எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
07.05.2009இ 15:26 வன்னி செய்தியாளர் செந்தமிழ் வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை 251 பேர் படுகாயம் - தவிட்டை உண்ணும் மக்கள் வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்துஇ இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றும்இ நேற்று முன்னாளும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல்இ பல்குழல…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவிபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:15 நிமிடம் தொடக்கம் 3:15 நிமிடம் வரையான ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் சிறிலங்கா படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். இதன் போது 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 5:40 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ப…
-
- 0 replies
- 1k views
-
-
26/04/2009, 08:27 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] வன்னியில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 15 தடவைகள் வான் தாக்குதல்! சிறீலங்கா வான்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது அகோர வான்வழித் தாக்குதலைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:55 மணிக்கும் 8:25 மணிக்கும் இடையில் நான்கு பறப்புகளை மேற்கொண்ட சிறீலங்கா மிகையொலி யுத்த வானூர்த்திகள் 12 தடவைகள் குண்டுகளை குண்டு வீச்சுக்களை நடத்தின. இதேபோன்று முற்பகல் 9.55 மணிக்கும் 10.05 மணிக்கும் இடையில் மூன்று தடவைகளை குண்டுத் தாக்குதல்கைள நடத்தியுள்ளன. பதிவு
-
- 0 replies
- 930 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். …
-
- 4 replies
- 1.2k views
-
-
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந…
-
- 1 reply
- 2.4k views
-
-
வன்னியில் இருந்து அகதி ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இப்பேட்டி சென்றமாதம் 16ம் திகதி எடுக்கப்பட்டாலும், பேட்டி ஆங்கிலத்தில் இருப்பதினால், உங்களுக்கு தெரிந்த தமிழர் இல்லாதவர்களுக்கு அனுப்புங்கள்.
-
- 3 replies
- 4.1k views
-
-
Get Flash to see this player. Source Link: http://tamilnational.com/news-flash/705-th...-1500-died.html courtesy:TamilNational.com
-
- 4 replies
- 3k views
-
-
(மட்டுவில் ஞானக்குமாரன்.. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக யேர்மனியில் வாழ்ந்தவர். பட்டிமன்றம், கவியரங்குகளின் மூலம் யேர்மன் மேடைகளில் எனக்குப் பரிச்சயமானவர். கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு தாயகத்திற்குத் திரும்பிச் சென்றவர், அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் தனது ஆக்கங்களை என்னுடன் பகிர்வதுண்டு. இன்று (7.12.2008) கிளிநொச்சியில் இருந்து அவர் நேரில் காண்பவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.)* வன்னியில் இருந்து எழுதும் கண்ணீர் மடல். பாலி ஆறு பாய்ந்து செல்லும் பழம் பெரும் நகரம் பாழ் அடைந்து போகிறது. சுற்றிவர வேலிபோட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது துரியோதனர் கூட்டம். என் கண்ணீரை மற்றவரும் மற்றவர் சென்னீரை நானும் துடைத்துதப…
-
- 14 replies
- 2.9k views
-
-
வன்னியில் இருந்து ஒரு குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது . புலம்பெயர் மக்களும் ஈழதமிழ் மக்கள் மற்றும் இந்தியா இந்தோனேசியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா மொறிசியஸ் தீவு வாழ் தமிழர்கள் எல்லோரும் உடனடியாக சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது ஏனெனில் இந்த பெயர்வானது இன்று இலங்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகரிகளிடம் இருந்து மட்டுமே கசிந்த ?#8220;ர் செய்தியாகும் இது நாளை இலங்கை ஊடகங்களிலும் பின்னர் இந்திய ஊடகங்களிலும் அதன் பின்னர் உலக ஊடகமான் சீ என் என் . பி். பி .பி என்று சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகும் போது அது தமிழர் தரப்பை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் அது மட்டுமல்மல ஈழதமிழர் போராட்டதையெ மிகவும் பாதித்து பின் தள்ளி விடும்.பிரித்தானிய இணை அமைச்சர் வர…
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வடமராட்சியில் வசித்து வந்த 37 வதான இளம் பெண் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யபட்ட நிலையில் வல்லை பற்றைக்குள் இருந்து மீட்கபட்டுள்ளார். அந்த வழியால் சென்ற மக்கள் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும் திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தி…
-
- 0 replies
- 945 views
-
-
வன்னியில் இருந்து திரு மரியநாயகம் அவர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெள்ளை பொசுபரஸ் (phழளிhழசழரள) குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்…
-
- 3 replies
- 2.4k views
-
-
வன்னியில் என்ன நடக்கிறது என்று நான் அறிந்த விசயங்களை இங்கே தருகிறேன். கொண்டோடி எண்டு பேர் வைச்சுக்கொண்டு இதைக்கூடச் செய்யாட்டி பிறகென்ன? போராளியொருவர் சில துவக்குகளைக் காவிக்கொண்டு போகிறார். அவருக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இன்னும் சிலர் இவ்வாறு காவிக்கொண்டு வருகிறார்கள். ஆயுதம் காவிக்கொண்டு வருபவர் பெயர் வேந்தன். இடையில் சேந்தன் அவரைக் கண்டுவிட்டார். சேந்தன்: என்னடாப்பா. உதுகளைத் தூக்கிக்கொண்டு எங்க போறாய்? வேந்தன்: உஷ்!.... சத்தம் போட்டுக் கதைக்காதையுங்கோ. பெடியளுக்குக் கேட்டிடப் போகுது. இதுகளைத் தற்காலிகமா டம்ப் பண்ணப்போறன். சேந்தன்: ஏன்? என்னத்துக்கு? புதுசா துவக்குகள் மாத்தப்போறியளோ? வேந்தன்: சேச்சே... இதுகளை ஒழிச்சு வச்சிட…
-
- 40 replies
- 5.7k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது. விபரங்கள் 15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. 19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு, மருத்…
-
- 0 replies
- 986 views
-
-
Get Flash to see this player. Thanks http://www.isaiminnel.com/video/index.php?...5&Itemid=43
-
- 2 replies
- 2.6k views
-
-
வன்னியில் சி.என்.என் ஊடகவியலாளரின் அனுபவம்
-
- 2 replies
- 869 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று(05)அதிகாலை சிறிலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் காலை கடன்களை கழிக்க சென்ற பொதுமக்களை இலக்கு வைத்து சிறீலங்காவின் விமானப்படை உலங்குவானூர்திகள் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 15பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி வன்னி சிறுமி ஒருவர் அங்கிருந்து கூறுவது.. மிகவும் தாழப்பறந்து பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பிரதேசத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. http://www.orunews.com/?p=3712 ஒலிப்பதிவு நன்றி: http://tami…
-
- 2 replies
- 1.4k views
-
-
வான்படை இலக்குப் பார்த்துச் சொல்ல- தரைப்படை நடத்திய கொலைத் தாக்குதல்:முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இரண்டு மைல் நீள தூரத்துக்கு, மிக நெருக்கமாக, பல்லாயிரக்கணக்கா…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. புதுக்குடியிருப்பு தோல்வியை தாங்காத இராணுவம் கைவரிசை. கடந்த காலத்தில் அகோர தாக்குதலான இன்று மட்டும் 5000 ஷெல்கள் தேவிபுரம்,சுதந்திரபுரம்,உடைய ார்கட்டு,புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொட்டியுள்ளது. உடையார்கட்டு,புதுக்குடியிரு
-
- 12 replies
- 7.9k views
- 1 follower
-
-
சிறு பிள்ளைகள் மற்றும் பார்க்கும் மக்களுக்கு: இந்த படங்கள் உங்கள் மனதினை ஆழமாக பாதிக்கலாம் வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் நேற்றும் சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர். சுதந்திரபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர்…
-
- 5 replies
- 1.6k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மாலை 6:50 நிமிடமளவிலும் இரவு 8:25 நிமிடமளவிலும் இரவு 9:50 நிமிடமளவிலும் தொடர்ச்சியாக எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர். இதில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். …
-
- 1 reply
- 1.3k views
-