எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா? ‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன். கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்…
-
- 0 replies
- 990 views
-
-
பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…
-
- 6 replies
- 3k views
-
-
தமிழன் நினைவும் கனவும் http://www.tgte-us.org/video_1/My_Remembrance_and_hope.html
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photography) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே 'கமெரா'வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்குமிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. ஆனால், கதிர்வேலு மாறவேய…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 4.2k views
-
-
பகுதி ஒன்று 1997 முதல் இலங்கை சென்றுவருகிறேன். முதலில் கிரிக்கின்ஃபோ வேலையாக. இப்போது கிழக்கு பதிப்பகம் வேலையாக. மொத்தம் 30 தடவையாவது போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் இம்முறைதான் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம் நகரில் மத்தியக் கல்லூரி வளாகத்தில் கல்விக் கண்கட்சி ஒன்று நடைபெற்றது. இரண்டு நாள்கள். இது இரண்டாவது ஆண்டு. சென்ற ஆண்டு போர் முடிவுற்ற நிலையில் அந்தக் கண்காட்சி நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அவர் ஒரு சிங்களவர். 2009-ல் அவர் யாழ்ப்பாணம் வந்தது அதுவே முதல்முறையாம். பயமாக இருந்தது என்றார். திடீரென தமிழர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அடித்துவிடுவார்களோ என்ற பயம். அப்படி ஏதும் நடக்கவில…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கும் (வெள்ளையடிக்கும்) முயற்சியையே சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களான அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன தெரிவித்துள்ளன. அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயிஸ் ஆர்பர், மனித உரிமை கண்காணிபகத்தின் தலைவர் கீனெத் றொத், அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலைவர் சாலி செற்றி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் த நேசன் என்ற ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்கக்குழு அனைத்துலகத்தின் குறைந்தபட்ச தராதரத்தை கூட கொண்டிரு…
-
- 0 replies
- 825 views
-
-
-
Oct 29, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. pathivu
-
- 14 replies
- 2.1k views
-
-
பிரபாகரன் வருவாரா..?' என தமிழ் இன உணர்வாளர்களே எதிர்பார்த்துக் கிடக்க பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளோ, இறுதிக் காலத்தில் தன்னைக் காணப் பிள்ளைகள் வருவார்களா என புத்திர பாசத்தில் ஏங்குகிறார்!பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கடந்த ஜனவரியில் இறந்ததில் இருந்தே, தனியாகக் கிடந்து அவதிப்படுகிறார் பார்வதி அம் மாள். கணவன் இறந்ததை உணர்ந்தும் உணராமலும் அவரை நினைத்தே அழுது கொண்டு இருந்தவரை, ஒருவாறு தேற்றி மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2-ம் தேதி மலேசியாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்து, திருச்சியில் சிகிச்சை அளிக்கவும் அவர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தவரை, கீழே இறங்கவிடாம…
-
- 0 replies
- 935 views
-
-
அரசின் இழப்புகளை ஈடுசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை பயன்படுத்த திட்டம் தென்னிலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகளை வட மாகாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து ஈடு செய்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த ஜீ எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆடைத் தொழில் துறை பாரிய இழப்பை சந்தித்து. இதனை அடுத்து அதில் பணியாற்றியவர்கள் ஆட்குறைப்…
-
- 0 replies
- 887 views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகிறார் ‐ gtntv.net ன் புதிய பாதை நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வி பாகம் 1‐ 15 September 10 01:42 am (BST) பாகம் 2ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறாரா? என்ற கேள்வி உள்ளிட்ட பல முக்கிய சந்தேகங்களுக்கு தொல் திருமாவளவன் பதிலளிக்க உள்ளார் விரைவில் எதிர்பாருங்கள்:‐
-
- 5 replies
- 2.1k views
-
-
புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தை முன்னெடுக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் இளைஞர்கள் - அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் காணொலித் தொடரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக - கற்பனை வளத்தோடும், புதிய எண்ணத்தோடும் - உருவாக்கப்பட்ட அந்தக் காணொலியை கீழே நீங்கள் காணலாம். No blood for Panties என்ற தலைப்பில் செய்யப்பட்ட இந்தக் காணொலி வெளியீட்டைப் பற்றிக் - புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தின் பிரதிநிதியான அஞ்சலி மணிவண்ணன் குறிப்பிடும்போது - இந்தக் காணொலித் தொடர் தாம் வாங்கும் பொருட்களின் பின்னணி பற்றி அக்கறையற்றிருக்கும் அமெரிக்கர்களை தாம் சென்றடைவதற்கு துணைபுரியும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி: Check the Label: Boycott Sri Lanka …
-
- 38 replies
- 22.7k views
-
-
மே 19, 2009ஐக் கடந்த நாட்களில் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகப் பல மட்டங்களிலும் தெரிவது தமிழ்த்தேசியம் என்பது வெறுங் கற்பிதம் மட்டுமே என்பது. அதாவது தமிழன் என்ற தனித்துவம் மட்டுமே உண்டு தமிழர் என்ற பொதுமை கிடையாது என்பது. இந்தப் பார்வையை முற்றாக உதாசீனம் செய்வதற்கில்லை. ஆனால் வளர்;த்தால் குடுமி வழித்தால் மொட்டை என்று எதையும் நாம் பார்க்க முடியாது. அந்த வகையில் தமிழர் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்ந்து கொள்வதற்கான பதிவிது. இற்றைக்கு இருபது ஆண்டுகளிற்கு முன்னர் பதின்ம வயதுச் சிறுவனாக சிங்கப்பூர் வந்தேன். அகதி விண்ணப்பத்தைக் கனடாவில் கையளிப்பதற்குச் சிங்கப்பூரில் சில நாட்கள் நின்றே செல்ல முடியும் என்று எமது பயண முகவர் கூறியதை நாங்கள் சிரமமேதுமின்ற…
-
- 27 replies
- 3.1k views
-
-
Three Lankan kids raped daily: police The Sri Lankan police headquarters has reported that at least three children are raped daily in the island nation. The Sunday Times quotes the police as saying that 480 cases of rape of children had been reported in the first six months of this year. http://expressbuzz.com/nation/krishna’s-lanka-visit-postponed-by-a-month/216008.html
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் நானும் இப்படி ஒரு யோசனை கேட்கவேண்டும் என்று இருந்தேன் சென்ற ஆவணி விடுமுறைக்கு இங்குள்ள லூர்து மாதா சேர்ச்சுக்கு போயிருந்தேன் மனமெல்லாம் வெறுமையாக இருந்தது. ஆனால் அங்கு நான் கண்டவர்கள் அநேகமானோர் சிங்களவர்களாக இருந்தனர். சிலர் வணக்கம் சொன்னார்கள் பிரெஞ்சில். சிலர் புன்புறுவலோடு நிறுத்திக்கொண்டார்கள் சிலர் ஒதுங்கிப்போனார்கள் சிலர் பார்வையால் ஒரு வெட்டுவெட்டினார்கள். வேறு சிலர் தம்மிடையே ஏதோ என்னையும் எனது பிள்ளைகளையும் பார்த்து கதைத்தார்கள். நான் இதை எடைபோட்டேன். ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் வழியில் கண்டு இன்னொரு பாசையில் வணக்கம் சொல்கிறது. இரண்டும்இரு துருவங்களாக மாறி மாறி பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறது. அவர்களை தே…
-
- 0 replies
- 771 views
-
-
இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு கூறுகிறது சவூதி ஆட்திரட்டல் குழு ரியாத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபிய தேசிய ஆட்திரட்டல் குழுவுக்கும் (சனார்கொம்) அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகளின் சங்கத்திற்கும் (அல்பியா) இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு கொழும்பு இணங்கும்வரை இலங்கையிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதென நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை சவூதி அரேபியாவின் தேசிய ஆட்திரட்டல் குழு (சனார்கொம்) தீர்மானித்துள்ளது. ஆட்திரட்டல் கட்டணங்களை 8500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைப்பதற்கான உடன்படிக்கையில் தமது நிறுவனம் கை…
-
- 0 replies
- 930 views
-
-
கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகவியலாளர் ஜொநாதன் மில்லர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்…
-
- 0 replies
- 768 views
-
-
Boycott Sri Lanka Campaign in the US Gains Momentum and Goes Global. Boycott Sri Lanka Campaign launched by US Tamil Political Action Council (USTPAC) held simultaneous protests in 16 US cities and half-a-dozen locations in the UK. Stanford University students join rally in San Francisco in front of GAP and Victoria’s Secret stores. San Francisco, September 29, 2010 - Another successful nationwide boycott campaign against clothing made in Sri Lanka was conducted Saturday, September 25, 2010 between 10:00 AM to 4:00 PM local time in several US cities and in London, UK. The United States Tamil Political Action Council (USTPAC) has been conducting Sri Lanka Boyco…
-
- 0 replies
- 852 views
-
-
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுனாமியின்பின்னும், பாரிய யுத்தத்தின் பின்னருமான மீள்குடியேற்றத்தின் போது பெண்களின் கருத்துகளும், அவர்களுடைய விசேட தேவைகளும் கருத்தில் கொள்ளப்படாமல் பல செயற்பாடுகள் நடைபெறுவது எம்மால் அவதானிக்கப்பட்டது. மனதை வருத்துவது யாதெனில் முப்பது வருட காலத்திற்கும் மேற்பட்ட போர் வரலாறு, 2004 மார்கழியில் ஏற்பட்ட ஆழி பேரலை அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில், மீள்குடியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட கற்பினைகளில் பெண்களால் குரல் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள், ஒரு தடவையல்ல, இரு தடவையல்ல பற்பல தடவைகள் சீரான முறையில் சிந்தை தவறிவிட்டன. பெண்களின் தேவைகள்ஃஉரிமைகள் மறுக்கப்பட்டுவிட்டன. மீண்டும் ஒருமுறை மறந்து மறுக்கப்பட்டவற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=dJz9Z0b0YxQ&feature=player_embedded#!
-
- 4 replies
- 1.3k views
-
-
செல்வச்சந்நிதியானே! எம்மைத்தான் சிங்களம் அழித்தொழுக்க உன்னால் தடுக்கக்கூட முடியவில்லை! உன் தேரையாவது, இனி சிங்கள மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவாயா? இல்லை உன்னையாவது காப்பாற்றிக் கொள்வாயா? ... மறந்திருப்பாயோ தெரியாது, அந்த கலையழகு மிக்க உன் தேரை சிங்களம் எண்பதுகளில் அழித்தொழித்ததை?
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்கள இனம் தனது பெரும்பான்மை பலத்தை ஒன்று திரட்டி தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது.வடக்கிற்கு அரசினால் அழைத்து செயல்படும் சிங்கள பேரினவாதிகளினால் அரசு பலம் பெற்று வருகிறது. சோரம் போன தமிழ் கட்சிகள், பணத்துக்காக அரசுக்கு காவடி தூக்கும் துரோக கும்பல்கள், இந்தியாவின் மாயா வலையை உடைக்க முடியாத மேற்குலகம், அனைத்துலக கவனத்தை ஒருங்கிணைக்க முடியாத புலம்பெயர் தமிழ் சமூகம், இவைதான் தமிழ் இனம் தற்போது கண்டுள்ளதோல்வி. http://www.eelamenews.com/?p=35190
-
- 0 replies
- 999 views
-
-
புலி… புலியென சுமந்திரன் உரையாற்றும் போது ஆளும் தரப்பு கூச்சலிட்டது 8ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என த.தே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிழைப்பு வாதத்திற்காக கட்சி தாவுகின்ற நிலை இன்றும் இருக்கின்றதெனவும் அதனை நியாயப்படுத்தி பிரதமரே உரையாற்றியது கவலைக்குரியது என அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் கட்சி தாவுவதற்கு தயாராக இல்லையெனவும் மக்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் த.தே. கூடமைப்பில் எவரும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டார் பாராளுமன்றத்தில் நேற்…
-
- 0 replies
- 919 views
-
-
தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன. தமிழ்நாட்டில் சென்று மீனவர்களின் பிரச்சினை தொர்பாக உரையாடுவதற்கு தளக்கு விருப்பம் இருந்த போதும் தமிழ்நாட்டில் சென்று பேச்சுவர்ததை நடத்துவதற்கு தனக்கு பாதுகாப்பு இல்லையென்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது கடற்றொலில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு தொடகக்ம் இதுவரையிலும் இந்தியா மற்றும் மாலைதீவு போன்ற அயல்நாடுகளினால் 2082 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்காக தாம் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் தாம் இந்தியாவுடன் பேச்சுவார்ததை நடத்தியதாகவும் தமிழகத்திலிருந்து மீனவர…
-
- 0 replies
- 785 views
-