எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
பரப்புரைக்கேற்ற காணொளியாக உள்ளது. வேற்றுமொழி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியது.
-
- 0 replies
- 994 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்…
-
- 1 reply
- 1.7k views
-
-
உள் ஊரில் ஒவ்வொரு மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சருக்கும் முன்னாலும் இந்தப்போராட்டத்தை விரிவு படுத்தவும்.இவ்வாறான போராட்டங்கள் மார்கிசின் ப்ராண்டைப் பாதிக்கும்.அதனால் இது மிகச் சிலரால் நடத்தப்பட்டாலும் இதன் மூலாம் சிறிலங்காவின் ஆடைத் தொழிற்ச்சாலிகளில் முதலிட மேற்குலக நிறுவனக்கள் பயப்படும்.உள் ஊர்ர் மகள் மத்தியிலும் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும். சிறிலங்காப் பொருட்களை நாங்கள் புறப்பணிப்பதை விட உள் ஊர் மக்கள் அனைவரும் புறக்கணிப்பது சிறிலங்காப் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இதனை அனைவரும் உடனடியாகாச் செயற்படுத்த வேண்டும். Tamil protesters to target M&S over Sri Lanka links Amar Singh and Peter Dominiczak 08.04.09 Look here too THE TAMIL sup…
-
- 1 reply
- 1.2k views
-
-
SLA bombs child nutrition centre in safety zone, 258 including 100 children wounded [TamilNet, Wednesday, 08 April 2009, 11:41 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells hit a child care centre and milk powder distribution centre at Pokka'nai, killing at least 40 civilians and causing injuries to more than 258 including 100 children. The SLA has stepped up indiscriminate bombardment, according to latest reports. At least 25 dead bodies have been brought to the hospital and 13 of them were identified by medical authorities at the makeshift hospital. More than 100 civilians have been killed and at least 422 wounded within the last 3 days, including Wednesday. …
-
- 1 reply
- 2k views
-
-
ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!! - ஒரு இனத்தின் அவலக்குரல் யாரை நோக்கி இந்த அவலக்குரல்??? யாருக்குக் கேட்கும் இந்த அழுகுரல்??? மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது வன்னி மக்கள் இருக்கின்றார்கள். "பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஒரு மரணப் பொறிக்குள் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். புதுக்குடியிருப்பு முழுவதும் தம்வசம் வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு வலயம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சிங்கள இராணுவம் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவ்வப்பாவி மக்களையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு வலயம் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. அப்பாதுகாப்பு வலயத்தினை ஐந்து முனைகளில் சிங…
-
- 5 replies
- 5.3k views
-
-
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே, வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம். குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள். எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோ…
-
- 2 replies
- 4.1k views
-
-
இன்று(05)அதிகாலை சிறிலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் காலை கடன்களை கழிக்க சென்ற பொதுமக்களை இலக்கு வைத்து சிறீலங்காவின் விமானப்படை உலங்குவானூர்திகள் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 15பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி வன்னி சிறுமி ஒருவர் அங்கிருந்து கூறுவது.. மிகவும் தாழப்பறந்து பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பிரதேசத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. http://www.orunews.com/?p=3712 ஒலிப்பதிவு நன்றி: http://tami…
-
- 2 replies
- 1.4k views
-
-
நன்றி http://www.eelavetham.com/video/59/Oru-Thayin-Katharal
-
- 4 replies
- 3.5k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3583/interview-wit...-health-service
-
- 1 reply
- 1.7k views
-
-
-
சிறிலங்காவுக்கான அபிருத்தி உதவிகளை நெதர்லாந்து இடைநிறுத்தியுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது. சிறிலங்கா உட்பட பொஸ்னியா, எரித்திரியா, அல்பானியா, ஆர்மேனியா, மசடோனியா, கம்போடியா ஆகிய நாடுகளின் அபிவிருத்திக்கு வழங்கப்படும் உதவிகளையே நெதர்லாந்து தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றது. குழப்பமான அரசியல் நிலை, பாதுகாப்பில்லாத நிலை, பிற நிறுவனங்களிடம் இருந்து அதிகமான உதவிகளைப் பெறுகின்றமையை காரணம் காட்டி மேற்படி நாடுகளுக்கான உதவிகளை இடைநிறுத்துவதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அபிவிருத்தி உதவிக்கான இடைநிறுத்தம் தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் கூன்டோஸ் அறிவித்திருப்பதுடன் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான்குண்டு வீச்சினால் படுகாயமடைந்த 14 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 599 பேர் புதுமத்தாளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனைவிட மேலும் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்தனர். வன்னியியில் கடந்த மார்ச் மாத நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வரதராஜா இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இவரது அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு: 698 சிறுவர்கள் உட்பட 3 ஆயிரத்து 350 பேர் எறிகணைத் தாக்குதல்களால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 கர்ப்பிணி பெண்கள் உட்பட 599 பேர் மருத…
-
- 0 replies
- 651 views
-
-
http://www.youtube.com/watch?v=QmCvC9lvUd4 Boycott Sri Lankan Airlines
-
- 0 replies
- 984 views
-
-
வன்னி மனித அவலங்கள் தொடர்பாக வன்னி மக்கள் தலைவர் அவர்களின் சாட்சியங்கள் Recognize our freedom: Vanni civilian leader
-
- 0 replies
- 1.2k views
-
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/56/Eeramum-Veeramum
-
- 2 replies
- 1.3k views
-
-
புறக்கணிப்போம் நிரு உற்பத்தி பொருட்களை. நிரு நிறுவனம் பெரிய அளவில் தமிழர் மத்தியில் பிரபலமானது. நிரு நிறுவனம் தான் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் கூடுதலான பொருட்களுக்கு வெளிநாட்டு உரிமம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் தான் பிரதான ஏற்றுமதியாளராக சிறிலங்காவின் பொருட்களுக்கு உள்ளார்கள். பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கன் business counsil என்ற சிறிலங்கா தூதரகத்தின் அமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒரே ஒரு தமிழர் நிறுவனம் நிரு நிறுவனம் தான். இதில் அங்கத்தவராக இருந்தால் அரசாங்கத்தின் ஏற்றுமதிக்கான பல சலுகைகள் கிடைக்கும். உறவுகளே நிரு நிறுவன பொருட்களை வாங்குவதை விட மற்றைய சிறிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க ஊக்குவிப்போம். நிரு நிறுவனம் தற்போது மெ…
-
- 30 replies
- 5.3k views
- 1 follower
-
-
(மன்னிக்கவும் தமிழில் இதை மொழி பெயர்க்க முடியவில்ல. யாரவது முடிந்தால் செய்யுங்கள்.) Tamils Funding the Tamil Genocide Several Tamils have taken to the streets to protest against the Tamil genocide taking place in Sri Lanka. By UN account over 2500 people have been killed and over 7,000 people have been injured. The actual figure might be lot higher. Over 200,000 people have lost their home and all their belonging and are moving around as animals. Tamil expatriates are looking at ways to stop this. One of the place they have missed looking is into their own kitchen. The Srilankan government has spent over 1.6 Billion for this war. It is on its knees with IMF…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒலிப்பதிவு 1 ஒலிப்பதிவு 2 நன்றி தமிழ்நெற் முழுமையான ஆங்கிலச் செய்திக்கும், படங்களிற்கும்
-
- 1 reply
- 1.8k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3549/wounded-peopl...r-army-shelling To see more video visit www.vakthaa.tv
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பிரதேசங்களான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களின்போது 25 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோர் விபரம்: சுந்தரலிங்கம் தர்சா (வயது 16) காளிமுத்து குமாரதாஸ் (வயது 30) செபமாலை தாஸ் (வயது 25) சீமான் மனோன்மணி (வ…
-
- 0 replies
- 754 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/5/life-of-idps-in-safe-zone
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 0 replies
- 711 views
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 1k views
-