Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வசந்தராணி என்றொரு என் தோழி!: ரமேஷ் சிவரூபன் அன்றைக்கு ஒரு காலைப் பொழுதில் நான் எமது காலையுணவைப் பூர்த்தி செய்யும் வகையில் பாண் வாங்குவதற்காக எனது தாயாரின் பணிப்பின் பேரில் கடையொன்றிற்குச் சென்று பாணை வாங்கியபின் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.வழியில் ராணியைக் கண்டேன். அவளும் பாண் வாங்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் நான் ஒரு இறாத்தல் பாண் வாங்கியிருந்தேன் என்றால் அவள் ஐந்து இறாத்தல்களுக்கு மேல் வாங்கியிருந்தாள். எனக்குத் தெரிந்து அவள் வாங்கிப் போகும் பாண்களில் இருந்து ஒரு துண்டுக்கு மேல் அவளுக்கு சாப்பிடக் கிடைக்காது. பின்னர் பாடசாலைக்குப் போகும் போதும் இன்னொரு துண்டை மதிய உணவாக எடுத்துச் செல்வாள். அந்த அளவுக்கு அவளது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் . அவள…

    • 1 reply
    • 780 views
  2. Why? : Tea industry is also a larger revenue maker approx.$ 1Bn in 2010. What you can do? : 1. Create awareness, find Sri Lanka free alternate tea and recommend to consumers & traders. 2. Research on industry: a. How many labors are employed? b. Does this campaign affect their lives? c. What is their state of life and political rights? d. How this campaign would help their future? e. How the tea business is managed in Sri Lanka? f. How many companies are involved? Who are they? : A pdf document is attached feel free to use it. 3. Write to International labour Organization, …

    • 0 replies
    • 904 views
  3. http://globaltamilforum.org/gtf/content எதிரியை வெற்றி கொள்ள முதலில் நாம் எதிரியின் பலம், பலவீனம், எமது பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டு;ம். சிறிலங்காவின் பலம்: 1. இராணுவ ஆட்பலம் 2. ஆயுதபலம் 3. அரசியலில் சிங்கள மக்களின் பலமான ஆதரவு. 4. சிங்கள மக்களின் தமிழருக்கு எதிரான ஒற்றுமை. 5. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய நாடுகளின் ஆதரவு. 6. அரசாங்கம் என்ற அளவிலான அங்கிகாரத்தால் கிடைக்கும் வசதிகள். 7. அரசகட்டுப்பாட்டில் உள்ள தகவல்கள், வசதிகள், ஆவணங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதிகள். 8. பலவீனமான எதிர்க்கட்சிகள் 9. பலவீனமான செய்தி ஊடகங்கள் சிறிலங்காவின் பலவீனம்: 1. பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் 2. ஊழல் 3. அபிவிருத்தி அ…

    • 0 replies
    • 944 views
  4. முதலாவதா இதயும்... http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=player_embedded# இரண்டாவதா இதயும் பாருங்கோ.... http://www.youtube.com/watch?v=9nwQaZ2tXAs&feature=player_embedded#

  5. சிங்கள அரசுக்கு வெளிநாட்டவர்களின் வருகை மிகுந்த வருமானத்தைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் என்பதால் நான் அதிகம் உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை. பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் mirror பத்திரிகையில் உல்லாசப் பயணப் பகுதியில் ஸ்ரீ லங்கா பற்றி விளம்பரம் போட்டு இருக்கிறார்கள். http://www.mirror.co.uk/advice/travel/2010/02/28/soak-up-sri-lanka-115875-22076392/ தயவு செய்து அங்கு சென்று உங்கள் ஆதங்கங்களை தெரியப் படுத்துங்கள். -நன்றி

  6. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதங்களில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதம் அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர். பொதுவாகவே சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி மாதத்தில் 32 வீதம் அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் சொல்கின்றன. விடுதலைப் புலிகளுடனான போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் மேற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. எனவே போரையும் கணக்கில் கொள்ளாது தொடர்ந்து வந்து கொண்டிருந்த ரஸ…

    • 0 replies
    • 1k views
  7. http://www.liveleak.com/view?i=465_1237845052 இதையும் பார்த்து , இங்கு வாழும் வெளிநாட்டு புலிகள் என்று பணம் சேர்த்தவர்களின் களியட்டங்களயும் பார்க்கும் போது, என்ன சொல்வதென்று தெரியவில்லை

  8. "Boycott Sri Lanka goods" campaign spreads to more US cities While a few U.S. cities, including Washington postponed the planned Sri Lanka Boycott rallies due to the record-breaking snow storm, in most of the 15 cities Tamil activists held protests urging ethical-minded consumers to boycott Sri Lanka products, especially textiles, as the protesters allege that the profits fund State violence against Tamil civilians, organizers of the protest said. Meanwhile, the organizers of the boycott campaign released a third-video in a planned series of video releases highlighting the need to black-label Sri Lanka products across the world, sources close to the boycott campaign …

    • 1 reply
    • 1.2k views
  9. வட்டுக்கோட்டை தீர்மானம்

  10. கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி வரை A9

  11. வல்வையில் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கல் வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010 17:52 | PDF அச்சிடுக மின்னஞ்சல் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொழுப்பனவு 04.02.10 அன்று வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுக்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு.கண்ணதாசன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி.கமலாதேவி சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு நேசக்கரம் பங்களிப்புகளை வழங்கி மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி இந்து மகளீர் பாடசாலையின் ஆசிரியர் திரு சே. கணேசலிங்கம் , வதிரி வடக்கு மெ.மி.த.கா பாடசாலை…

    • 0 replies
    • 1.1k views
  12. இங்கு என்னால் காணொளியை இணைக்க முடியவில்லை.அதனால் இந்த தொடுப்பில் சென்று பார்க்கவும் <div><object width="420" height="339"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/xc37nw" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><embed src="http://www.dailymotion.com/swf/xc37nw" type="application/x-shockwave-flash" width="420" height="339" allowFullScreen="true" allowScriptAccess="always"></embed></object><br /><b><a href="http://www.dailymotion.com/swf/xc37nw">Nilavaram_Indonesia_Asylam_seekers_P1</a></b><br /><i>by <a href…

  13. தமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின் விளம்பரப் பலகை தலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர…

  14. இந்தத் திட்டத்தைப் பற்றி தமிழில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ... உங்களுக்கு இதைப் பற்றி எதும் தெரிந்தால் சொல்லுங்கோ ... A River for Jaffna Daily news Monday, 1 February 2010 In October 2007 at the Annual Sessions of the Institution of Engineers, Sri Lanka, a resolution was passed unanimously urging the Government to complete the River for Jaffna Project. A presentation was also made by Engineer Thiru Arumugam, in November 2007 at the Nobel Peace Prize winning Pugwash Conferences on Science and World Affairs, Workshop on Learning from Ancient Hydraulic Civilizations to combat Climate Change, on A River for Jaffna. A resolution was …

    • 7 replies
    • 2.2k views
  15. தமிழீழ மாவட்டங்கள் {1}யாழ்ப்பாணம்{சப்ததீவுகள் உட்பட} {2}மன்னார் {3}கிளிநொச்சி {4}வவுனியா {5}திருகோணமலை {6}மட்டக்களப்பு {7}அம்பாறை {8}புத்தளம் {9}முல்லைத்தீவு *தமிழீழ உட்கட்டுமான அமைப்புகள் வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவுகொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள்தொழில்நுட்பப் பிரிவு கணிணி தொழில்நுட்பப்பிரிவு இலத்திரனியல்தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித்தொழிற்சாலை தமிழீழ இராணுவவிஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின்ஆங்கிலக் கல்லூரிதிரைப்பட, புத்தகமொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழவிடுதகலைப்புலிகளின்அரசியற்றுறைதமிழீழ விளையாட்டுத்துறைதமிழீழக்கல்வி மேம்பாட்டுக்கழகம் தமிழீழக்கலை பண்பாட்டுக் கழகம் …

  16. தமிழனிடம் சிங்கள பௌத்தன் அபகரித்தவை - பழங்கால சமாதி கட்டமைப்புகள் சில பெரியவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசன், போர்வீரர்கள், சித்தர்கள், முக்கிய இந்து சமய குருமார் ... அஸ்தியை அவர்கள் நினைவாக எழுப்பப்படும் சமாதியில் ஆழமாக புதைத்து, பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை சங்ககால தமிழர் மத்தியில் இருந்தது. இது பழந் தமிழருக்கே உரிய சிறப்பான நடைமுறை ஆகும். இதனை முதுசம், ஈமத்தாழி என்பர். பானை ஒன்றில் அஸ்தியுடன், மணிகள், தமிழ் நாணயங்கள், தங்கம், ... முதலியனவற்றை இட்டு குறிப்பிட்ட ஆழத்தில் அதைத் தாட்டு, பாதுகாப்பாக சுட்ட செங்கற்களால் அதை சுற்றி உள்வட்ட (இன்றைய இலங்கை புத்த விகாரை போன்ற அமைப்புக்கள்), வெளி நீள் சதுர கட்டிடங்களை நிர்மாணிப்பது சங்கத்தமிழரின…

  17. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத…

  18. பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…

  19. பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…

  20. என் இனிய தமிழ் மக்களே, நாம் எப்போது புதிய போராட்ட வேலைகளை முன்னேடுடக்க வேண்டிய தேவையில் உள்ளோம். பல தரப்பான தமிழ் அமைப்புகள் எமது தமிழர்களின் போராட்டத்தை பல விதமான முறையில் தற்போது முன்னெடுத்து செல்கின்றார்கள். தமிழர்களின் விடுதலையை வெகு விரைவில் அடைய வேண்டிய தேவை எங்கள் எல்லோரின் கையில் தான் இருக்கின்றது. தற்போது பிரித்தானிய பிரஜைகளான கிரகாம் வில்லியம்சன் & டிம் மார்டின் தலைமையில் பல இலங்கையின் பொருளாதார முடக்கம் / தடை சம்பந்தமான போராட்டங்களை இந்தக்http://www.act-now.info/Site/Online_boycott.htmlகிழமை'>http://www.act-now.info/Site/Online_boycott.htmlகிழமை ரோம்போர்ட் ( எஸ்செக்ஸ், லண்டன் ) மார்க்ஸ் & பென்சர் இற்கு முன்னால் ஒரு கவலை ஈர்ப்பு போராட்டம்…

    • 0 replies
    • 885 views
  21. ஜனாதிபதி தேர்த்தலும் ஊடகங்களும்

  22. ஐரோப்பிய பாராளுமன்றத்தில்

  23. இந்தக் கிழமை இங்கிலாந்து எங்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் முன் கவனயீர்புப் போராட்டம் BOYCOTTERS RESTART CAMPAIGN IN NEW YEAR! Human rights campaigners at Act Now are launching their boycott pickets for the new year this coming weekend (16th & 17th January). Act Now claim that this is a 'Year of Decision' for activists if they want to influence events in Sri Lanka. They are therefore calling upon the diaspora and their supporters to re-double their efforts in support of the campaign to pile pressure upon Sri Lanka to accept a political settlement for the Island. Last year they launched an 'Economic War' strategy consisting of Boycotts e.g. of Sri…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.