எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
மெனிக்பாம் தடைமுகாமிற்குள் -- AM வானொலியின் களநிலவரம் தமிழ்கதிர் இணையத்திலிருந்து இங்கே இணைத்து இருக்கிறேன்... AM வானொலியின் களநிலவரம்
-
- 0 replies
- 810 views
-
-
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! AdminApril 29, 2021 இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் கட்டுரைகளை எழுதிய நிலையில், அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவல…
-
- 2 replies
- 809 views
-
-
மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும் இக்கட்டுரை வலைப்பூவொன்றிலிருந்து இணைக்கிறேன். பல விடயங்கள் நாங்கள் திரும்பிப்பார்க்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளது. http://naalupakkam.blogspot.com/2012/02/18.html மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை. என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே! 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார். அவர் கூறியது இதுதான். ‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால் முற்றி…
-
- 0 replies
- 809 views
-
-
#பயணங்கள்_முடிவதில்லை #இலங்கை சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து கொழும்புவில் சென்று இறங்கிவிடக்கூடிய ஃபாரின் தான் இலங்கை. அந்த ஒரு மணி நேரத்திற்குள் சரக்கு விற்கிறார்கள். சைட் டிஷ் விற்கிறார்கள். மக்களும் வாங்கிக் குடித்து சைட் டிஷ் ஒரு வாய் போடுவதற்குள் கொழும்புவில் தரை இறங்குகிறோம் என்று கேப்டனின் அறிவிப்பும் வந்துவிடுகிறது. 50 எம் எல் குப்பி ₹500 + சைட் டிஷ் ஒரு ₹400 டாஸ்மாக்கைப் போலவே ப்ளாஸ்டிக் டம்ப்ளர் எல்லாம் கொடுத்து உபசரிக்கிறார்கள். கொழும்புவில் மட்டுமே தற்பொழுதைக்கு சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ( மற்ற இடங்களில் ஏர்ப்போர்ட் சிவிலியன்களுக்கு இல்லை.கூடியவிரைவில் செயல்படுமென்கிறார்கள். முக்கிய இடங்களில் ஏர்போர்ட் இருந்தாலும் உள்…
-
- 2 replies
- 809 views
-
-
மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்! இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய மனிதப் பேரவலம் - ஈழத்தமிழர் இனப்படுகொலையானது, தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்கமுடியாத ஒரு துன்பியல் நிகழ்வு. நீளும் துயரமாக இலங்கைத் தீவில் இன்னும் ஈழத்தமிழருக்கு சகஜவாழ்வு கிடைக்காதநிலையில், மறக்கமுடியாத ’மே 16-18’ நாள்களின் நினைவுகளை இங்கே அசைபோடுகிறார், வன்னியில் பணியாற்றிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இ.கவிமகன். முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு, ஒரு இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட இடம். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகிய பிரதேசம், இன்று சர…
-
- 1 reply
- 808 views
-
-
வணக்கம்., வணக்கம், வணக்கம் வந்தேனய்யா மீண்டும் வந்தேனய்யா, சொல்ல வந்தேனய்யா,. என்ன? ஜயா! இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எமது மண்ணில் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றால் எனது பதில் ஒருபோதும் இல்லை என்பது தான். அதாவது யுத்தம் இடம்பெற்றவேளை எமது மக்ககள் பட்ட துன்பத்திற்கும், உங்களால் கூறப்படும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது பட்ட கஷ்டங்களிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மக்களைப்பொறுத்த வரை இப்போது ஓரளவு விமோசனம் கிடைத்தமாதிரித்தான் நான் உணருகின்றேன். நானே பல தடவை கருத்துக்கள் பதியும்போது கூறியிருக்கின்றேன். அதாவது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதை விட்டிட்டு துணிவிருந்தால் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு வா என்று. இன்று அதாவது எந்தவொரு அரசிய…
-
- 0 replies
- 807 views
-
-
யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது.எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் திறவாது வடக்கினை கடந்து சென்றுள்ளார். அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார். பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய …
-
- 2 replies
- 806 views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பத்திற்கு மேற்பட்ட ஆயுததாரிகள் பலவந்தமாக தென்மராச்சி தவலை வரணிப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளார்கள். கொல்லப்பட்டவர் சமையலறை வழியாக தப்பி ஓடமுற்பட்ட போதும் ஆயுததாரிகள் அவர்மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 27 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவகுமார் எனவும் இவர் தினக்கூலி வேலை செய்து வருபவர் எனவும் தெரியவருகிறது. சிவகுமார் தனது பெற்றோரிடம் தன்னை சிறீலங்கா படையினர் அச்சுறுத்தி வருவதாகவும் தான் யாழ்நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வெள்ளி காலை செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இவரது உடலத்தை மீட்டு யாழ் ஆசிரியர் வை…
-
- 0 replies
- 806 views
-
-
வங்காலையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம்… January 6, 2020 மன்னார் வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் நினைவு நாள் இன்று திங்கட்கிழமை தினம் காலை 7 மணியளவில் வங்காலை புனிதா ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது. தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்கு பணி செயளாலராக சேவையாற்றிய அருட்பணி மேரி பஸ்டியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்ப…
-
- 0 replies
- 806 views
-
-
அருட்பணி.மேரிபஸ்ரியன் 36 வது ஆண்டு நினைவாக…. 46 Views அன்று 1985 புதுவருட திருப்பலி வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் வழமையான நேரம் காலை 9.30 மணி மாமரத்தில் கட்டப்பட்ட மணி மிகையொலியூட்டி நறுவிலிக்குளம் புதுக்கமம் வஞ்சியன்குளம் ஊர்களின் மக்களை திருப்பலிக்கு ஒன்று கூட்டும் பணியை கோயில் மெலிஞ்சியார் பொறுப்புணர்வுடன் செய்து முடித்திடுவார். குறிப்பிட்ட நேரம் தவறாமல் அந்த இளநீல ஜமகா 125 மோட்டார் சைக்கிள் வங்காலைப்பங்கு இல்லத்தில் இருந்து வந்து நிற்கத்தவறுவதில்லை. புத்தாண்டின் புதுபொலிவுடன் மக்கள் மகிழ்ந்து நிற்கவேண்டிய அன்றைய புதுவருடம் நிறைவாக இல்லை. ஏனெனில் 04.12.1984 அன்று மன்னார் முருங்கன் பதினொராம் கட்டைப்பகுத…
-
- 0 replies
- 805 views
-
-
ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்… யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுமிகள் தொடர்பிலும் அவர்களைக் கொண்டு வந்து இணைந்து விடுவோர் தொடர்பிலும் நிர்வாகத்தினர் தகுந்த ஆதாரங்களைக் கேட்டு ஆராயாமல் இணைத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா அருகில் இயங்கி வரும் மடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்…
-
- 4 replies
- 804 views
-
-
வடமராட்சி ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” கடித இலக்கியம்! July 05, 2018 பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை ராஜஶ்ரீகாந்தன் (1948 – 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம் முருகபூபதி. ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர். வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூர…
-
- 0 replies
- 804 views
-
-
போர்களமாடி வீழ்ந்த வரலாறு பதிவாளர்களுக்காக....
-
- 0 replies
- 804 views
-
-
ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர் ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். பின்னணி 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் க…
-
- 8 replies
- 804 views
- 1 follower
-
-
மூலம்: தமிழீழ விளையாட்டுத்துறையின் அலுவல்சார் வலைத்தளம் "விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது" மாவட்ட ரீதியாக உள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் ஊடாகவே மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும். தொடக்க நிலையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதேச சபை மட்டத்தில் 7 பேர் கொண்ட விளையாட்டு ஒருங்கமைப்பு குழுவின் வழிநடத்தலில் அப்பிரதேசத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். பிரதேச விளையாட்டு நிகழ்வுகளின் பயனாகவே பிரதேச விளையாட்டு அணிகள் உருவாக்கப்படும். இவர்களைக் கொண்டு அம்மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். மாவட்ட நிகழ்வுகழுக்குப் பொறுப்பாக மாவட்ட பொறுப்பாளர…
-
- 0 replies
- 804 views
-
-
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரிய…
-
- 0 replies
- 803 views
-
-
“நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்” ஜெரா படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சம நேரத்தில் ஆறுதலாக அசைகின்றன). உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர முடியுமா? நான் பாலை. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் நிலவிய சங்க காலம் எனும் பண்பாட்டு ஆக்க காலத்தில் எனக்குப் பெயர் கிடைத்ததாகக் என் பாட்டனார் சொல்லித் தந்திருக்கின்றார். அதாவது, அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தாம் வாழ்ந்…
-
- 0 replies
- 802 views
-
-
Philocine - Thirukkural is a reference for Neurophysiological Research Questions அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியீடு P H I L O C I N E - தமிழ் இலக்கியத்தின் போக்கையே சில ஆண்டுகளில் மாற்றிவிடும், இது திண்ணம் குறிப்பு: இந்த விழியம் சில தமிழ் மொழி அறிஞர்களுக்கு சற்று நெருடலை தரலாம், சிலர் மனம் சிணுங்கும் என்பதற்காக ஒரு மிகப்பெரிய உண்மையை மறைக்க என் மனம் இடம்தரவில்லை. சில தமிழர்களை விட - தமிழ் மொழியே முக்கியம். [size=1]அறிவியல்[/size][size=1] [/size][size=1]தமிழுடனும்[/size][size=1] [/size][size=1]அன்புடனும்[/size][size=1], [/size] டாக்டர்.மு.செம்மல் http://youtu.be/Lt6Q1WkzA5o [size=1]விழியத்தை அடைய இந்த தடத்தை பின…
-
- 9 replies
- 802 views
-
-
வேசுபுக்கில் நோண்டு நோண்டென்டு நோண்டிற்றன்.. ஆனால் எங்கையும் கிடைக்கவில்லை. என்ர நிகழ்பட திரட்டினுள் இருந்த இரண்டு நிகழ்படங்களினுள் இந்தச் சின்னம் இருக்கிறது;தென்படுகிறது. ஆனால் நிகழ்படம் தெளிவாக இல்லையாதலால் என்னால் சின்னத்தை எடுக்கமுடியவில்லை. யாரேனும் எங்கேனும் பெற்றுவிடப் பாருங்கள்.. வரலாறு முக்கியம். என்னால் எடுக்க முடிந்தது இவ்வளவுதான்: 'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. அது…
-
- 0 replies
- 801 views
-
-
செம்மணிப் படுகொலைகளும், புதைகுழிகளும், கிரிசாந்தி குமாரசாமியின் நினைவுகளும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி எவரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொ…
-
- 0 replies
- 801 views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page22.html
-
- 0 replies
- 801 views
-
-
[url="http://tamilnews24.com/parthipan/Shanthy/skishore.asx"]வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.முகாம்களுக்குள்தற்ப
-
- 0 replies
- 800 views
-
-
-
-
நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது. இதில் பெருந்திரளான நெதர்லாந்தவர்கள் கலந்துகொண்டனர். காலை 10.15 இற்கு நெதர்லாந்து அருட்தந்தையால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்பிரார்த்தனையில், சிங்களஅரசினால் திட்டமிட்டு இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களிற்கான ஆத்மசாந்திக்காக மன்றாட்ட பிரார்த்தனைகளும் அங்குகலந்துகொண்டமக்களால் செய்யப்பட்டன.. இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்துமொழியில் உரையும் வழங்கப்பட்டது. பிரார்தனையின் நிறைவில், தாயகத்தில் தற்போதுள்ள நிலமைபற்றியும் முட்கம்பிவேலி வதைமுகாம்கள் பற்றியும் நெதர்லாந்துமொழியில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும், 25.07.2009 சனியன்று,…
-
- 0 replies
- 799 views
-