Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எனது மட்டக்களப்பு ஆய்வு அறிக்கை -1991 ”THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN” 199-1991 காலக்கட்டத்தில் நோர்வீயிய தூதரகத்தில் ஆலோசகராக பணிபுரிந்தேன். அக்காலக் கட்டத்தில் நோர்வீஜிய அமைப்பான நோராட் ஆதரவுடன் மட்டக்களப்பு அபிவிருத்தி எதிர் நோக்கும் சமூக பொருளாதார கலாச்சார வரலாறுப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். 1991 வசந்த காலத்தில் என் ஆய்வு அறிக்கையை எழுதி முடித்தேன். இந்த ஆய்வு நாட்டு நலனுக்கு எதிரானது என குற்றம்சாட்டி கொள்ளுப்பிட்டி பகுதிப் பொலிஸ் சுப்பிறீண்டன்ற் என்னை கைது செய்தார். நான் விடுதலை இயக்கத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறேன் என அவர்கள் கருதியது காரணம். என் ஆய்வுப் பணிகளின் ஆரம்பத்தில் (199…

    • 0 replies
    • 487 views
  2. ஈழநாதம் நாளேட்டில் 12.07.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் நிரந்தர பகைவர்களாக விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப் புக்குழுவில் அங்கம் வகிப்பது ஏற்கத்தக்கதல்ல என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில்-சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவோ இங்கிலாந்தை இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பாட்டாளராகப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலானது மகிந்த ராஜபக்சவின் நரித்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இங்கிலாந்தை மகிந்த ராஜபக்ச அழைத்தமைக்கு முன்னைய ஆட்சியாளர்கள் என்ற அடிப்படை காரணமாகக் கூறக்கூடியதாயினும் தற்போதைய அரசியல் சூழ…

  3. தமிழீழ மாவீரர்நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந் மாவீர்களை நினைவுகூரும் நாள். இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் ஈரோஸ் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் இவர்களைவிட ஏனைய சிலரும் (குட்டிமணி, தங்கதுரை உட்பட) நினைவுகூரப்படுகிறார்கள். இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று. இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபா…

  4. வலியவர்கள் வாழ்வார்கள் --- தேசிய தலைவர் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  5. 07.05.2009இ 15:26 வன்னி செய்தியாளர் செந்தமிழ் வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை 251 பேர் படுகாயம் - தவிட்டை உண்ணும் மக்கள் வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்துஇ இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றும்இ நேற்று முன்னாளும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல்இ பல்குழல…

  6. மகிந்தவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் யார்? -வேலவன்- சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அண்மையில் இருவரின் பெயர்கள் வெளியாகியிருந்தன. ஒருவர் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாருமான அனுருத்த ரத்வத்த, மற்றவர் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவி இப்பொழுது அதற்குத் தகுதி வாய்ந்தவர் எனக் கருத்தப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதாவது யுத்தமற்ற காலத்தில் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை நியமித்தது போலல்லாது செயற்படக்கூடிய ஒருவரை நியமிக்கச் சனாதிபதி மகிந்த ராஜபக்ச திட…

  7. "இலங்கையின் பூர்வீக குடிகள்" இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa /தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின…

  8. https://video-lhr3-1.xx.fbcdn.net/hvideo-xaf1/v/t42.1790-2/11771761_10153463848191950_596535370_n.mp4?efg=eyJybHIiOjMwMCwicmxhIjo1MTJ9&rl=300&vabr=63&oh=3c9d488d760822f9ffc1bf3488fea6c1&oe=55B2613C

    • 0 replies
    • 810 views
  9. நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்! September 22, 2019 யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன…

  10. தலையாட்டி பொம்மை மாதரி!! இந்திய பிரதமர் ஒரு தலையாட்டி பொம்மை மாதரி!! இவருக்கு தலையாட்ட மட்டும் தான் தெரியும்.சட்டமன்ற தீர்மானம் மற்றும் நேரடியாக பேசியும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இழிவுபடுத்தியவர். அனுபவம் வாய்ந்த கலைஞரும் திரும்பத்திரும்ப தமிழ் மக்களை ஏமாற்றுகிறார். போரை இந்திய அரசே செய்யும் போது இலங்கைக்கு பிரணாப்பை அனுப்பி என்ன பயன். இந்திய அரசைப் போரை நிறுத்த சொல்ல வேண்டும். இந்திய அரசின் இந்த போக்கிற்கு முக்கிய காரணமானவர் உலகத்தமிழினத்தலைவர் என்று சொல்லப்படும் கலைஞரே. தமிழ் மக்களின் உணர்வுக்கு இவரே மதிப்பளிக்காத போது எப்படி மன்மோகன்சிங்கை குறைகூறுவது. கலைஞர் நினைத்தால் ஒரு நாள் போதும் போரை நிறுத்த ஆனால் அதற்கு வேசமில்லாத தமிழின உணர்வு வேண்டும்.

  11. பிரபாகரனின் அண்ணா 'பாலசிங்கம்!' #BalasingamMemorialDay! ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன. இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் ஆன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் 'வீரகேசரி' எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்தார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1979 ஆம் ஆண்டுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முதன்முதலாக சந்திக்க நேர்ந்தாலும…

  12. 16/05/2009, 19:57 [சுடர்நிலா] வன்னியெங்கும் சடலங்கள் காயமடைந்தவர்களும் மருத்துவமற்று இறக்கவிடப்படுகிறார்கள் எண்ணப்படாத 3000க்கும் மேற்பட்ட சடலங்கள் மக்கள் செறிந்திருக்கும் வன்னிக்குள் சிதறிக்கிடக்கின்றன என்றும் ஏனைய மக்களும் இச்சடலங்களின் துர்நாற்றங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டுள்ளார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் தொண்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவமானது முள்ளிவாய்காலில் இருந்த சகல மருத்துவ வசதிகளையும் குறிவைத்து நடாத்திய தாக்குதல்களால் அழித்ததோடில்லாமல், மற்றும் இறந்துபோ அல்லது சரணடை என்ற இரண்டு தெரிவுகளைக் கொடுத்து மனிதாபிமானமற்ற கண்மூடீத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து மக்கள்மீது ஏவிவிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கு…

  13. வவுனியாவில் ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் குளங்களின் பெயர் கொண்டதாகவே அமைந்துள்ளது.. வன்னி மாவட்டத்தில் மொத்தம் 672 குளங்கள் .இதில் 250 புனரமைக்க வேண்டியது 18 கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதில் குறிப்பிடப் படாத அல்லது காணாமல் போன(?) குளங்கள் பெயர்கள் தெரிந்தால் குறிப்பிடவு ம். 1. அக்கராயன் குளம் 2. அரசடிக் குளம் 3. அழகந்து போட்ட குளம் 4. ஆசி குளம் 5. ஆணை விழுந்தான் குளம் 6. இரணைமடு குளம் 7. இராசேந்திரன் குளம் 8. இறம்பை குளம் 9. ஈச்சங் குளம் 10. ஈரப்பெரிய குளம் 11. ஈரணை னை இலுப்பன் குளம் 12. உக்கிளாங் குளம் 13. உயிலன் குளம் 14. ஏலவாதர் மருதங் குளம் 15. ஓயார் சின்ன குளம் 16. க…

  14. தமிழரல்லாதவர்களுக்கு அனுப்புங்கள். http://srilankatourismboard.com/english/html/index.html

  15. நமக்கு தெரியாத விஷயங்களை நாம் தேடி தேடி அறிந்து கொள்கிறோம் அது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் நண்பர் ஒருவரின் தேடலில் தோன்றிய வெளிச்சம் இது உங்கள் கருத்தை சொல்லுங்கள் இவரின் தேடல்களை அதிகரிக்க செய்ய

  16. வணக்கம் தாய்நாடு.... சங்கானை.. சித்தங்கேணி

  17. யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்? Dec 10, 2014 | 7:30 by நித்தியபாரதி சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்ததிலிருந்து வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினையானது பல ஆண்டுகளாகப் பேசப்படும் பிரதான விடயமாகக் காணப்படுகிறது. சிறிலங்காப் படைகளே வ…

  18. இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்…

  19. அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் புகலிடக் கோரிக்கையாளர் பயணித்த படகு ஒன்று இந்தோனேஷிய கடற்பரப்பில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலையில் இந்தப் படகு மூழ்கியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதில் பயணம் செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இதேனேஷியாவின் தென் சுன்டா பகுதியில் குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருப்பதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரசபை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் பயணித்த சிலரை மீன்பிடிப் படகுகளின் பயணம் செய்தவர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://tamilworldtoday.com/archives/457…

    • 0 replies
    • 667 views
  20. நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இப்பார்வை அரைகுறையானது மட்டுமல்ல, பிரபாகரனின் முக்கியமான தலைமைப் பண்புகளை இப்பார்வை கண்டுகொள்வதில்லை. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், நமக்கு எது போன்ற தலைமை எதிர்காலத்தில் தேவை என்பதன் பார்வையும் பிழையாகிறது. அதனால் நாம் தவறான தலைமைகளை தேடிக்கொண்டிருக்கிறோம் அல்லது உருவாக்கிக் கொண்டிருக…

    • 0 replies
    • 2.3k views
  21. விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் ,விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 11.01.2021 விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள், 06.12.2020 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இராணுவத்துடனான போர்க்காலம் தொடங்கி முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வரையிலும் பெரும…

  22. மனிதபேரவலம் காணொளி - 9 பாகங்கள் 20.04.2009 அன்று... சிறீலங்கா அரச படையினர் வன்னியில் அரங்கேற்றியிருக்கும் தமிழ் மக்கள்மீதான மனிதப்பேரவலத்தின் காட்சிகள்... பாகம் -01 Get Flash to see this player. பாகம் -02 Get Flash to see this player. பாகம் -03 Get Flash to see this player. பாகம் -04 Get Flash to see this player. பாகம் -05 Get Flash to see this player. பாகம் -06 Get Flash to see this player. பாகம் -07 Get Flash to see this player. பாகம் -08 Get Flash to see this player. பாகம் -09 Get Flash to see this player. http://www.vakthaa…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.