எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்….. October 7, 2018 அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறதால அப்பா இருக்கிறார் காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை– மு.தமிழ்ச்செல்வன் அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை. 2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில். 2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொத…
-
- 0 replies
- 737 views
-
-
மீண்டும் புத்துயிர் பெற நினைக்கும் முன்னாள் போராளிகளின் சோக கதை !
-
- 1 reply
- 791 views
-
-
வளங்களுக்காய் ஏங்கும் விநாயகபுரம் பாடசாலை|
-
- 8 replies
- 1.1k views
-
-
என் இனமே என் சனமே... களத்தில் போராடியவர்கள் வறுமையின் பிடிக்குள் வசித்து வரும் நாச்சிக்குடா!! கிளஸ்டர் குண்டு தாக்குதலில் கால்களை இழந்த முன்னாள் பொறுப்பாளர்!! 1991ம் ஆண்டு பலாலி சண்டையில் முள்ளந்தண்டில் காயப்பட்ட முன்னாள் பொறுப்பாளர், 2009 இறுதி யுத்தத்தின்போது கிளஸ்டர் குண்டு தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்தார். சுயமாக நடமாட முடியாமல் வறுமையின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த உறவின் அவலங்களைப் பதிவிட்டுள்ளது ஐ.பீ.சி. தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி. இந்த உறவை தொடர்புகொள்வதற்கு அல்லது உதவுவதற்கு விரும்பும் புலம்பெயர் உறவுகள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இல: 0094212030600
-
- 1 reply
- 794 views
-
-
வணக்கம் தாய்நாடு.... வெடுக்குநாறி மலை ஒலுமடு அற்புதங்கள்
-
- 0 replies
- 723 views
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 867 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆதரவற்ற முதியோர்களுடன் ஓர் நாள் | யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம்
-
- 2 replies
- 1.5k views
-
-
குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும். வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு வ…
-
- 1 reply
- 676 views
-
-
குழந்தைகயைக் கால்களால் மிதித்தும் கழுத்தைத் திருகியும் கொன்றனர். அவர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர். 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். இது மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய படுகொலையின் சாட்சியாக இருந்தவரின் வாக்கு மூலம். அன்று உன்மையில் நடந்தது என்ன இந்த படுகொலை எங்கு நடந்தது போன்ற உண்மைகளை ஆராய்கிறது இந்த கட்டுரை. மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதத்தை வழிபட தடுப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தை தாண்டிய பெரிய அவலமே
-
- 0 replies
- 370 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழில் பொன் விளையும் பூமி, சிறுப்பிட்டி
-
- 1 reply
- 1k views
-
-
செம்மணிப் படுகொலைகளும், புதைகுழிகளும், கிரிசாந்தி குமாரசாமியின் நினைவுகளும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி எவரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொ…
-
- 0 replies
- 801 views
-
-
அம்பாறை திராய்க்கேணி தமிழின படுகொலை-06.08.1990
-
- 0 replies
- 353 views
-
-
அடுத்தது சில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா?” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத…
-
- 0 replies
- 825 views
-
-
தமிழ் மக்கள் மனத்திலே ஆறாத ரணமாய்ப்போன வந்தாறுமூலைப் படுகொலை! கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படு…
-
- 4 replies
- 778 views
-
-
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் 700 இற்கும் அதிகமானதமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். செப்டெம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்க்கொலை நாள் என்றும் நினைவு கூறப்பட்டுவந்த கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலைகளை பற்றிய பாi;வையைச் செலுத்துகின்றது இந்த ஒளியாவணம்: https://www.ibctamil.com/crime/80/105559?ref=ibctamil-recommendation
-
- 6 replies
- 1k views
-
-
இராணுவ சீருடையில் ஜி- 3 யுடன் நின்ற பிரபாகரனும் யன்னலால் விடுப்புபார்த்தவரை சிங்களத்தில் அதட்டிய விக்டரும் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் பெரியதாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுவது குறித்த தகவல் ஒன்று அப்போது யாழ்படைத்தளபதியாக இருந்த பிரிகேடியர் பல்தசாருக்கு கிடைத்திருந்தது. இதனால் புலிகள் இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்த முன்னர் தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் பல்தசார் மற்றும் முனசிங்கா ஆகியோர் தமது தரப்பில் ஒரு கூட்டு ஏற்பாட்டு திட்டத்தை தயாராக்கினர். கோண்டாவில் பகுதியில் செல்லக்கிளியை இலக்கு வைத்து அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்துவது இவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் இந்ததிட்டம் குறித்து முதலில் எதுவுமே நிலையில் மாதகல் இ…
-
- 17 replies
- 2.6k views
-
-
இரண்டு கால்களையும் இழந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் போராளி- புலம்பெயர் உறவுகளிடம் அழுகையுடன் கேட்கும் ஒரு விடயம்.. கணவன் மனைவி இருவருமே செஞ்சோலையில் கல்விகற்றவர்கள். இருவருமே முன்நாள் போராளிகள். இருவருமே காயப்பட்டவர்கள். சோகத்துடன் அவர்கள் நடாத்தும் வாழ்க்கை ஓரளவேனும் மேம்பட புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு கோரிக்கை முன்வைக்கின்றார்கள். ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இன் இனமே என் சனமே என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அவர்களது வாக்கையின் பக்கங்கள் தமிழ் மக்களின் பார்வைக்கு:
-
- 1 reply
- 707 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!! யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!! வடக்கு கிழக்கில் தமிழரின் மிகப்பெரிய சொத்தாக நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த வாழைச்சேனை காகித ஆலை திட்டமிட்டமுறையில் மூடப்படபட்டுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் இருந்து உதயமாகின்ற மற்றொரு தொழிற்சாலை இது. வடக்கு கிழக்கில் சேகரிக்கப்படும் கழிவுக் கடதாசிகளை மூலப்பொருட்களாகக்கொண்டு இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் காகித உற்பத்திகள் வடக்கு கிழக்கிற்கான முழு காகிதத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையிலும், பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் வகையிலும் எதிர்காலத் திட்டமிடல்களுடன் இந்த காகித ஆலை மிளிர இருக்கிறது. யாழ் மண்ணில் சுமா…
-
- 1 reply
- 778 views
-
-
வணக்கம் தாய்நாடு... பாரம்பரிய சொத்துக்களை வைத்திருக்கும் நெடுந்தீவு
-
- 2 replies
- 1k views
-
-
நீங்கள் அறியாத ஈழப் போராளியின் கொடுமையான வலி
-
- 0 replies
- 669 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆடி அமாவாசை கீரிமலை தீர்த்தகரை
-
- 0 replies
- 734 views
-
-
கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான் கிராமக் கலைஞர்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் கடந்த நளபாகம் உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந…
-
- 0 replies
- 558 views
-
-
வணக்கம் தாய்நாடு.... தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி
-
- 4 replies
- 664 views
-