எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
[url="http://tamilnews24.com/parthipan/Shanthy/skishore.asx"]வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.முகாம்களுக்குள்தற்ப
-
- 0 replies
- 800 views
-
-
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய் பரவுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
வணக்கம், இன்று மிகவும் விரிவாக தாயக மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி ஓர் கட்டுரை Aljazeera வலைத்தளத்தில் வந்து இருக்கின்றது. அதில் விளக்கமாக தாயகத்தில் என்ன நடந்துகொண்டு இருக்கின்றது, உலகம் தாயக மக்கள் விடயத்தில் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதுபற்றி, இதன்பாரதூரமான விளைவுகள் பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. No welfare for Sri Lanka's Tamils By Tony Birtley, Asia correspondent A constant stream of refugees fled the war zone in the last days of the conflict [EPA] The latter stages of the war in Sri Lanka have been carefully choreographed and hidden from the outside world, with the voices of victims silenced through fear and insecurity. There are …
-
- 0 replies
- 3.3k views
-
-
'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது …
-
- 10 replies
- 7.6k views
-
-
எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை
-
- 11 replies
- 2.7k views
-
-
தென்மராட்சியின் கைதடிப்பகுதியிலுள்ள 3 இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் மிக மோசமான முறையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிகளில் மோசமாக நீர்வற்று கிணறுகளில் ஏற்படுவதாகவும் தற்போது ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ள இப்பகுதியில் மோசமான முறையில் குடிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள நாவற்குழி மக்கள் குடியிருப்புப் பகுதியில் 2000 ஆம் ஆண்டு யுத்த நடவடிக்கைகளின் போது அழிவுற்று கைவிடப்பட்டுள்ள 3 நீர்நிலைகளிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வது பற்றி யோசிக்கப்படுகின்றது. கைதடியில் பனை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பெரும் நிலப்பரபிப்பிலும் அதற்கு முன்னதாக உள்ள சைவச் …
-
- 0 replies
- 959 views
-
-
நேற்று (28.06.09), சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில், கணினித்துறையைச் சேர்ந்த இளையோர்களை உள்ளடக்கிய SAVE TAMIL என்னும் குழுவால் முன்னெடுக்கப்பட்ட " இலங்கையில் தற்போதைய நிலை" என்று தலைபிடப்பட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய அனைவரும் அகதி முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்களின் வாழ்வு கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக்காட்டி, வருங்காலத்தில் தமிழகத் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளை மேற்கோளிட்டு பேசினார். இக்கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டதாகத் தெரிகிறது.கருத்தரங்கில், விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் தி.க), அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (நிறுவனர், தமிழ் மையம், சென்னை), திரு. அருள் ஜோர்ஜ் (PUCL), திரு. சகாயம் (தமிழக மீனவர்களின் …
-
- 4 replies
- 3.5k views
-
-
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.6k views
-
-
எரிக் சொல்கைமின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 977 views
-
-
2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். உதாரணங்கள் கீழே தரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன்பாக நீங்கள் இவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் பின்வரும் இணைப்பின் ஊடாக நீங்கள் தெரிவு செய்யலாம் http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/nom/ Dear all, CNN is now accepting nominations for CNN Heroes for 2009. Closing date for Nomnation is 1st August. One can nominate people for 7 diff…
-
- 1 reply
- 6k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் ஏன் இன்னும் இலங்கை அரசுக்கு வரி செலுத்துகின்றீர்கள்? தமிழின அழிப்புக்கு நன்றி செலுத்துகின்றீர்களா? அல்லது மீண்டும் ஒரு பாரிய அழிவுக்கு இலங்கை அரசை பலப்படுத்துகின்றீர்களா?
-
- 4 replies
- 1.3k views
-
-
வவுனியா முகாமில் நடக்கும் உண்மைகள்...வெளிக் கொணருகின்றார் றெஜினி டேவிட். எமது உறவுகள் படும் துயரங்களை துணிச்சலாக இந்த உண்மைகளை எழுதிவருகின்றார். இதனை முழு உலகத்திற்கும் தெரிவிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். ஆகவே உங்களிற்கு தெரிந்த உங்கள் நாடுகளில் உள்ள பிரதான ஊடகங்களிற்கு இந்த உண்மைக் கதைகளை அனுப்பி வைப்பதன் மூலம் எம் உறவுகளை காப்பாற்ற உலகநாடுகளை அழுத்தம் கொடுப்போம். இவ் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்செல்லுங்கள் எம் உறவுகளே..... Situation of The Internment Camps in Vavuniya - http://reginidavid.wordpress.com/
-
- 0 replies
- 6.5k views
-
-
Human Rights in Sri Lanka and Australia’s Role இக்கருத்தரங்கம் நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் 16 யூன் 2009லும் , கன்பராவில் உள்ள அவுஸ்திரெலியா பாராளுமன்றத்தில் 17 யூப் 2009லும் நடைபெற்றது. பேச்சாளர்கள் Hon. John Dowd AO QC Hon. John Dowd AO QC is the President of the Australian Section of the International Commission of Jurists (ICJ) and chair of the Executive Committee of ICJ Geneva. He has been on ICJ missions to Hong Kong, East Timor and Nepal, and led the Australian Government Delegation to Palestine to monitor the Palestinian Legislative Council Elections. A former NSW Attorney-General and Supreme Court judge, John Dowd is currently the Chancellor …
-
- 3 replies
- 1.5k views
-
-
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜாக் லேய்ரன் அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 830 views
-
-
காயமடைந்த விடுதலைப் புலிகளை அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: சரத் பொன்சேகா திகதி: 22.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியல…
-
- 1 reply
- 5.4k views
-
-
Eyewitnesses interviewed during a week-long undercover investigation for Channel 4 News, told of thousands of civilian deaths as government forces advanced on the Tigers' final stronghold. The deaths, they said, were the result of government shelling http://www.channel4.com/news/articles/worl...advance/3217257 காணொளி : http://link.brightcove.com/services/player...tid=26637880001
-
- 3 replies
- 4.2k views
-
-
விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: இலங்கை அகதிகள் இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தனர். அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி நிரோசன் கூறுகையில், மன்னாரில் ராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. இரவில் வாகனங்களில் வரும் மர்ம நபர்களும் இளைஞர்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர். தமிழ் இளைஞர், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு …
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கை: அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் இடம் பெயர்ந்த தமிழர்கள் வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள், வேறு புதிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர். வன்னிப் பகுதியில் போரினால் இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதி சற்றும் இல்லாத கொட்டாரங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட சுகாதார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை எதுவும் இங்கு சரிவர இல்லை. இதுகுறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறை கூறி வருகின்றன. இந்த நிலையில், வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை வேறு புதிய முகாம்களுக்குக் கொண்டு செல்ல …
-
- 0 replies
- 1.1k views
-
-
தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விதி திகதி: 22.06.2009 // தமிழீழம் வன்னியிலிருந்து வந்த, தற்போது இராணுவத்தின் தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 300 பெண்களினதும் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்களினதும் விதியானது நிச்சயமில்லாததும் சோகமானதுமாகத் தொடர்கின்றது என்று, அவ்விடத்து அரசு சார்பற்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அங்குள்ளோர்களில் 100க்கும் மேற்பட்டோர் 14 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டோரென்றும் அவர்களது கல்வித் தேவைகள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் இம்முகாமுக்கு விஜயம் செய்த கல்விசார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளன. யுனிசெவ் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம் திகதி: 11.06.2009 // தமிழீழம் உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15 வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன. 1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன. ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆய…
-
- 21 replies
- 3.1k views
-
-
Global Voice ற்கு இந்த அருமையான கட்டுரையின் உண்மைத் தன்மை பற்றி இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் எழுதுங்கள். காரணம் மிகப் பிரபல்யமான பல்மொழி இணையத்தளம் எமது நாடுபற்றிய இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவதற்கு இந்த பின்னூட்டங்களை வைத்துத் தான் முடிவெடுக்கின்றது. ஆகவே இதனைப் பார்க்கும் ஒருவரும் இக்கட்டுரைக்கு பின்னூட்டம் எழுத மறக்கவேண்டாம். ஆகக் குறைந்தது ஒரு சில வரிகளாவது..... http://globalvoicesonline.org/2009/06/04/s...pressed-nation/ http://www.alertnet.org/db/blogs/29542/8eb...3a86d5e6132.htm http://www.groundreport.com/World/Sri-Lank...ppressed-Nation http://elitestv.com/pub/2009/06/sri-lanka-...ppressed-nation http://mjenews.com/ViewArticle.aspx?Artic…
-
- 0 replies
- 4k views
-
-
பொப் ரே நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் திரைமறைவில் செயற்பட்ட கனடிய சிங்களப் பெண் ஐராங்கனி டி சில்வா: "ரொரன்ரோ ஸ்ரார்" பத்திரிகை தகவல் [ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 03:35.30 PM GMT +05:30 ] கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கடந்த வாரம் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக கனடிய சிங்களப் பெண் ஐராங்கனி டி சில்வா என்பவர் திரைமறைவில் தீவிரமாக வேலை செய்தவர் என்று கனடிய ஆங்கில பத்திரிகையான ரொரன்ரோ ஸ்ரார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரொரன்ரோ ஸ்ரார் தினசரி பத்திரிகை பிரசுரித்த செய்தியின் சிறுபகுதியில் தெரிவித்திருப்பதாவது:- ஒன்றாரியோவின் லண்டன் மாநகரில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் சிங்களப் பெண்ணான ஐராங்கனி டி சில்வா என்பவர் கனடாவின் இலங்கை ஐக்…
-
- 0 replies
- 2.8k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் காயமடைந்ததுடன்இ முகாம்களில் உண்ண உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவுஇ மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இந்த கப்பல் தற்போது இந்திய கடல் எல்லையில் முகாமிட்டிருக்கிறது. இ…
-
- 1 reply
- 1.7k views
-