Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் | அ.வி. முகிலினி May 18, 2022 அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் அன்று 16ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டு தந்தையை விதைத்துச் சிறு மணித்துளிகளே கடந்தன. ஒரு போராளியின் மகள். ஒரு மாவீரனின் மகளாகி விட்டேன் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முன்னரே தாய் மண்ணையும், புதைக்கப் போகின்றோம் என்ற உண்மையை உணர்ந்து விட்டேன். பதுங்குகுழியை விட்டுத் தலை உயர்த்தினோம். தோட்டா தெறித்தது. என் தம்பியின் முதுகுப்பை அவனது உயிரைக் காப்பாற்றியது. சுற்றி இருந்த எம் உண்மையான இரத்த பந்தம் இல்லாத மாமாக்கள் சொன்னார்கள் “அண்ணாவும் இல்லை. நீங்கள் போங்கோ. நாங்கள் முடிந்தவரை பார்த்துக் கொள்கிறோம்”…

  2. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான... ”கபடி“ பாடல், மட்டக்களப்பில் வெளியீடு! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் ஒன்றாக கருதப்படும் கபடி விளையாட்டின் முக்கியத்துவத்தினையும் அதன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான துரைசிங்கம் மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சிப்ஸ் சினிமா பணிப்…

  3. கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி, 200 வருடங்களுக்கு முன்பு... எழுதப் பட்ட ஆங்கிலப் பாடல்! கன்னியா திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியாவில் ஏழு வெந் நீர் ஊற்றுக்கள் உள்ளன. இவை உலகப் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய பல விபரங்களை நாம் அறிந்துள் ளோம். நாம் அறிந்த வகையில் கடந்த காலங்களில் கன்னியா வெந் நீர் ஊற்றுக்களைப் பற்றி இருவர் மட்டுமே பாடல்கள் பாடியுள்ளனர். 1940ல் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும், 1961ல் புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்களுமே பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன்பே, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு டி.ஏ. அன்டர்சன் எனும் ஓர் ஐரோப்பிய வெள்ளையர் ஆங் கில மொழி யில் கன்னியா வெந்நீர் ஊற்று…

  4. யாழ்ப்பாண_நூலகத்தில் எரிந்தது என கூறப்படும் ஓலைச் சுவடிகளில் என்ன இருந்தது ? முன்னுரை : யாழ் பொது நூலகம் என்பது ஈழத் தமிழரின் பெரும் அறிவுப் பெட்டகமாகவே அக்காலத்தில் பார்க்கப்பட்டது.......எமதினத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகித்ததாலோ என்னவோ தெரியவில்லை, சிங்கள காடையரின் தீயிற்கு இரையாகியது. 1981ஆம் ஆண்டு வைகாசி 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ஈழத் தமிழரின் இந்த அறிவுக்களஞ்சியம் சிங்களக் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அது மட்டுமல்ல, -) யாழ்ப்பாணம் காட்லிய் கல்லூரியின் நூலகம் , -) யாழிலே மிகப்பெரிய புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவையும் அன்று எரிக்கப்பட்டது, …

    • 1 reply
    • 497 views
  5. கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் May 18, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — கொழும்பு லொட்ஜ்களுக்கும் (லாட்ஜ்?) எமக்கும் போர்க் காலத்தில் நகமும் சதையுமான வாழ்க்கை முறையொன்று இருந்தது. போரின் வெம்மை தாளாமல் வடக்கு கிழக்கை விட்டுத் தப்பியோடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்தவை இவை. நெல்லியடிக்காரரைச் சந்திக்க வேண்டுமா? பம்பலப்பிட்டி காசில் லொட்ஜ்க்குப் போங்கோ. இணுவில் ஆக்களைக் காண வேண்டுமா? ஆட்டுப்பட்டித்தெரு பி.ஜி.லொட்ஜ்க்குப் போங்கோ. இப்படியே ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்கள் இருந்தன. லொட்ஜ் உரிமையாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தமது ஊரவரை உறவினரை அரவணைத்தபோது அது அந்த ஊரவரின் அடையாளமாக இருந்து. ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்…

  6. முள்ளிவாய்க்கால் கஞ்சி வெசாக் கிரிபத் ஆகிடுமா....? முள்ளிவாய்க்கால் கஞ்சி காரணமும் கதையும்.

    • 0 replies
    • 487 views
  7. இன்று, மே 18... முள்ளிவாய்கால் அழிவு தினம். -எதிரிகளை அடையாளப்படுத்தும் வரலாற்று பதிவு.- ஈழத்தில் தமிழர்க்கெதிரான இறுதிப் போரில்.... தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக மலையாளி சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? சிவ்ஷங்கர் மேனன் - ஈழத் தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழரின் ரத்தத்தில் குளித்த மலையாளி ! ஈழத்தமிழர் வ…

  8. என்ன தவம் செய்தோம் நீ எம்மினத்தில் பிறக்க? என்ன பாவம் செய்தோம் நாம் உம்மை இழக்க? காணொலியில் 5:40 இல் இருந்து......

    • 2 replies
    • 695 views
  9. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) அவர்கள் எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை வழங்க இருக்கின்றார். பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், Facebook: @mediatgte -- இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம். ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம்முறை எட்டா…

  10. குமுதினி படகுப் படுகொலை: இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு ! குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்டுகின்றது. 1985 ஆம் ஆண்டு இதேநாளில் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர். குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினரால் இந்த படுகொலை அரங்கேறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட அதேவேளை 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். https://athavannews.com/2022/1281909

  11. அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும். ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்கேப்பாப்பிலவுலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோட…

  12. யார்? இந்த 'வருணகுலத்தான்' இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான். இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும்…

  13. காங்கேசன்துறையில் படைக்கலன் இறக்கிய நிமலவவை கடலினுள் அனுப்பிய கடற்கரும்புலிகள் அது நான்காம் ஈழப்போரில் போர் மேகம் உச்சந் தொட்டிருந்த காலம். தமிழீழம் எங்கும் தொடர் சமர்கள் கடலிலும் தரையிலும் வானிலும் என நிகழ்ந்துகொண்டிருந்தன. எமது நாட்டின் எல்லைகள் எங்கும் வெடியோசைகள் கேட்டம்வண்ணமிருக்க அவற்றின் தொலைவுகளும் நாளீற்றில் குறுகிக்கொண்டிருந்தன; ஊர்வழிய நாடோறும் அழுகுரல்கள் ஏகிறிக்கொண்டிருந்தன. அதே நேரம் பெருங்கடலில் கடற்புலிகளின் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய-மேற்குலகத்தின் கூட்டுப் புலனாய்வு பற்றியத்தின் அடிப்படையில் சிங்களக் கடற்படையால் இலக்கு வைக்கப்பட்டு பன்னாட்டு பெருங்கடலில் பன்னாட்டு விதிமுறைகளுக்கு எதிராக - பன்னாட்டு கடற்பரப்பில் பயணிக்கும…

  14. சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன். ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன். குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன். சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால்… கடைசியில், சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று… எனக்கு சொல்லவேயில்லையே. நான், செய்த தவறுதான் என்ன? தமிழனாக பிறந்ததைத் தவிர! என்னை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டால்... பிரபாகரன் பயங்கரவாதி, எனவே… பிரபாகரன் மகனும், பயங்கரவாதி என்கிறார்கள். சரி, அப்படியென்றால் விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது… அவர் மகனை, பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை? மாறாக….. அவர்களை பாதுகாத்து, படிக்கவும்…. வைத்துள்ளார்களே. …

  15. ஒல்லாந்தர் கால, தென்மராட்சி. (வரைந்த படங்களுடன்) சாவகச்சேரி. அப்ப.... சாவகச்சேரி சந்தியிலை, யானை நின்றிருக்குது. 🙂 கச்சாய். வரணி. எழுதுமட்டுவாள். ஒல்லாந்தர்களால் வெளியிடப் பட்ட MALABAR en CHOROMANDEL புத்தகத்திலிருந்து... நன்றி:ThuvaraGan VelumMylum

    • 4 replies
    • 1.2k views
  16. Jeyaram Jeyaram 20 hours ago என் இன மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.. அவர்களின் மேல் மனிதாபிமான அடிப்படையில் கூட கருணை காட்ட கூடாது.. எங்கள் வலி கொஞ்சமாவது அவர்களுக்கு புரியட்டும்

    • 0 replies
    • 925 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.