விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இவ்வாண்டின் பேஸ்போல் World Series போட்டித் தொடரில், சான் பிறான்சிஸ்கோ ஜயன்ட்ஸ் (San Francisco Giants) அணி வெற்றி பெற்றது. நேற்று அந்தப் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டி இடம்பெற்றது. ரெக்சாசில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி, ரெக்சாஸ் ரேஞ்சேர்ஸ் (Texas Rangers) அணியைத் தோற்கடித்தது. அதன் மூலம், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி World Series போட்டித் தொடரில் வெற்றி பெற்றது. 1954 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக சான் பிறான்சிஸ்கோ அணி, வேர்ல்ட் சீரிஸ் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. [11/2/2010 ] [cmr news bulletin ]
-
- 0 replies
- 723 views
-
-
2010 ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா இழக்க நேரிடலாம் - சர்வதேச ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அளித்த இந்திய ஹாக்கி மேம்பாட்டுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தவறினால் டெல்லியில் வரும் 2010ஆம் ஆண்டு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா இழக்க நேரிடலாம் என்று சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லாஸ்ஸின் நகரில் மார்ச் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பின் மேம்படுத்துதல் திட்டம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 0 replies
- 926 views
-
-
-
2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி முடிவுகள் ஒரே பார்வையில் இறுதி போட்டி முடிவுகள் 02 Apr 11 Sri Lanka 274 / 6___50 . 0 vs India 277 / 4___48 . 2 Final India beat Sri Lanka by 6 wickets ___________________________________________________________________________________________ அரை இறுதி போட்டி முடிவுகள் 30 Mar 11 Pakistan 231 / 10___49 .5 vs India 260 / 9___50 .0 2nd Semi Final India beat Pakistan by 29 runs PAK-IND-Mar-30-2011 29 Mar 11 New Zealand 217 / 10___48 . 5 vs Sri Lanka 220 / 5__47 . 5 1st Semi Final Sri Lanka beat New Zealand by 5 wickets ______________________________________________…
-
- 0 replies
- 960 views
-
-
2011 உலகக் கிண்ணச் சர்ச்சை – வாய் திறந்தார் முரளிதரன்!! 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை ஆட்ட நிர்ணயத்தால் அல்ல என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய அணியுடனான அந்த ஆட்டத்தில் தோல்வியடையக் காரணம் இலங்கை அணியால் எடுக்கப்பட்ட தவறான கணக்கீடுகளே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடியிருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாணயச் சுழற்சியின் …
-
- 0 replies
- 440 views
-
-
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது டெல்லி: 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன. 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. 10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன. 10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போ…
-
- 2 replies
- 1.3k views
-
-
(செ.தேன்மொழி) 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகையால் இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விளையாட்டு குற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது. ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019 ஆம் ஆண்டு 24 இலக்க விளையாட்டு தொடர்பான குற்றச் செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்தின் கீ…
-
- 0 replies
- 498 views
-
-
2011 உலகக்கிண்ணம்; “குற்றச்சாட்டும் அரசியலும்” - அகநிலா 2011ம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம் பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து, இந்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெவித்திருந்தார். அதற்கான வலுவான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மகிந்தானந்தவின் இந்த சர்ச்சையான …
-
- 0 replies
- 525 views
-
-
2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல் 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார். கொழும்பு: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்…
-
- 0 replies
- 329 views
-
-
வணக்கம் உறவுகளே கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பாத்து இருக்கும் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதி வரை இலங்கையில் நடை பெற உள்ளது....போட்டி அட்டவனையை இங்கோ இணைக்கிறேன்... உங்கள் கிரிக்கெட் அபிபிராயத்தை கீழ எழுதலாம்
-
- 877 replies
- 34.8k views
-
-
[size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size]
-
- 3 replies
- 875 views
-
-
2012ம் ஆண்டு மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்த இங்கிலாந்து விருப்பம் 2012ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய உள்ளது. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் …
-
- 0 replies
- 276 views
-
-
2012ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே கிரிக்கெட் உலகில் சத்தம் போடாமல் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்தவர்களே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் முன்னணியில் இருந்தனர். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் இலங்கை வீரரே முன்னணியில் இருந்தார். இந்திய வீரர்கள் எந்த ஒருகிரிக்கெட்டிலும் உலக அரங்கில் இந்த ஆண்டு பிரகாசிக்கவில்லை. முற்றிலும் இருண்டு போன ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு அமைந்து போனது. டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே முதல் பத்து வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் சோகமான செய்தியாகும். ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல் 1/9 Light on ஒரு நாள் பந்து வீச்சில்…
-
- 0 replies
- 650 views
-
-
ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. 16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவ…
-
- 147 replies
- 8.2k views
-
-
அடுத்த மாதம் வங்களாதேஸ்சில் நடக்க இருக்கும் T20 உலக கிண்ண போட்டி அட்டவனை...மொத்தம் 16 நாடுகள் இந்த உலக கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளினம்...அதிலும் கொங் கொங் நேபாள் போன்ற நாடுகளுக்கு இது தான் முதல் T20 உலக கிண்ணப் போட்டி...பொறுத்து இருந்து பாப்போம் இந்த முறை யாருக்கு கிண்ணம் என்று
-
- 212 replies
- 10.9k views
-
-
ஆசிய கோப்பை : இந்தியா.பாக்., மோதல் பிப்ரவரி 19, 2014. மிர்புர்: ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதி மோதுகின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் பிப்., 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்…
-
- 57 replies
- 3.9k views
-
-
2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்க…
-
- 1 reply
- 423 views
-
-
2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்: 2014-07-18 12:07:06 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ஜேர்மன் அணி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் தனது 16 ஆவது கோலை அடித்து புதிய சாதனை படைத்தமை தெரியும். ஆனால், 2014 உலகக் கிண்ண போட்டிகளின்போது நிகழ்த்தப்பட்ட ஒரே புதிய சாதனை இதுவல்ல. கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களின் தகவல்களின்படி இத்தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் பலவற்றின் விபரம்: 1) ஜேர்மன் வீரர் மிரஸ்லோவ் குளோஸ் 16 ஆவது கோலை அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரானார். 2) இம்முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜேர்மன் அணி, அதிகக் எண்ணிக்கை உலக கிண்ண இறுதிப்போட்டியில் (8) விளையாடிய அணியாக சாதனை படைத்தது. 3) பெல்ஜி…
-
- 2 replies
- 416 views
-
-
2014 உலகக் கோப்பை கால்பந்து பிரேசிலில் புதன், 31 அக்டோபர் 2007( 12:40 IST ) Webdunia 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பிரேசிலில் நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பு ஃபீபா வாக்களித்துள்ளது. 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த பிரேசில் மட்டுமே ஒப்பந்த புள்ளிகளை அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பரிசீலனை செய்த உலகக் கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு வாக்கெடுப்பின் மூலம் பிரேசிலை தேர்ந்தெடுத்துள்ளது. 5 முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பிரேசில், 1950 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய பிறகு இப்போது அடுத்த வாய்ப்பை பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு உலகக…
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடா- ரொறொன்ரோவில் இடம்பெற இருக்கும் Pan Am மற்றும் Parapan American விளையாட்டுகளிற்கான பதக்கங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் கோடைகாலத்தில் நடக்கும் இந்த விளையாட்டுகளில் 4,000ற்கும் மேற்பட்ட பதக்கங்கள் கையளிக்கப்படும். விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்னத்திற்காக போட்டியிடுகின்றார்கள் என்ற சிறந்த சிந்தனையை பெறக்கூடியதாக இருக்கும். அதிகார பூர்வமான மெட்டல் விநியோகஸ்தர்கள் பறிக் கோல்ட் நிறுவனத்தினர் ஆவர். கனடிய அரச கூட்டுத்தாபனமான றோயல் கனடியன் மின்ட் பதக்கங்களை வடிமைக்கும். Pan Am விளையாட்டுக்கள் எதிர்வரும் யூலை மாதம் 10-26 வரை நடைபெறும். Parapan American ஆகஸ்ட் மாதம் 7-14 வரை இடம்பெற உள்ளது. 41-நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,600 விளையாட்டு வீரர்கள் போட்டிகளி…
-
- 0 replies
- 403 views
-
-
2015 உ.கோப்பை இறுதியில் 150/3-லிருந்து சரிந்தோம், பால் டேம்பரிங்?: நியூஸி.வீரர் கிராண்ட் எலியட் ஐயம் 2015 உ.கோப்பை அரையிறுதியில் சிக்ஸ் அடித்து வென்ற கிராண்ட் எலியட். - படம். | ராய்ட்டர்ஸ். 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் செய்துதான் வெற்றி பெற்றதோ என்று நியூஸிலாந்து அதிரடி வீரர் கிராண்ட் எலியட் சந்தேகம் எழுப்பியுள்ளார். மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது, அந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 150/3 என்ற நிலையிலிருந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39/3 என்ற நிலையிலிருந்து கிராண்ட் எலியட் , ராஸ் டெ…
-
- 0 replies
- 235 views
-
-
2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…
-
- 0 replies
- 225 views
-
-
2015 ல் அதிக சதம் அடித்து சங்கா சாதனை December 31, 2015 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககார முதலிடத்திலுள்ளார். இந்த வருடத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககார 5 சதங்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவருடன் இணந்து வில்லியர்ஸூம் 5 சதங்களை அடித்து முதலிடத்திலுள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக அம்லா, டில்சான், டெய்லர், குப்தில், ஆகியோர் நான்கு சதங்களை அடித்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். குமார் சங்ககாரவில் 5 சதங்களுள் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் அவர் பெற்ற 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை பெற்ற சாதன…
-
- 0 replies
- 484 views
-
-
2015 விளையாட்டு உலகம்! 2015-ம் ஆண்டு, உலகில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், விறுவிறுப்பான போட்டிகளின் தொகுப்புகள் இங்கே... கிரிக்கெட் 2015 கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம்தான். இந்த வருடத்தின் தொடக்கத்திலே ஒருநாள் உலககோப்பை, அதனை தொடர்ந்து ஐ.பி.எல், முதல் முறையாக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி, அதிவேக சதம் என பல சுவாரஸ்யங்களை கொண்டது. > ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, அங்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லிர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார…
-
- 1 reply
- 887 views
-
-
2015: 'தி கார்டியன்' சிறந்த டெஸ்ட் அணியில் அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். 2015-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை 'தி கார்டியன்' ஊடகத்தின் கிரிக்கெட் எழுத்தாளர்களான மைக் செல்வே, விக் மார்க்ஸ், ராப் ஸ்மித் உள்ளிட்டோர் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் ஒரே இந்திய வீரராக அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு அலிஸ்டர் குக் கேப்டன். அவர் 2015-ல் 1364 ரன்களை 54.56 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 263 ரன்களை இவர் ஒரு இன்னிங்சில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 1,517 ரன்களை 54.87 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் நியூஸிலாந்துக்கு எத…
-
- 0 replies
- 606 views
-