் ப்ரையின் சுவைக்கு அளவே இருக்காது. அவ்வளவு சுவையானதாக இருக்கும். அத்தகைய பிஷ் ப்ரையை வீட்டிலேயே விடுமுறை நாட்களில் சமைத்து, மதிய வேளையிலோ அல்லது ஈவினிங்கிலோ சாப்பிடலாம். இப்போது அந்த மலபார் ஸ்டைல் பிஷ் ப்ரையை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மீன் - 8 (ஏதேனும் ஒரு மீன்) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகு தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்ம…

  8. Started by ஆரதி,

    [size=5]தேவையான பொருட்கள்[/size] [size=5]முட்டை 8[/size] [size=5]சீனி 1 இறாத்தல்[/size] [size=5]பட்டர் அல்லது மாஜறின் 1 இறாத்தல் ( நான் மாஜறின் தான் பாவிப்பது)[/size] [size=5]மா 1 இறாத்தல்[/size] [size=5]பேக்கிங் பவுடர் 4 தேக்கரண்டி[/size] [size=5]வனிலா 4 தேக்கரண்டி[/size] [size=5]பால் 8 மேசைக்கரண்டி[/size] [size=5]செய்முறை[/size] [size=5]மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து 3 முறை அரிக்கவும். அதே போல் சீனியையும் 3 முறை அரித்துப் பிறிம்பாக வைக்கவும். electric mixing bowl இல் சீனியையும் பட்டர் அல்லது மாஜறினைப் போட்டு நன்றாய் அடிக்கவும். நன்றாய் அடித்த பின் அக் கலவையின…

  9. [size=2][/size] [size=2][size=5]தடாலடி சிக்கன் பால் கிரேவி.[/size][/size] [size=2][size=5]தேவையானவை:[/size][/size] [size=5]சிக்கன் ....... 1 /4 கிலோ[/size] [size=5]பெல்லாரி.....3[/size] [size=5]தக்காளி.........4[/size] [size=5]பூண்டு.............10 பல்[/size] [size=5]இஞ்சிபூண்டு பேஸ்ட் .. 1 தேக்கரண்டி.[/size] [size=5]மிளமாய்த் தூள் .............. 1 தேக்கரண்டி.[/size] [size=5]மல்லி தூள்........................... 1 தேக்கரண்டி.[/size] [size=5]சீரகத் தூள்............................. 1 /2 தேக்கரண்டி.[/size] [size=5]மஞ்சள் தூள் ........................... கொஞ்சம் [/size] [size=5]புதினா - Mint.......................................கைப்பிடி[/size]…

  10. நேற்று மகனுடன் சந்தைக்கு போனான், அங்கு ஒரு பெட்டி (50க்கு கிட்ட இருக்கும்) $5; மகனும் சொன்னான் இலாபமா இருக்கு வாங்குங்கோ என்று, நானும் சந்தோஷத்தில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தால் படு புளி, வீட்டில் எல்லோரும் என் தலையில் கட்டிவிட்டார்கள் சாப்பிட்டு முடிக்க சொல்லி, இப்ப ஆபிஸில் 4 & வீட்டில் 4 என இந்த கிழமை பழுதாக முதல் சாப்பிடனும், யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று? அடிக்கடி இப்படி சாப்பிட்டு, எனக்கு தோடம்பழமே வெறுக்க போகின்றது

  11. சூப்பரான... வாழைக்காய் பஜ்ஜி. மாலை நேரத்தில் வீட்டில் டீ போட்டு குடித்தாலே, ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, சற்று சூடாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், வாழைக்காயை வைத்து ஒரு பஜ்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த வாழைக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1 கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1/2 கப் மைதா மாவு - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சோடா உப்பு - 1 சிட்டிகை பெருங்காயத் தூள் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை நீளமாக சீவிக் கொள்ளவும…

  12. [size=2][size=5] அதிரடி காளான் கறிக்குழம்பு.. கேரளவாடையுடன்[/size][/size] [size=2][size=2][/size] [size=2]தேவையானவை:[/size][/size] காளான்..............................1 /2 கிலோ கறிமசால் பொடி..............20கிராம். மஞ்சள் பொடி................. கொஞ்சம் பெல்லாரி.......................... 2 [size=2][/size] தேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு [size=2][/size] முந்திரி................................8 [size=2][/size] [size=2]இஞ்சி, பூண்டு [/size] கறிவேப்பிலை.................ஒரு கொத்து [size=2][/size] உப்பு......................................தேவையான அளவு எண்ணெய்..........................3 தேக்கரண்டி. …

  13. இரவில் சப்பாத்தி சுட்டதில், மிஞ்சிய சப்பாத்திகளை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து காலையில் ஒரு சூப்பர் டிபனான சில்லி சப்பாத்தி செய்யலாம். அதுவும் இந்த டிபனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் சப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச…

  14. Started by தமிழரசு,

    [size=4]எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]ரவை - 1 கப் தயிர் - 1 கப் (சற்று புளித்தது) தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி - சிறிது சோடா மாவு - 1 சிட்டிகை மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்ப…

  15. [size=4]இன்றைய குழந்தைகளுக்கு இட்லி, தோசையெல்லாம் சாப்பிட்டு பிடித்தது போய், மேகி, நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் சைனீஸ் ஸ்டைலில் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். அத்தகைய ருசி ஹோட்டலில் மட்டும் கிடைப்பதில்லை, வீட்டில் சமைத்தால் கூட வரும். இப்போது அந்த வகையில் நூடுல்ஸில் ஒரு வகையான மஸ்ரூம் சில்லி நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]நூடுல்ஸ் - 2 பாக்கெட் (400 கிராம்) காளான் - 10 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் குடை மிளகாய் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (கீறியது) சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் …

  16. [size=5]தேவையான பொருட்கள்:[/size] [size=5]நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று சிறிய வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 5 பல் கறிவேப்பிலை – 1 இறகு புளி – சிறிய தேசிக்காயளவு இஞ்சி - சிறிது சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) மஞ்சள்தூள் - சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு மிளகு - சிறிதளவு வெந்தயம் - சிதளவு தேங்காய் - பாதி எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:[/size] [size=5]1.நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும் சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும். பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும். அவற்றை சிறிது மஞ்சள் த…

    • 29 replies
    • 5.1k views
  17. Started by ஆரதி,

    [size=5]மீன் குழம்பு - யாழ்ப்பாணம் முறை[/size] [size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்[/size] [size=5]மீன் - 1 கிலோ[/size] [size=5]சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெண்காயம்: 2 - 3[/size] [size=5]தக்காளி: 4[/size] [size=5]பூண்டு: 7 - 8 பற்கள்[/size] [size=5]பச்சைமிளகாய்: 4 -5 [/size] [size=5]புளி: ஒரு எலுமிச்சம்பழம் அளவு[/size] [size=5]கடுகு: 1/4 தேக்கரண்டி[/size] [size=5]வெந்தயம்: 1/2 தேக்கரண்டி[/size] [size=5]சரக…

    • 11 replies
    • 2.2k views
  18. நமக்கு மிகவும் பிடிச்ச ஐட்டம். இருந்திட்டு சாப்பிடலாம். நல்லாயிருக்கும். தேவையானப் பொருட்கள்: அரிசி - 2 கப் கறிவேப்பிலை - 1 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 மிளகு - 1 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிறு துண்டு நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் (pan) எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவே…

  19. Started by ஆரதி,

    தேவையான பொருள்கள்: ரவை – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் சர்க்கரை – 1 3/4 கப் நெய் – 3/4 கப் கேசரி கலர் ஏலப்பொடி முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் செய்முறை: அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும். இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும். ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொட…

  20. தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம் என்றும் சொல்லலாம். அதிலும் அலுவலகத்திற்கு செல்வதால், காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். இப்போது இந்த சாதத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!! [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் இலவங்கம் - 1 கிராம்பு - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 வர மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ண…

  21. Started by ஆரதி,

    [size=5]தேவையான பொருட்கள்[/size] சாதம் - 2 கோப்பை கேரட் - 1 பீன்ஸ் - 50 கிராம் குட மிளகாய் - 1 முட்டைக்கோஸ் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காய் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 பட்டை - 2 கிராம்பு - 3 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு [size=5]செய்முறை[/size] 1. சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும். 2. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை…

  22. [size=4]தேவையான பொருட்கள்[/size] [size=4]பெரிய பாகற்காய் - 1[/size] [size=4]எலுமிச்சம்பழம் - 1 மூடி[/size] [size=4]காய்ச்சிய பால் - 1/2 கப்[/size] [size=4]நெய் ‍ 1 தேக்க‌ர‌ண்டி[/size] [size=4]பெரிய வெங்காயம் - 1[/size] [size=4]தக்காளி - 1[/size] [size=4]பச்சை மிளகாய் - 1[/size] [size=4]சூப் பவுடர் - 1 தேக்க‌ர‌ண்டி[/size] [size=4]தாளிக்க -[/size] [size=4]சோம்பு - 1/4 தேக்க‌ர‌ண்டி[/size] [size=4]மிளகு - 1/4 தேக்க‌ர‌ண்டி[/size] [size=4]உளுத்தம்பருப்பு - 1/2 தேக்க‌ர‌ண்டி[/size] [size=4]பட்டை - 1[/size] [size=4]கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது[/size] [size=4]உப்பு - தேவையான அளவு [/size] [size=4]செய்முறை[/size] [size=4]பாகற்காயை பொடியா…

  23. [size=4]தேவையானவை :[/size] [size=4]அரிசி - 3/4 கிலோ[/size] [size=4]இறால் - அரை கிலோ[/size] [size=4]வெங்காயம் பெரியது - 4[/size] [size=4]தக்காளி பெரியது - 3[/size] [size=4]பச்சை மிளகாய் - 3[/size] [size=4]மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி[/size] [size=4]மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]சீரக தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி[/size] [size=4]சோம்பு தூள் - அரை தேக்கரண்டி[/size] [size=4]பிரியாணி மசாலா - 1 1/2 தேக்கரண்டி[/size] [size=4]தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பட்டை - 2[/size] [size=4]கிராம்பு -…

  24. Started by ரதி,

    செய்யத் தேவையான பொருட்கள்; முட்டை இறால் சின்ன,சின்னதாக வெட்டியது எண்ணெய் கரட்,லீக்ஸ்,கோவா,செலரி,சிகப்பு வெங்காயம்,ப.மிளகாய் சின்ன,சின்னதாக வெட்டியது செய்முறை; முட்டையை நன்றாக அடிக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,மிளகு விரும்பினால் சேர்க்கவும். அத்தோடு இறாலையும்,வெட்டிய மர‌க்கறிகளையும் சேர்க்கவும். வாணலியை சூடாக்கி,சூடானதும் எண்ணெய் விட்டு கொதித்ததும்,அந்தக் கலவையை இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். சூடான,சத்தான ஓம்லெட் தயார் இறாலுக்குப் பதிலாக நண்டின் சதையை எடுத்தும் செய்யலாம்

  25. [size=4]தேவையானவை :[/size] [size=4]பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)[/size] [size=4]பால் - ஒரு கப்[/size] [size=4]பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.[/size] [size=4]வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.[/size] [size=3]Note:[/size] [size=3]பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.