எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
Dear Friends, We at Tamils for Obama want to nominate three doctors for the Nobel Peace Prize, and we want you to help us. In this long letter, we will tell you: 1. Why we think it is worth nominating these doctors. 2. Who to write to. We (and you) cannot nominate them ourselves, so we have included a list of the kind of people who can nominated them. (Members of parliament, members of congress, Professors, former Nobel Peace Prize winners, etc.) We also give links ( www.Tamilsforobama.com/Nobel/Nominators.html )that will help you find addresses for your member of parliament, for former winners, and so forth. 3. How to writ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவை பற்றி உல்லாச பயணிகளுக்கும், தேனீர் குடிப்போருக்கும், பணிப்பெண்களை வேலைக்கு வைப்போருக்கும் அறிவிக்க இணையுங்கள். பின்வரும் இணையத்தளத்தில் இதற்கான கருத்து பரிமாறும் இணையத்தளங்கள் இருக்கின்றன. இந்த களங்களில் இலவசமாக இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். http://fathersara.info/income.php உல்லாச பயணிகளுக்கு சிறிலங்கா எவ்வளவு ஆபத்தானது என்று தெரிவியுங்கள். சிறிலங்கா பணிப்பெண்கள் குழந்தைகளை கொன்ற கதைகளை பணிப்பெண்களை வேலைக்கு வைக்க ஆலோசனை கேட்கும் தாய்மாருக்கு அறிவியுங்கள். தேனீர் குடிப்போருக்கு, சிறிலங்கா தேனீர் பருகி நோய்வாய்ப்பட்டவர்கள் பற்றி தெரிவியுங்கள்.
-
- 0 replies
- 959 views
-
-
புலிகள் தவறு செய்தார்கள், அடக்குமுறை செய்தார்கள் என்று சொல்லப்பட்டிச்சிது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள், சர்வதேசத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள், இறுதியில் சாக்கொல்லப்பட்டார்கள். ஆனால்.. புலிகளை மிஞ்சிய அடக்குமுறைகள் செய்தவர்கள், கொலை செய்தவர்கள் கைகளில் தமிழ்மக்கள் தாயகத்தில் சிக்குண்டு கிடக்கின்றார்கள். வேறு வழி இல்லை என்பதற்காக ஜனநாயகம் கொலையாளிகள் - காடையர் கைகளில் சிக்குண்டு தவிக்கின்றது. முறைப்படி பார்த்தால்... புலிகள் அழிக்கப்பட்டதுபோல் சிறீ லங்கா அரச பயங்கரவாதமும் அழிக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்போதுதான் அங்கு ஓர் நீதி இருக்கும். அரச பயங்கரவாதிகள் செய்கின்ற அக்கிரமங்கள் ஜனநாயகம் எனும் போர்வையின் கீழ்வைத்து மறைக்கப்பட்டு …
-
- 1 reply
- 2.3k views
-
-
இரத்தப்புற்றுநோய் நோயாளியான வன்னியில் இருந்து வந்த தமிழ் இளைஞர் ஒருவர் உதவி கோருகின்றார். கடந்த ஒரு மாதகாலமாக மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பல்வேறு சோதனைகளின் பின்னர் தற்போது ஆரம்பக்கட்டத்தில் (Bone marrow - chronic stage) இருக்கும் இவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கினால் அவரைக் காப்பாற்றலாம். 40 லட்சம் இலங்கை ருபா பெறுமதியான சிகிச்சைக்கான மருந்தினை வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு தற்போது இவருக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம் ஒன்று தேவைப்படுகிறது. (முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற தகவல்கள் விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன) இவரை எனக்கு தனிப்பட்ட ரீதியில்…
-
- 6 replies
- 7.6k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 7/27/2009 - வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப் பிடிக்கும் திட்டமும் சரி, அதன் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், கருத்துகளும் சரி குழப்பமானதாகவே உள்ளன. இது சர்வதேச சமூகத்தையும், பொதுமக்களையும் திருப்திப் படுத்துவதாக அமைய வில்லை என்பதே உண்மை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் 180 நாட்களுக்குள், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தப் போவதாக அறிவித்தது. இந்த 180 நாள் வேலைத்திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு காலம் ஏற்கனவே முடிந்து விட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது. இதில் பெருந்திரளான நெதர்லாந்தவர்கள் கலந்துகொண்டனர். காலை 10.15 இற்கு நெதர்லாந்து அருட்தந்தையால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்பிரார்த்தனையில், சிங்களஅரசினால் திட்டமிட்டு இனப்படுகொலைசெய்யப்பட்ட ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களிற்கான ஆத்மசாந்திக்காக மன்றாட்ட பிரார்த்தனைகளும் அங்குகலந்துகொண்டமக்களால் செய்யப்பட்டன.. இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்துமொழியில் உரையும் வழங்கப்பட்டது. பிரார்தனையின் நிறைவில், தாயகத்தில் தற்போதுள்ள நிலமைபற்றியும் முட்கம்பிவேலி வதைமுகாம்கள் பற்றியும் நெதர்லாந்துமொழியில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும், 25.07.2009 சனியன்று,…
-
- 0 replies
- 799 views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை. -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா "ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த…
-
- 1 reply
- 2.8k views
-
-
அமெரிக்கா அட்லாண்டாவில் நடைபெற்ற தெருக்கூத்து - ஈழம்
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 4.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''லெப்.கேணல்.அருணன் 1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான ' 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது. 2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது. 'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். 'வீரயூலைகளின் பிரசவிப்புக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
எந்தப் பிரச்சினையுமற்று பாதுகாப்பாக வாழ்வபவர்களுக்கு அகதி என்ற வார்த்தையும் அது தரும் ரத்தமும் சதையுமான வாழ்க்கையும் அது தரும் வலிகளையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியும்? ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆதிக்க காலத்தில் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்வு மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்காக உலகமெங்கும் மக்கள் அகதிகளாய் துரத்தப்படுகிறார்கள். வல்லரசு சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலத்தை புரியவைப்பதற்கான முயற்சியே இந்தப் பதிவு. நமக்கு தெரிந்த ஈழத்தின் அகதி வாழ்க்கை பற்றி வினவு தளத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு உங்களுக்கு அறிமுகமான வாசகர் ரதி இங்கே அந்த முயற்சியை தருகிறார். ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அ…
-
- 5 replies
- 3.4k views
-
-
தமிழரல்லாதவர்களுக்கு அனுப்புங்கள். http://srilankatourismboard.com/english/html/index.html
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு? - எண் கணித மேதை மற்றும் நாசா விண்வெளி ஆய்வு மையம் கணிப்பு இச் செய்திக்கான வீரகேசரி இணைப்பு http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15967
-
- 6 replies
- 7.3k views
-
-
[url="http://tamilnews24.com/parthipan/Shanthy/skishore.asx"]வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.முகாம்களுக்குள்தற்ப
-
- 0 replies
- 800 views
-
-
வணக்கம், இன்று Times Online இல் தாயகம் தொடர்பாக வந்துள்ள ஓர் கட்டுரையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களில் சுமார் 1,400பேர் ஒவ்வொரு கிழமையும் மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது சிறீ லங்கா அரசின் கொடுங்கோல் ஆட்சியில் தினமும் சுமார் 200பேர் மரணம் அடைகின்றார்கள். Tamil death toll ‘is 1,400 a week’ at Manik Farm camp in Sri Lanka A Tamil girl in a refugee camp in Cheddikulam in the northern district of Vavuniya About 1,400 people are dying every week at the giant Manik Farm internment camp set up in Sri Lanka to detain Tamil refugees from the nation’s bloody civil war, senior international aid sources have told The Times. The…
-
- 4 replies
- 2.2k views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான். அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”. உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் “”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித…
-
- 8 replies
- 2.6k views
-
-
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய் பரவுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
வணக்கம், இன்று மிகவும் விரிவாக தாயக மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி ஓர் கட்டுரை Aljazeera வலைத்தளத்தில் வந்து இருக்கின்றது. அதில் விளக்கமாக தாயகத்தில் என்ன நடந்துகொண்டு இருக்கின்றது, உலகம் தாயக மக்கள் விடயத்தில் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதுபற்றி, இதன்பாரதூரமான விளைவுகள் பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. No welfare for Sri Lanka's Tamils By Tony Birtley, Asia correspondent A constant stream of refugees fled the war zone in the last days of the conflict [EPA] The latter stages of the war in Sri Lanka have been carefully choreographed and hidden from the outside world, with the voices of victims silenced through fear and insecurity. There are …
-
- 0 replies
- 3.3k views
-
-
தென்மராட்சியின் கைதடிப்பகுதியிலுள்ள 3 இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் மிக மோசமான முறையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிகளில் மோசமாக நீர்வற்று கிணறுகளில் ஏற்படுவதாகவும் தற்போது ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ள இப்பகுதியில் மோசமான முறையில் குடிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள நாவற்குழி மக்கள் குடியிருப்புப் பகுதியில் 2000 ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகளின் போது அழிவுற்று கைவிடப்பட்டுள்ள 3 நீர்நிலைகளிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வது பற்றி யோசிக்கப்படுகின்றது. கைதடியில் பனை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பெரும் நிலப்பரபிப்பிலும் அதற்கு முன்னதாக உள்ள சைவச் …
-
- 0 replies
- 960 views
-
-
எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை
-
- 11 replies
- 2.7k views
-
-
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.6k views
-