உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
சமச்சீரற்ற யுத்தம் (Asymetrical warfare) நிராயுதபாணியாக நிற்கிறதா புலம்பெயர்ந்த டமிழர் படை? சமச்சீரற்ற யுத்தம்: அறிமுகம் சிங்கள இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் ஒரு சமச்சீரற்ற யுத்தமாகும் என பல இராணுவ ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அதாவது ஆளெண்ணிக்கை மற்றும் கனரக ஆயுத தளபாட எண்ணிக்கை போன்ற இராணுவ வலு அளவீடுகளில் புலிகளை விட பன்மடங்கு பலம்பொருந்திய ஒரு இராணுவத்துடன் புலிகள் மோதவேண்டியுள்ளது. ஆனாலும் இராணுவச் சமநிலை எட்டப்படுகிறது. இது எவ்வாறு? இதற்கு விடையாக பின்வரும் காரணங்கள் உள்ளடங்கலாக பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1) சிங்கள இராணுவத்தின் பலம் என்ன என்பது மேற்சொன்ன இராணுவ வலு அளவீடுகளின் மூலம் அளவிடப…
-
- 0 replies
- 909 views
-
-
உலகத்தில் எங்கெல்லாம் சமூகத்துரோகிகளின் கூடாரங்களுக்குள் பத்து விரலுக்கு சேராத கூட்டம் நிகழுதோ அங்கெல்லாம் BBC இன் தமிழோசைப் பணி குப்பை கொட்டத்தவறுவதில்லை. பார்க்கும் அன்னியர்கள் வாயை பிளக்க வைப்பிக்கும் வகையில் புலிஆதரவை முரசறையத் திரளும் மக்கள்கடலின் அதிர்வுகளைப் பற்றி எப்பவும் மூச்சு விட்டதில்லை இந்த நடுநிலையான BBC தமிழோசை. இதுவே போதாதா சீவகனும், அன்பரசனும் யாருக்கு என்ன கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர. கூட்டணி கழுத்தைப் பிடித்து தள்ளிய சங்கரியாரை கூட்டணித்தலைவர் என்ற பட்டத்தில் தமிழோசை தன் மனதார அளைத்து மகிழ்கிறது. தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிங்கள விசுவாச விலையில் பெற்ற பதவிகளில் இருந்து தமிழ்மக்களின் ஜனனாயக…
-
- 0 replies
- 1k views
-
-
6 வித்தியாசம் கண்டு பிடியுங்க நிதர்சனம் என்ற சொல்லை தவிர .ஒருவரின் இறந்த செய்தியை கூட தன்னால் பிரசுரிக்கமுடியாத இணையம் நிதர்சனம் அதுக்குள் யோகராஜன் என்ற செய்தியாளரின் பெயர் வேற நிதர்சனத்தில் வந்த செய்தி யாழில் ஈழவன் இணைத்த செய்தி
-
- 4 replies
- 2k views
-
-
TTN தொலைக்காட்சியில் ஊர்க்காற்று, நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதா? சில நாட்களாக ஒன்றையும் காணவில்லை...
-
- 3 replies
- 1.5k views
-
-
t.t.n வழங்கும் ஓர் அன்பு பரிசுதான் புதிய t.b.o. தொலைக்காட்சி. மிகவிரைவில் எதிர்பாருங்கள்
-
- 3 replies
- 1.5k views
-
-
இன்று சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கு எந்த இராணுவ உதவியும் இந்தியா செய்யகூடாது என்றும் தமிழர் பகுதிகளில் தாக்குதலை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். இங்குள்ள பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டு பிரச்சனைகள் போன்றே இலங்கை தமிழர் பிரச்சனைகளிலும் அக்கரை கொண்டுள்ளனர்.
-
- 1 reply
- 911 views
-
-
"ஒரு ரேடியோ"வில் அரசியல் கருத்தரங்கம்! ஒவ்வொரு திங்கட் கிழமையும் இலண்டன் நேரம் இரவு 9:00 மணியில் இருந்து 10:00 மணிவரை அரசியல் கருத்தரங்க நிகழ்வு "வட்ட மேசை" என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. நேயர்களும் பங்குபற்றி தமது கருத்துக்களைக் தெரிவிக்கின்ற நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது. இடையிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொள்வது உண்டு. கட்டுநாயக்கா மீதான வான்புலிகளின் தாக்குதல் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கு நடக்க இருக்கும் "வட்ட மேசை" நிகழ்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கும்
-
- 4 replies
- 1.8k views
-
-
-
பதவிகளும் கௌரவங்களும் பொன்னாடைகளும் -------------------------------------------------------------------- பங்குனி மாதம் 16ந் திகதி 2007 ம் ஆண்டு வெளிவந்த கனடா உதயன் பத்திரிகையில் திரு. பொன்னம்பலம் குகதாஸன் என்பவரால் ''விருதுகளும் விமர்சனமும்" என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விமர்சனத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதில் விபரிக்கப் பட்ட கருத்துக்களும், இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களினால் முக்கியமாக கனடா மக்களினால் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்களும் தான் என்னை இந்த விமர்சனத்தை எழுதத் தூண்டியது என்பதையும், எனது நோக்கம் யாரினதும் மனதை புண்படுத்துவது அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு எனது விடயத்திற்கு நகர விரும்புகிறேன். திர…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் எங்குமெ மணக்கும் http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/36352
-
- 0 replies
- 810 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிலவரம் - ஆய்வு நிகழ்வின் ஒளிப்பதிவு http://www.yarl.com/videoclips/view_video....9b3695e0cb6cde7
-
- 1 reply
- 1.1k views
-
-
channel -DAN TV sat -hotbirt frequency -12245 polarity -H symbolrate -27500 location -EAST
-
- 3 replies
- 1.6k views
-
-
வணக்கம் அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே ''சர்வதேச ஊடக வலயப் பின்னல்" என்ற தலைப்பில் இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்சியடைகின்றேன். அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினாலும், அதற்கு ஆதரவான சர்வதேச சக்திகளினாலும் பெருமெடுப்பிலான பண பலத்துடன் உருவாக்கப்பட்டது தான் இந்த ''சர்வதேச ஊடக வலைப் பின்னல்". இந்த ஊடக அமைப்பு தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும், சகல நாடுகளிலும் மிக விரைவாகவும், நுட்பமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் தவறினோமானால் தமிழ்த் தேசியம் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் எனது கருத்து. எமது தாயக மண்ணை, மக்களை, மொழியை…
-
- 2 replies
- 1.4k views
-
-
லண்டனிலிலருந்து வெளிவரும் தமிழர் விரோத ஊடகங்களான தேசம், உதயன், லண்டன் குரல் பத்திரிகைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கும் வியாபாரநிறுவனங்களே , கோயில்களே பாடசாலைகளே தயவு செய்து வைக்கப்படும் இலவச பத்திரிகைகளை ஒரு நிமிடம் அதன் உள் செய்திகளை அல்லது அதை வெளிக்கொண்டு வருபவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு அனுமதியுங்கள். எங்கள் மக்களை மீண்டும் பிரித்தாளும், குழப்பி அடிக்கும் நோக்கத்துடன் போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகளை மிக இலகுவாக உங்களின் ஆதரவோடு பரப்புகிறார்கள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ இடம் கொடுப்பதனால் உங்கள் நிறுவனத்தின் பெயர் அடிபட்டுப்போகிறது. அங்கு வாழும் எமது உறவுகளை இன்னும் தொல்லைக்கு ஆளாக்க உதவுகிறீர்கள். சிந்தித்து அனுமதியுங்கள்.
-
- 1 reply
- 1.1k views
-
-
மகளிர்தினம் (பெண்கள் தினம்) மகளிர் தினம் இன்று அதாவது பங்குனி 8ந்திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம் என்றால் என்ன? ஒவ்வொரு சமுதாயத்தினராலும் அதாவது தங்களினது நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு விளக்கத்தை முன்வைக்கின்றனர். இவையில் எது சரி, எது பிழையென்று விவாதிப்பதெல்ல எனது நோக்கம். இருந்தாலும் இதில் ஒரு பொதுவான உடன்பாடு காணக்கூடியதாகவுள்ளது. முக்கியமாக இந்த பெண்கள் தினம் என்பது அவர்களின் விடுதலையோடு அதாவது சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை எல்லோராலும் எற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் இந்த உலகம் எவ்வளவுதான் வளர்ந்து ஒரு நவீன உலகமாக மாறினாலும் இன்னும் பல முன்னேறிய நாடுகளிலேயே பெண்கள் எத்தனையோ சித்திரைவதைகளை அனுபவித்தவண்ணம், அடக்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
'சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! -சபேசன் (அவுஸ்திரேலியா)- சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம், தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் எட்டாம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
புகழிட தேசிய ஊடகங்கள் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக சில நிமிடங்களாவது தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகளை தர முன்வரவேண்டும். புகழிடத்தில் பல தலித்திய போராளிகள் இருக்கிறார்கள். அவர்களில் அனுபவங்கள் கருத்துகள் தமிழ் தேசிய பொது நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவரை தலித்தியம் தனக்குரிய வழிகளை தானே கண்டறிந்து கொள்ளும். தென்னிந்திய சினிமாக்கள் நாடகங்கள் மற்றும் லொட்டு லொடுக்குகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் அரை மணிநேரம் வாரத்தில்/மாதத்தில்/வருடத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து பேசும் நிகழ்ச்சிக்கு வழங்கினால் என்ன? சம்பந்தபட்ட ஊடங்களில் உள்ளவர்கள் தொடர்புகள் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 47 replies
- 7.2k views
-
-
வணக்கம் ஊடகத்துறையில் நான் அறிந்துகொண்ட சில கசப்பான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஊடகம் என்றால் என்ன? அவர்களின் கடமை என்ன?அவர்களுக்குரிய விதிமுறைகள் என்ன? இப்படி பல சந்தேகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது வானொலி சம்பந்தப்பட்டது. இன்று தாயகத்திற்கு வெளியே ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் கனடா தான் முதலிடத்தில் இருப்பதாக நான் அறிகிறேன். அதாவது கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கு மேல் நம்மவர்கள் வாழ்வதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகாமானோர் ரொரண்டோவில் தான் வசிக்கிறார்கள். அங்கே தான் அதிகமான தமிழ் வானொலிகளும் இயங்குகின்றன என்பதும் குறிப்பிடக்கூடியதாகும். இந்த வ…
-
- 18 replies
- 2.8k views
-
-
செய்மதியில் 'புலிகளின் குரல்' [புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007, 19:23 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பான 'புலிகளின் குரல்' வானொலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.07) செய்மதியிலும் ஒலிபரப்பாகவுள்ளது. தற்போது தனது ஒலிபரப்பிற்கு தாயகத்தில் வானலையையும், உலகெங்கும் செல்வதற்கு இணையத்தையும் பயன்படுத்தி வரும் 'புலிகளின் குரல்' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் செய்மதி வழியாகவும் தனது ஒலிபரப்பினை ஆரம்பிக்கவுள்ளது. இதனால் செய்மதி வழியேயான 'புலிகளின் குரல்' ஒலிபரப்பை கேடடு தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் பயனடைவர். நாள்தோறும் காலை 6.30 மணிமுதல் 9 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 9.30 மணி வரையும் தமிழீழ தேசி…
-
- 5 replies
- 1.6k views
-
-
74 வது உலக தேசிக்காய் திருவிழா வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( orange ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க …
-
- 4 replies
- 1.6k views
-
-
அறிமுகம் தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகத்துறையினரோடு ஒப்பிடும் போது, குடாநாட்டு ஊடகவியலாளர் தரம் குறைந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பய…
-
- 5 replies
- 2.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (பெப்பிரவரி 23) பிரித்தானிய நேரம் இரவு 9 மணிக்கு (மத்திய ஜரோப்பிய நேரம் 10 மணிக்கு) ஒரு ரேடியோ மூலம் உறவுகளுடன் உரையாடுகிறார். - மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை ... - வாகரையில் என்ன நடைபெறுகிறது ... - கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டு விட்டார்களா? - தமிழ் தேசியக்கூட்டணியின் அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயானந்தமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அழுத்த வேண்டிய இலக்கம்: +44 20 70 43 43 13 www.oruradio.com
-
- 1 reply
- 999 views
-
-
முக்கியமாகக் கேட்க வேண்டியது. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.02.2007 அன்று ஒளிபரப்பாகிய www.tamils.info/
-
- 0 replies
- 1.5k views
-
-
மீண்டும் புதுப்பொலிவுடன் "உண்மையின் விம்பங்கள்"!!!! சில மாதங்களாக தொழில் நுட்ப கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த உங்கள் "உண்மையின் விம்பங்கள்" மீண்டும் தனக்கே உரித்தான மிடுக்குடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. எந்தத் தடை வரினும், அவற்றை உடைத்து, தனக்கே உரித்தான வீராப்புடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. "உண்மைகளின் விம்பங்கள் நிதர்சனமாகும்"
-
- 1 reply
- 1.1k views
-