Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தென் இலங்கை அரசியல் தற்போது வடமாகாண சபைத் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கியமாக வட மாகாண சபைத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டுமென சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம், அந்நாட்டின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அளிப்பதற்காக, இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் வழங்கியிருந்த கடிதமொன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கடிதத்திலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வடமாகாணசபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற முடியாது என்பதாலேயே தேர்தலை நடத்தாது இழு…

    • 0 replies
    • 1.2k views
  2. நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… “அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம் நிலம் சுமப்பதோ நீண்ட காலம். அன்னை மடியில் இருந்து கீழிறங்கி அடுத்த அடியை நீ வைத்தது …

    • 0 replies
    • 6.1k views
  3. கடற்புலிகளும் கடலுரிமையும் http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060606.htm

  4. கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன. கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல…

    • 0 replies
    • 2.9k views
  5. வட்டுக்கோட்டை தீர்மானம்

  6. தம்மையும் தமது பிள்ளைகளையும் காப்பாற்ற நிலக் கண்ணிவெடிகளை மீட்கும் தொழிலுக்குச் செல்லும் தாய். போருக்குப்பின்னரும் வாழ்வில் குண்டுகள் வெடிக்கிறது, உயிரச்சம் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

  7. கிளி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தமிழீழ காவல்துறையினரால் வீதி ஒழுங்குகளை ஓழுங்கு படுத்தும் மாணவ போக்குவரத்துக் கண்காணிப்பாளர் பயிற்சி நடத்தப்பட்டது. காலை 10.45 மணியளவில் நடை பெற்ற இப்பயிற்சி கிளிநொச்சி நகரப் போக்கு வரத்துத்துறை பொறுப்பதிகாரி சி.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 35 பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டனர். இப்பயிற்சியின் போது முக்கியமாக வீதி ஒழுங்குகள் சமிக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்கலாக பயிற்சி வழங்கப்பட்டு இறுதியில் சீருடைகள் வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் வீதிவிபத்துக்களில் இருந்து மாணவர்களையம் கொதுமக்கiயும் பாதுகாக்கும் மற்றும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவ கண்காணிப்பாளர்கள் காலை நேரத்தி…

    • 0 replies
    • 1.2k views
  8. HIKKADUWA, Sri Lanka (Reuters) - Glass bottom boats tethered to the shore, candlelit shacks serving seafood empty of patrons, a solitary bar open: Not the signs of a vibrant beach resort at the height of the holiday season. Thousands of travellers normally flock to this sun-kissed, palm-fringed spot on Sri Lanka's southwest coast, renowned for its coral reefs and ochre beaches. But most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted lu…

  9. (ஜெரா) இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூ…

    • 0 replies
    • 527 views
  10. கொழும்பு மிரருக்காக ஜெரா நேற்றைய தினம் ஊடகம் பற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். நிகழ்வு தொடங்க நேரதாமதம் எடுத்ததால் நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பல வருட தோயல் கண்ட சுருங்கிய சேலை, கையில் ஒரு பொலித்தீன் பை மற்றும் பிடியற்ற, துணி கிழிந்த ஒரு குடையுடன் மெல்லிதான ஒரு தாய் எங்களைக் கடந்து முன்வரிசைக்கு சென்றார். அவர் கடந்ததும் எங்களுக்கிடையில் வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. அவர் குறித்தும் நாங்கள் அந்த இடத்தில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். குடை, பை மற்றும் அவர் அடங்கலாக கதிரையின் அரைப் பங்கு நிரப்பப்பட்டது. நுனிக்கதிரையில் அமர்ந்தார். பையுக்குள் கையை நுழைத்து வைத்த பொருள் பத்திரமாக உண்டோ என்பதுபோல் எதையோ பரிசோ…

    • 0 replies
    • 387 views
  11. இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள…

  12. முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த…

  13. கவிதையும் மெட்டும் யுகசாரதி பாடடியோர்: மாட்டின், சோபியா, யுகசாரதி, பார்த்தா இசை: சதீஸ் குழுவினர்

    • 0 replies
    • 5.4k views
  14. எழுத்தாளர்: அறியில்லை. 10 July 2014 https://www.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு. பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது: பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர். 25- 6- 82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த க…

  15. நேசக்கரம் நண்பர்களுக்கு வணக்கம், நேசக்கரம் நண்பர்களால் நமது தாயக மக்கள் பலர் பயன்பெற்றுள்ளனர். ஏற்கனவே நமது நண்பர்கள் வட்டம் செய்த உதவிகளுக்கான விபரங்கள் உதவிகள் சென்றடைந்த விபரங்கள் சான்றுக்கடிதங்கள் நேசக்கரம் நண்பர்கள் வட்டத்தினருக்கான பகுதியில் பதிவாகியுள்ளது.(நேசக்கரம் நண்பர்கள் குழுமத்து அங்கத்தினர் மட்டுமே அப்பகுதியை பார்க்க முடியும்) திட்டம் 8லிருந்து 9 வரை பழைய உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பங்களித்திருந்தார். மற்ற பழைய உறுப்பினர்கள் யாருடனும் (சிலரைத்தவிர) தொடர்பு கொள்ள முடியவில்லை. சிலர் இப்போதுள்ள இக்கட்டில் தங்கள் உறவினருக்கு உதவ வேண்டிய தேவையிருப்பதனால் பங்கெடுக்க முடியவில்லை. பங்களித்தவர்களுக்கு திட்டம் 8முதல் 9வரையான சான்றுக்கடிதங்கள் படங்கள் …

    • 0 replies
    • 2.6k views
  16. போராட்ட வரலாற்றில் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853´ல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை" தமிழர் உரிமை பற்றி; பேசப்பட்ட தொடக்க காலம்!! இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச் சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது. வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் ஆறுமுகநாவலர் …

  17. யாழ்தேவி புகையிரததில் மன்மத லீலைகள் புரிந்து அவமானப்பட்டவரும் சிறுவர்களை பாலியல் துஸ் பிரயோகம் செய்தவரும் பல துணைவியரை கொண்டவரும் தமிழினத்துக்கு எண்ணிலடங்கா துரோகங்களை செய்து வருபவருமான திரு.ஆனந்த சங்கரியை கவுரவித்து UNESCO அவரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்த போது எடுக்கப்பட்ட படம் அண்னாச்சி இனி 100,000 வச்சு என்னனெஅ அநியாயத்தை செய்ய போராரோ

  18. வணக்கம் தாய்நாடு..... வடமாகாண கைத்தொழில் கண்காட்சி

  19. தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை. - கி.செ.துரை (நன்றி : அலைகள்) அறிஞர் அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். தமிழீழ தேசத்தில் பொருள் நிறைந்த தேச விடிவு தேடும் குரலுக்கான உயர் விருதைப் பெற்றிருக்கிறார் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஆகவேதான் அவருடைய மேடைப் பேச்சுக்களின் சிறப்பைச் சீர்தூக்குகிறது இக்கட்டுரை. ஒரு மனிதன் வாழ்வில் செய்த சாதனைகள் எப்படிப்பட்டவை என்பது அவர் இறக்கும்போது வரும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படும் என்று கூறுவார்கள். அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சிந்தனைவாதி என்ற சிறப்பை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் இங்கிலாந்தின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.