எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 0 replies
- 960 views
-
-
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயர்களைப் பலரும் பல விதமாக வைத்துக் கொள்வார்கள். வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்த மறுகணமே பெயர் வைப்பார்கள். அங்குள்ள எம்மவர்கள் கூட குழந்தை பிறந்த அந்நாளிலேயே பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் ஊர்களில் அப்படியல்ல. குழந்தை பிறந்து ஐந்து முதல் 15 நாட்கள் வரையில் பெயர் வைப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள். காரணம் குழந்தை பிறந்த நேரத்தை சாத்திரியாரிடம் கொடுத்து அக்குழந்தைக்குரிய குறிப்பை வரைய வேண்டும். அதற்கேற்றால்போல் நாள், நேரம், நட்சத்திரம் எல்லாவற்றையும் பார்த்துத் தான் பெயர் வைப்பார்கள். பிறந்த எண்ணுக்குத் தகுந்ததாக பெயர் வைக்காவிட்டால் அந்த நபரின் வாழ்க்கையே திசைமாறிப்போய்விடும் என்பதனை ஜோதி…
-
- 10 replies
- 8.6k views
-
-
ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக…
-
- 6 replies
- 2.9k views
-
-
படுகாஸ்( Padukaas ) என்று அழைக்கப்படும் படுகர் இன திருவிழாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நண்பர் சந்திரகுமார் அவர்கள் அழைப்பின் மூலம் கிடைத்தது. உதகை அருவங்காட்டுக்கு ( Aruvankadu ) அருகில் இருக்கும் ஜெகதளா ( Jagathala ) என்னும் படுகர் கிராமத்திற்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றோம் . அந்த ஊருக்குள் நுழைந்ததுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்த அந்த கிராமத்தை காணவே அழகாக இருந்தது ஆண்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சர்ட்டிலும் பெண்கள் வெள்ளை வேட்டியை உடம்பில் போர்த்திக்கொண்டும் இருந்தது அவர்களது வெள்ளந்தியான மனதை உணர்த்துவது போல் இருந்தது அவர்கள் உபசரிப்பும் அதுபோலவே . ஏழு கிராமங்கள் ஒன்று சேர்ந்து கெத்தையம்மன் என்னும் கடவுளுக்கு திருவிழா…
-
- 2 replies
- 2k views
-
-
மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும். மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக நாங்கள் தீர்மானிக்கும் போது இரு காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போதய மின்சார விலைப்பட்டியல்: பாவிக்கும் மின்சாரக் கூறுகள்( KwH ) மற்றும்,மின்சார பாவிப்பு விகிதம் ஆகியவற்றில் தங்கி உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார அலகுகளை 10 நாற்களில் பாவிப்பதற்கும் அதே அளவு மின்சார அலகுகளை 20 நாற்களில் பாவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. மேலும் இது பற்றி விளங்கிக்கொள்ள இலங்கை மின்சார சபை விலைப்படியல் தயாரிக்கும்முறை பற்றி அறிந்து கொள்வது அவசியம். மின்சாரக் கட்டணம் என்பது தனித்தனி அலகுகளாகப் பார்க்கப்படாமல் பொட்டலங்களாகவே கணிக்கப் படுகிறது. இது பின்வரும் அளவுகளில் பிரிக்கப்பட்டு வில…
-
- 12 replies
- 4.7k views
-
-
தமிழக ஈழ அகதிகள் முகாம்களின் இன்றைய நிலை அ.மார்க்ஸ் டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், நான், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு இரண்டு நாள் முன்பு (ஆகஸ்ட் 3) சென்று வந்தோம். அவற்றில் ஒன்ரு விழுப்புரம் மாவட்டத்தையும் மற்ற இரண்டும் கடலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவை. நானும் சுகுமாரனும் ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்று வருவது இது நான்காவது முறை, சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன…
-
- 1 reply
- 886 views
-
-
"யாழ்ப்பாண கண்" இதன் அர்த்தம் என்ன? யாழ்கள உறவுகளே உங்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் தயவுசெய்து அறியதரவும்...அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இந்த வசனம் பாவிக்கப்பட்டது ...
-
- 14 replies
- 1.7k views
-
-
1, அவன் ஒரு புலித்தளபதி அவன் குரலுக்கே சிங்கள இராணுவம் ஓடிற்று அவன் கிடைத்த ஆயுத, ஆளணி வளங்களுடன் இறுதிவரை களத்தில் நின்றான். புலிகள் எந்த நாட்டின் துணையுமின்றி இருபது நாட்டுக்கு மேல் உதவி பெற்று, சர்வதேச சட்டங்களை மதியாத அரக்கர்களுடன் மோதினர். சர்வதேசம் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தை தடுத்துவிட புலிகள் தோற்றனர் அரசாங்கம் ஒலிபெருக்கியில் புலிகளை வருமாறும் கருணா பிள்ளையான் போல் மக்களாகலாம் என்று ஆசை மொழி பேசி அரவணைப்பது போல் அழைத்தது சர்வதேச முக்கியஸ்தர்கள் தொடர்புகொண்டு உயிர் பாதுகாப்பு உத்தரவாதம் வேற அதனால் பல மூத்த போராளிகளும் இராணுவ வலைக்குள் சென்றார்கள் அவன் உள் …
-
- 4 replies
- 792 views
-
-
[size=1]நேர்காணல்: ‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’[/size] [size=1]கருணாகரன்[/size] ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வ…
-
- 0 replies
- 1k views
-
-
குரும்பெட்டியில்-தையல்மெசின் தென்னை ஓலையில்-மூக்குக்கண்ணாடி.கைகடிகாரம்.பாம்பு.காத்தாடி. இப்படி எத்தனை விளையாட்டுக்கள் விளையாடி இருப்போம். கள உறவுகளே நீங்களும் உங்கள் அந்தநாள் ஞாபகங்களை தொடருங்கள்
-
- 68 replies
- 24.6k views
- 1 follower
-
-
[size=4]பகுதி 1[/size] [size=4]1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பதுஈழத்தமிழரின் சுயஆட்சிக்கான சித்தாந்தங்களை அலசுவது என இரகசியஇராணுவ குழுவாக உருவாகிக்கொண்டிருந்த பெரியசோதி தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த மாணவனான பிரபாகரனிற்கும் 1970மே 27இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதனைத்தொடர்ந்து இலங்கையை சிங்களபௌத்த குடியரசாக மாற்றும் சிறிமாவோஅரசாங்கத்தின் முயற்சியும் பெரும் சீற்றத்தை உண்டாக்கி இருந்தது. இந்நிலையே கொள்கைரீதியான மாற்றங்களை இவர்களிடத்தே ஏற்படுத்தி புதியவழியில் சிந்திக்கதூண்டியது.[/size] […
-
- 8 replies
- 1.8k views
-
-
குற்றமும் தண்டனையும் யோ.கர்ணன் இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய பெரு முயற்சிகள்தான். இதில் சந்தேகப்பட ஏதுமில்லை. ஓவ்வொரு இனமானமுள்ள தமிழனும் தனது தார்மீக ஆதரவை இதற்கு வெளிப்படுத்த வேண்டியது உடனடியானதும் கட்டாயமானதுமா…
-
- 0 replies
- 751 views
-
-
[size=4]குயில் வலைக்காட்சி என்ற இந்த காணொளி ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளோம். தற்போது திரையிசை பாடல்கள் ஒளிபரபாகி வருகிறது. விரைவில் மற்ற நிகழ்சிகளையும் ஒளிபரப்ப இருக்கின்றோம். அவபோது இந்த காணொளியை பாருங்கள். உங்கள வலைப்பதிவிலும் இதனை ஒரு பக்கத்தில் இணைத்துவிடலாம். [/size] http://kuiltv.blogspot.in/ [size=3][size=4]வலைப்பதிவில் இணைக்க :[/size][/size] <iframe width="480" height="295" src="http://cdn.livestream.com/embed/nammawebtv?layout=4&color=0xe7e7e7&autoPlay=false&mute=false&iconColorOver=0x888888&iconColor=0x777777&allowchat=true&height=295&width=480" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></i…
-
- 0 replies
- 725 views
-
-
உயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சாவுகளும், நினைவுகளும் அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள். இந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமுதாயத்தின் வாழ்விற்காக வீரகாவியமானவர்களை இன்றைய தினம் புலம் பெயர் தேசம் எங்கும் வாழ்த்தி வணங்குகின்றனர். தடைகள் வருகின்ற வேளைகளில் அதனை தகர்த்தெறிகின்ற இந்த வீரர்களை மூன்றாண்டுகளுக்கு முன்னரும் ஈழமண் வணங்கியிருந்தது. இரண்டாவது உலகமாகா யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பழைய யாழ் களத்தில் இருந்து நாரதரால் சித்திரை 17 -2006 ம் தொடக்கப்பட்ட பழைய திரியை மீண்டும் பலரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் http://www.yarl.com/forum/index.php?showtopic=10461
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகை ஏமாற்ற .. தமிழர் பகுதிகளில் மிகப்பாரிய அளவில் அபிவிருத்திகள் நடைபெறுகிறது/கற்கை செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பவற்றை காட்டும் முயற்சியில் .. அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் ஓர் நீச்சல் தடாகத்தை சிங்களம் ஒட்டுக்குழு ஆயுததாரி டக்லஸுடன் இணைந்து, நீச்சல் உடையணிந்த சிங்கள நங்கைகளின் குலுக்கல்களுடன் திறந்து வைத்து ஓர் நாடகத்தை நடாத்தியது. நாடகம் முடிந்த சில நாட்களிலேயே ஓர் மாணவர் அத்தடாகத்தில் நீச்சல் தெரியாது நீந்த சென்று காப்பாற்ற யாருமற்று இறந்தது வேறு செய்தி! இன்றைய தினம் யாழ் குடாவிலுள்ள போரின் போது சிங்களத்தினால் சிதைக்கப்பட்ட இன்னொரு பாடசாலையின் ... நாகர்கோவில் மகா வித்தியாலயம் ... தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தன. யுத்தம் முடிவட…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பைப் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம். இன அழிப்பு (Genocide) என்றால் என்ன? இன அழிப்புக்கள் உலகில் எங்கெங்கெல்லாம் நடைபெற்றுள்ள? இன அழிப்பிற்கு எதிராக உலகில் உள்ள சட்டங்கள் என்ன? இலங்கையில் உண்மையிலேயே ஒரு இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதா? இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும்? இலங்கையில் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? இன அழிப்பு என்கின்ற விடயத்தைப் பற்றி உலகம் தமிழர் எத்தனை தூரம் அறிந்துவைத்திருக்கவேண்டும்? இந்த விடயங்களை ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.…
-
- 1 reply
- 1k views
-
-
திருக்கோணேச்சரம் திருக்கோணேச்சரம் தேசப்படத்தில் திருக்கோணேச்சரம் ஆள்கூறுகள்: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556அமைவு: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556 பெயர் பெயர்: திருக்கோணேச்சரம் அமைவிடம் நாடு: தமிழீழம் (இலங்கை) மாகாணம்: மத்திய தமிழீழம் மாவட்டம்: திருக்கோணமலை கோயில் தகவல்கள் மூலவர்: சிவன் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டுதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 2.2k views
-
-
[size=3]Sri Lankan cabinet minister Champika Ranawaka has warned of “100 more massacres” if the Tamil people of the island were to follow the Tamil National Alliance, who he accused of calling the “nation” out to fight.[/size] [size=3]Addressing reporters, Power and Energy minister Champika Ranawaka from the JHU, a constituent party of the ruling coalition stated,[/size] [size=3] "Does Sampanthan want to create 100 more Mullivaikkals? We are ready to forgive and forget the past and think about the future. But, if Sampanthan is calling us to a fight, our nation would proudly accept the challenge." [/size] [size=3] "One Mullivaikkal is enough. D…
-
- 0 replies
- 879 views
-
-
-
- 7 replies
- 1.4k views
-
-
-
எமது ஊர்களின் பெயர்களும், அவற்றின் அமைப்புக்களும் வெகு விரைவாக மாறிவரும் நிலையில், எமது அன்றைய யாழ்ப்பாணத்தைப் படங்களாகத் தொகுக்க எண்ணினேன்! உங்களிடம் பழைய படங்கள் இருக்குமாயின், இங்கு இணைத்தால், எனது தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்! பின் வரும் இணைப்பில், இது வரை தொகுக்கப் பட்ட படங்கள் உள்ளன! http://www.punkayoor...ssroom-pictures
-
- 12 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 3.7k views
-
-
உனக்கப்ப ஒரு வயசு கூட ஆகேல்ல எண்டு நினைக்கிறன். ஏதோ ஒரு எலெக்ஷன். இவங்கள் அமுதலிங்கம், செல்வநாயகம் எல்லாம் சேர்ந்து எடுத்த மாவட்ட சபையா தான் இருக்கோணும்... மறந்துபோச்சு. சுன்னாகம் மயிலினி மகாவித்தியாலயத்தில தேர்தல் வாக்களிப்பு நிலையம். நான் தான் எஸ்பிஓ (Senior Presiding Officer). நிலையத்து பொறுப்பதிகாரி. முதல் நாளே போய் வோட்டிங் பொக்ஸ் எல்லாம் செக் பண்ணி ரெடி பண்ணி வைக்கோணும். கச்சேரிக்கு போறன். அங்க வாசலிலேயே மறிச்சு திருப்பி அனுப்பீட்டாங்கள். குளியாபிட்டியாவில இருந்தெல்லாம் சிங்களவனை இறக்கியிருக்கிறாங்கள். அவங்கள் தான் எல்லா வேலையும் பார்ப்பாங்கள். எங்கள வேணுமெண்டா நேரே வரச்சொன்னாங்கள். அதிகாரிக்கு கொடுக்கவேண்டிய வாகனமும் இல்லை. என்னடா இது சனியன் எண்டு நினைச்சுக்கொண்டே…
-
- 3 replies
- 919 views
-
-
தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது. திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய…
-
- 0 replies
- 555 views
-