Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இங்கே சொடுகுங்கள் http://www.isaiminnel.com/video/index.php?...6&Itemid=43

  2. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். …

    • 4 replies
    • 1.2k views
  3. என்ன முழிக்கின்றீர்களா? மா.க என்பது மாற்றுக்கருத்தாளர்கள் மா.க நண்பர்களே உங்களைத்தான். ஈழம் பற்றி எரிகின்றது. தமிழினம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின

    • 0 replies
    • 671 views
  4. 'சிறீலங்காவைப் புறக்கணி' - சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்கும் புலம்பெயர் இளையோர் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ மாநகரின் ஜேன் (Jane) மற்றும் பிஞ் (Finch) சந்திப்பில் நடாத்தப்பட்ட இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தமிழீழ மக்களிள் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கையாக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. 30 வருடங்களிற்கு மேலான தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் பாரிய பொருளாதார இழப்பினை சிறீலங்கா அரசானது அடைந்துள்ளது. இப் பொருளாதார இழப்பினை சிறீலங்காவின் ஏற…

  5. மிக விரைவில் Canada டொரோண்டோ பெரும்பாகத்தில் Made in ஸ்ரீலங்கா பொருட்களே இல்லாத தமிழர் விற்பனை அங்காடி திறக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் பொருட்களுக்கு பதிலாக தரத்தில் சிறந்த, கனேடிய உணவுப் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஈடான, எம்மவர் பாவிக்கும் அத்தியாவசிய பொருட்களை வேறு பல நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும், விலையிலும் தரத்திலும் உள்ள நம்பிக்கை தங்கள் வியாபார வெற்றியின் சூட்சுமமாக இருக்கும் எனவும் "A. R. J. Super Market " ன் சந்தைப்படுத்தலுக்கான முகாமையாளர் பரா. சிவசோதி தெரிவித்தார். தமது வியாபார முன்முயற்சி ஒரு உதாரண வியாபார தொடக்கமே எனவும், தமிழ் உணர்வுள்ள எந்த வியாபார நிறுவனமும் தங்கள் வர்த்தக வழங்கல் தொடர்புகளை உபயோகித்து "BLOOD FREE" ப…

  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மாத்தளன் கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீதே சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்ரின் உட்பட பணியாளர்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்…

  7. அருமையான இணைப்பு. நீங்களும் பாருங்களேன் http://www.youtube.com/watch?v=NPtY1tORY-o

  8. தாயகத்து சுகந்திரமே எங்கள் கொள்கை பாடல் புதிய தொகுப்புக்கள் உடன் http://www.eelaman.net/thayagathin-sukanth...video-clip.html

    • 0 replies
    • 885 views
  9. வணங்காமண் திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கு பிரித்தானியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் நிதி சேகரிப்பதற்கு முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிதி பங்களிப்பினை செய்ய ஆர்வத்துடன் இருப்பவர்கள் அவசரத்தில் எவரிடமும் கொடுத்து எமாறாதீர்கள். தற்போது வேறுநாடுகளில் இருப்பவர்கள் நிதி பங்களிப்பினை Pay Pal ஊடாக நிதியுதவியை இருந்த இடத்திலிருந்தே செய்யலாம். அல்லது 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யலாம். http://www.vannimission.org/ இந்த இணையத்தளத்தில் சென்று வணங்காமண் தொடர்பான செய்திகளை பார்க்கவும்.

  10. ஈழத்தில் வாழும் 400,000 மக்களுக்கும் தேவையான உணவுத் தேவைக்காக மட்டும், அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் ஒரு மாதத்திற்கு 600கோடி தேவைப்படுகின்றது. ஒரு நபருக்கு ஒருநாள் உணவுக்காக அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.500 தேவைப்படுகின்றது. இதனை ஈழநாதம் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வாறு பார்ப்போமானால் இன்றைய மக்களின் வாழ்விட ஆதார உணவுத் தேவைக்கான இப்பெருந்தொகைப் பணம் உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது. அவர்களின் அடிப்படைக் கூற்றுப்படி 400,000 * 500 = 200000000 அதாவது இருபது கோடி ரூபா ஒருநாளைக்கும் ஒரு மாதத்திற்கு 600 கோடி ரூபாவும் தேவைப்படுகின்றது. புலம்பெயர் வாழ் மக்களே, தமிழக உறவுகளே ஒருவர் ஒரு ரூபாவீதம் ஒரு…

  11. வன்னியில் படையினர் வான் மற்றும் எறிகணை தாக்குதல்: இன்று (புதன்) 25 சிறுவர் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை; 210 பேர் காயம் வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 112 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் அடங்கலாக 210 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள இடம்பெயர் மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இப்பகுதிகளை நோக்கி இன்று சுமார் 1000 எறிகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் வீசப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து…

    • 0 replies
    • 1.2k views
  12. திருகோணமலை பகுதியில் உணவு நஞ்சாக மாறியதன் விளைவாக ஒருவர் பலியானதுடன் நுற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கென திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரின் மையப் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை காலை வேளையில் உண்ட திருகோணமலை வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெதுப்பகம் சுகாதார அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. நகரில் உள்ள ஏனைய வெதுப்பகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உடனடியாக அழித்து விடுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண் மற்றும் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்ணவேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் நகரவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான உடனட…

  13. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வணங்காமண்' திட்ட நடவடிக்கைக்கு நிதி உதவி செய்யவிருக்கும் உறவுகள் எதிர்வரும் (28.03.09) வரை 9am - 9pm நேரத்தில் தொலைபேசியூடாக உங்கள் பங்களிப்பினைச் செய்யலாம். 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யுங்கள்

  14. வன்னி மக்களிடம் இருந்து

    • 0 replies
    • 2.6k views
  15. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.