Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பூகோள அர­சியல் மாற்­றங்கள்: இலங்கை எதிர்­கொள்ளும் சவால் -ஹரி­கரன் ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடி­யாது என்­பது போல தான், முதன்­மை­யான நாடு என்ற தகை­மையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்­பாத இரண்டு நாடு­களும், முட்டி மோதத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த மோதலின் விளை­வுகள் இலங்கை போன்ற நாடு­க­ளிலும் எதி­ரொ­லிக்­கலாம் என்­பது பொது­வான எதிர்­பார்ப்பு. கடந்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட இதனை ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறார் அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் நடந்து கொண்­டி­ருக்கும் வணிகப் போர், அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்­சி­னைகள் என்­ப…

  2. தீர்வு காணப்படுமா? நாயாற்று கட­லோ­ரத்தில் வன்­மு­றை­ வெடித்து வடிந்­துள்ள போதிலும், தென்­னி­லங்கை மீன­வர்­க­ளுக்கும் முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளுக்குமிடையில் எழுந்­துள்ள முரண்­பாடு சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது எனக் கூறமுடி­யாது. அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட வன்­முறை கவ­லைக்­கு­ரி­யது. கடும் கண்­ட­னத்­துக்கும் உரி­யது. யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வுடன் கூடிய நல்­லு­ற­வையும், ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள மோச­மான சவால் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை. கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்ற மீன­வர…

  3. 'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலைக்கு வந்துள்ளோம்: விக்னேஸ்வரன் ஆதங்கம்! யாழ்ப்பாணம்: வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன என்றும், “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் சிறப்பு கூட்டத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இன அழிப்பு என சுட்டிக் காட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்கர் விக்னேஸ்வரன், "பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்…

  4. அழகு கிறீம்களும் அபத்த அரசியலும் Published By: VISHNU 27 AUG, 2023 | 12:08 PM ஏ.எல்.நிப்றாஸ் அழகு கிறீம்­களை விற்­பனை செய்யும் நிறு­வ­னங்கள் 'இரண்டே வாரத்தில் முகத்தில் உள்ள தழும்­புகள், பருக்கள் எல்லாம் நீங்கி முகம் பிரகாசமாகி அழ­காகி விடு­வீர்கள்' என்­றுதான் ஆண்­டாண்டு கால­மாக விளம்­பரம் செய்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், இரண்டே வாரத்தில் யாரும் அப்படி வெண்மையாக ­மாறி­ய­தாக சரித்­தி­ர­மில்லை. இரண்டே வாரத்தில் முகம் புதுப்­பொ­லிவு பெற்­று­விடும் என்­பது உண்­மை­யாக இருந்­தி­ருந்தால், அழகு கிறீம்­களை பயன்­ப­டுத்­தியோர் எல்­லோரும் மூன்­றா­வது வாரத்­தி­லேயே அழ­கி­க­ளாக, அழ­கன்­க­ளாக மாறி­யி­ருப்­பார…

    • 0 replies
    • 378 views
  5. சுவரில் மோதிய ட்ரம்ப் மெக்சிக்கோ எல்லையோரம் சுவரொன்றைக் கட்டியெழுப்புவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுநிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதம் காரணமாக அமெரிக்காவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவைகள் பெருமளவுக்கு ( Government Shutdown) முடங்கிப்போயிருக்கின்றன. அமெரிக்க வரியிறுப்பாளர்களுக்கு 500 கோடி டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய துடுக்குத்தனமான இந்த சுவர் நிர்மாணத் திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டையும் பட்ஜெட்டில் உள்ளடக்காவிட்டால் அதில் கைச்சாத்திடுவதற்கு மறுத்ததன் மூலம் காங்கிரஸ் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதில் ட்ரம்ப் வெற்றிகண்ட போதிலும், செனட் சபையில் அந்த திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது.பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில…

  6. ரணில்-விக்னேஸ்வரன் பிரிவும் பின்னணியும் | அரசியல் களம் |தாயக ஊடகவியலாளர் இரா மயூதரன்

  7. இந்தியாதான் காப்பாற்றியது - நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம்- இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில் Published By: RAJEEBAN 10 FEB, 2024 | 04:43 PM இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான wion ற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கேள்…

  8. 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வரு­டங்கள் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னைகள் நாட்டில் பாரிய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­திய மக்­களின் உயிர்­க­ளுக்கும் உடை­மை­க­ளுக்கும் இழப்­பு­களைக் கொடுத்த 30 வரு­ட­கால யுத்தம் நிறை­வ­டைந்து 10 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யில் அதனால் பாதிக்­கப்­பட்ட அப்­பாவிப் பொது­மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்­டுள்­ள­னவா என்று பார்த்தால் அது விடை கிடைக்­காத ஒரு கேள்­வி­யா­கவே இருக்கும். காரணம் கடந்த 10 வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­­ன்­றனர். அவர்­களின் பிரச்­சி­னை­களும் இன்னும் பிரச்­சி­னை­க­ளா­கவே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அர­சியல் தீர்வு, காணாமல் போனோர் விவ­காரம், …

    • 10 replies
    • 1k views
  9. புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை! SelvamSep 23, 2024 13:57PM மோகன ரூபன் இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்கா வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் அதிபர் பொறுப்பேற்ற முதல் இடதுசாரி தலைவர் என்ற பெருமையை இன்று அவர் பெற்றிருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஜே.வி.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) அமைப்பில் இணைந்த இவர், இப்போது அந்த அமைப்பின் தலைவரும் கூட. அனுர குமார திசநாயக்கா, இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நேரத்தில், நான் கொழும்பு நகரில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில், 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய (அல்லது நடத்த முயன்ற) புரட்சியைப்பற்றி இப்போது நினைவு…

      • Like
    • 4 replies
    • 796 views
  10. கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..! October 27, 2024 — அழகு குணசீலன் — இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு. …

  11. புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள் படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது – ‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றி ஏராளமான எழுத்துக்கள் உண்டு. எனவே அது பற்றி தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. 2001இலிருந்து 2009 வரையான காலப்பகுதி வரையில் கூட்டமைப்புக்கென்றுஇ கூட்டமைப்புக்குள் ஒரு தலைமை இருந்திருக்கவில்லை. இந்தக் காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக தலைவர் பிரபாகரனே இருந்தார். பிரபாகரன் எதை நினைக்கின்றாரோ அதை வழிமொழியும் ஒரு அரசியல் கட்சியாகவே கூட்டமைப்பு இருந்தது. இதனை சம்பந்தன் மறுக்கலாம் ஆனால் உண்மை இதுதான். இதற்கு ஆதாரமாக ஒரு விடத்தைக் குறிப்பிட முடியும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) 2006இல் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் வடக்க…

  13. கொரோனா வைரசும் ஒரு போதகரும் -நிலாந்தன்.. March 28, 2020 ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது. முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந…

    • 6 replies
    • 1.3k views
  14. 2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன் இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில் “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான். அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலு…

  15. [size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size] [size=2][size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர…

    • 3 replies
    • 783 views
  16. முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜூலை 21 , பி.ப. 05:56 கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது. இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். கடந்த முறை கிட்டத்தட்ட இந்தத் தொகையினர் இருந்தனர். ஆனால், வருகின்ற நாடாளுமன்றில் ம…

    • 0 replies
    • 560 views
  17. விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச்செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய ப…

    • 0 replies
    • 510 views
  18. புலிகள் செய்ததென்ன கூட்டமைப்பு செய்ததென்ன?

  19. காஷ்மீரிகளின் கறுப்புத்தினம் -மாலிக் அப்துல் ஒக்டோபர் 27 ஆம் திகதியானது, மகிழ்ச்சியற்ற காஷ்மீர் மக்களுக்கு மேலும் துக்கம், கவலை, மனச்சோர்வு, துயர்நிலை மற்றும் தாங்க முடியாத இன்னல்களை அளிக்கின்றமை உலகம் அறிந்த உண்மையாகும். இவ்வாறானதொரு துரதிஷ்டமான நாளிலேதான், இப்பூமியிலே காணப்படுகின்ற சொர்க்கமான காஷ்மீரின் ஒரு பகுதியினை வலுக்கட்டாயமாக இந்திய இராணுவம் கைப்பற்றியதுடன் அதனை நரகமாக மாற்றியுள்ளது. காஷ்மீரியர்கள்;, அவர்களது தாய் நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், பிராந்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர் மனித உரிமை மீறல்கள், இரத்த நீரோடைகளை உருவாக்குதல், உடைமைகளை அழித்தல், ஜனநாயக…

  20. பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர் பதவிக்காக,இலங்கை தமிழரசுக் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 20 மாநகர சபை உறுப்…

  21. யாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் அரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் கூறி இருக்கிறாரே... எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

  22. தண்டனையாக மாறிய தனிமைப்படுத்தல் ? நிலாந்தன். July 18, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்து நேற்று முன்தினம் விடுவித்தது. பௌலிங்-bowling விளையாட்டில் ஒரே அடியில் பல இலக்குகளை விழுத்துவதைப் போல அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வைத்து தனது அரசியல் எதிரிகளை வீழ்துகிறது. என்ற தொனிப்பட ஒரு சிங்களக் கார்ட்டூனிஸ்ட் அண்மையில் ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார். தனிமைப்படுத்த சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதோ பயன்படுத்த தொடங்கி விட்டது. வைரஸ் தொற்றுக் காலத்தை சாட்டாக …

  23. இந்தியத் தலைமை அமைச்சரது பயணம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கட்டும் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நலன் குறித்த அக்­க­றை­யில் யாழ்ப்­பா­ணம் சென்ற முதல் இந்­தி­யத் த­லைமை அமைச்­சர் நான்தான் என 2016ஆம் ஆண்டு மே மா­தம் ஆறாம் திகதி சென்­னை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் வைத்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறி­யி­ருந்­தார். மோடி தமது இலங்­கைக்­கான முதல் பய­ணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் மேற்­கொண்­டி­ருந்­தார். 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் இலங்­கை­யில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­துக்­குப் பின்­னர் இந்­திய அர­சின் தலைமை அமைச்­சர் என்ற ரீதி­யில் அவர் முதன் முத­லாக இலங்­கைக்கு வந்­தி­ருந்­தார். புதிய அர­சுத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பால …

  24. மோடி விஜயத்தின் மறைமுகமான செய்தி தேசிய பாதுகாப்பே மிக முக்கியமானது சர்­வ­தேச வெசாக் தினக் கொண்­டாட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மேற்­கொண்ட விஜயம் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அசௌ­க­ரியத்தை தரக்­கூ­டிய ஒன்­றாக மாறுமோ என்ற ஒரு­வித நிச்­ச­ய­மற்ற நிலை காணப்­பட்­டது. கறுப்புக் கொடி ஆர்ப்­பாட்டம் நடத்த வேண்டும் என்று தேசி­ய­வாத அர­சி­யல்­வா­தி­களும் பெரும்­பான்­மை­யினச் சமூ­கத்­த­வர்கள் மத்­தியில் உள்ள தேசி­ய­வாத சிவில் சமூ­கத்­த­லை­வர்­களும் மோடியின் வரு­கைக்கு முன்­ன­தாக அழைப்பு விடுத்­தி­ருந்­தனர். இந்­தி­யாவின் தலை­யீட்­டுக்கு எதி­ரா­கவே இந்த அழைப்பு என்றும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர். பொரு­ளா­தார மற்றும் தொழி­ல்நுட்ப உடன்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.