நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
-
- 0 replies
- 843 views
-
-
எதிர்க் கட்சி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இமையினை உயரவைக்கும் வகையான ஆச்சரியமான சம்பவமாக, ஜனாதிபதி ஓய்வு எடுக்க நிர்மாணிக்கப் பட்ட காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலய 'கடற்படை மாளிகையில்' (Navy House), எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரினை தேர்வு செய்வதில் பெரும் முனைப்பும், பங்களிப்பும் செய்த, முன்னால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் என் சில்வா தங்கி ஓய்வு எடுக்கும் விடயம் அமைந்து உள்ளது. இவர் விலை போய் விட்டாரா என்பதே இப்போது, கோடி ரூபாய்க் கேள்வியாகும். (million dollar question) The Island
-
- 0 replies
- 633 views
-
-
மலேசியாவில் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் அகதிகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் Nov 24, 2014 | 13:12 by நித்தியபாரதி Malaysian Tamils protestஅகதி நிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்த போதிலும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்த ஆண்டில் சிலர் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலானது மலேசியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு Al Jazeera ஊடகத்தில் கோலாலம்பூரில் இருந்து Kate Mayberry எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒளிப்படம் : Ethnic T…
-
- 0 replies
- 471 views
-
-
-
- 0 replies
- 569 views
-
-
மாவீரர் நாள் மறக்க முடியாத நாள். மாவீரர் நாள் மனதில் ஆழப்பதிந்த நாள். மாவீரர் நாள் மண்ணின் நினைவுகளைக் கொண்டு வரும் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டம் துவண்டு போகாது. தொய்ந்து போகாது. ஓய்ந்து போகாது. ஒடுங்கிப் போகாது. அது விடுதலைப் போராட்டம். அது வீறோடு தொடரும். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=UnDSS5h57Gohttp://www.pathivu.com/news/35609/57//d,article_full.aspx
-
- 0 replies
- 305 views
-
-
46 ஆண்டுகள் உறக்காது போராடியவ மாவீரன் என் தம்பி என்னைத் தேடி வந்தானா? என்று நினைக்குபோது நான் பெருமைப் படுகிறேன். என்தப்பி பிரபாகரஎதை நினைப்பாரோ அதைச் சாதிப்பார் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அனைத்து தமிழர்களும் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கூண்டில் ஏற்றுவதற்கு சபதம் எடுக்கும் நாளாகப் தம்பியின் பிறந்த நாளைப் பயன்படுத்துங்கள். http://www.pathivu.com/news/35606/57//d,article_full.aspx
-
- 0 replies
- 278 views
-
-
எதற்காக மைத்திரிபால சிறிசேன? பல தலைகள் இருந்தாலும், எதற்காக மைத்திரிபால சிறிசேன தேர்வு செய்யப்பட்டார் என்பது பலரது கேள்வியாயிருந்தாலும், சந்திரிகாவின் இந்த ரணிலுடன் சேர்ந்த நடவடிக்கையில் பெரும்பாலும், இந்திய, அமெரிக்க திரை மறைவு பங்களிப்பு உள்ளதாக கொழும்பு அவதானிகள் கருதுகின்றனர். காரணம் மகிந்தரின் சீன அன்பு. பயமுறுத்தல் என்ற ஒரே ஒரு ஆயுதத்தினை வைத்தே, நாடு முழுவதனையும் ஆள முனைந்தனர், மெடுமுலன சண்டியர்களான அண்ணன் தம்பிமார். 'ஆத்தில ஓடுது தண்ணி, அண்ண பிடி, தம்பி பிடி' என எல்லாம் எமக்கே என்று ஆட்டையினைப் போட்டு கொண்டிருந்தார்கள். 'சிறிய பாம்பாயினும் பெரிய தடி கொண்டு அடி' என்ற வகையில் எந்த சிறிய தேர்தலிலும் பெரு வெற்றி அடைந்தால் தான், எதிராளி பயப்படுவான், இருப்பவன் ஓடா…
-
- 5 replies
- 884 views
-
-
முதல் மாவீரன் சங்கர் கடல்தாண்டி இங்கே வந்தபோதும் அவனது உயிர் சிறுகச் சிறுகப் பிரிந்துகொண்டிருந்த போதும் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை அவனது உதடுகள் உச்சரிக்கவில்லை. மாறாக தம்பி, தம்பி என்றல்லவோ உச்சரித்தது. http://www.pathivu.com/news/35589/57//d,article_full.aspx
-
- 0 replies
- 346 views
-
-
தேசியத் தலைவரின் பிறந்த நாளில் அவரின் கனவை நனவாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் - தேனிசைச் செல்லப்பா தமிழர்களையே உலகறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் - கோவை.ராமகிருஷ்ணன் தமிழர்களை உலகே அறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் சுயநலமற்றவர். தன்னுடைய பிள்ளைகளை போர்க் களத்திலே வளர்த்து அதே போர்க் களத்திலே களச்சாவு கொடுத்து போராடிக்கொண்டிருந்தவர் பிரபாகரன். http://www.pathivu.com/news/35586/57//d,article_full.aspx
-
- 0 replies
- 608 views
-
-
எங்களின் வீரவராற்றினையும், அடையாளங்களையும் மீட்கவே புதுச்சேரியில் மாவீரர் அரங்கம் நிறுவப்பட்டுள்ளது - லோகு அய்யப்பன் எங்களுடைய உயிரிலும் மேலான மாவீரர்களின் துலயில் கொள்ளும் துயிலும் இல்லங்களை முற்றிலும் அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துள்ளார்கள். இந்த வேதனை தாங்க முடியாது எங்களின் வீரவரலாற்றினை, அந்த அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரியம்குப்பத்தில் மாவீரர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=lENeb-Cj7UM http://www.pathivu.com/news/35562/57//d,article_full.aspx
-
- 0 replies
- 429 views
-
-
ஒன்றுபடுவோம், ஒன்றுமையாய் இருப்போம், உரக்கப் பேசுவோம், தலைவர் பிறந்தநாளில் புதிய இலக்கினை அடைய நாம் எல்லோரும் உறுதி எடுப்போம். தலைவர் வழியில் பின்தொடர்வோம். எமக்கு என்று ஒரு நிலத்தை, ஆட்சியை அமைப்போம். http://www.pathivu.com/news/35561/57//d,article_full.aspx வீரமிக்க தலைவனின் பிறந்தாளில் அனைவரும் புதிய நம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயற்படவேண்டும் - முனைவர் ம.நடராசன் அடுத்த கட்டப் போராட்டத்தினை நோக்கி வழி நடத்துகின்ற இடத்தில் தமிழீழத் தேசியத் தலைவரே முதல் இருப்பார். அவர் கற்றுத்தந்த பாடங்களைக் கொள்கையாகக் கொண்டு அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டால் என்றோ ஒருநாள் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மலரும்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Bb6…
-
- 0 replies
- 454 views
-
-
ஒரு நாள் ரணில் என்கின்றனர், மறுநாள் சந்திரிகா என்கின்றனர். இடையே சரத் வரலாம் என, அவரின் கையினை கட்டினார். பின்னர் கரு என்றார்கள். போன் போட்டு வாழ்த்தினார். பின்னர் பிக்கர், தேரர் என்றார்கள். எதிர்க்கட்சி ஒரு வேட்பாளரினை தெரிவு செய்ய முடியாமல் தடுமாறுவதாக நினைத்தார். இடையே மங்கள UNP யினை விட்டு விலகி தன்னுடன் இணையப் போகிறார் என்று பெரும் புளங்காகிதம் அடைந்தார். தான் முகம் தெரியா நிழலுடன் மோதுவதாக தெரிவித்து சந்தோசப் பட்டார். என்னடா இது, இலங்கைக்கு வந்த சோதனை, என்னுடன் போட்டியிட்டு வெல்ல, இந்த தேசத்திலேயே யாருமே இல்லையா என இறுமாந்தார்... இடையே அரசல் புரசலாக மைத்திரி பெயர் வந்த போது, முதல் நாளிரவு, விருந்துக்கு அழைத்து, என்ன பிளான் என்று கேட்க, ஐயா, உங்களுக்கு எதிரா…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 33 replies
- 2.8k views
-
-
-
தேசியத் தலைவரின் பிறந்த நாள் என்பது எங்களது வரலாற்றுக் கடமைகளை உணர்த்துகின்ற நாளாக இருக்க வேண்டும் - திருமுருகன் காந்தி
-
- 0 replies
- 367 views
-
-
"தலைவன் வருவான்" சிறப்புக் கவிதையுடன் வாழ்த்துக்களைத் கூறுகின்றார் மாணவன் சிவப்பிரியன் செம்பியன் பிரபாகரன் ஓர் இனத்தின் உயிர்ப்பு இவனே இதயம் - பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர்
-
- 0 replies
- 643 views
-
-
http://www.pathivu.com/news/35480/57//d,article_full.aspx
-
- 0 replies
- 485 views
-
-
அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.)என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும். இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க. இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து ம…
-
- 4 replies
- 960 views
-
-
ஈழத்தான் கிருபா லைக்கா சுபாஸ்கரனை அடுத்து 10 டாலருக்கு இணையம் நடத்தும் இணைய போராளிகளின் அடுத்த இலக்கு தமிழ் தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மேல் பாய்கிறது. ஆனந்த கிருஷ்ணன் ஈழத்தின் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவரும் மலேசியாவில் குடியேறியவரும் ஆவார். இவர் உலகின் 82 வது செல்வந்தரும் மலேசியா நாட்டின் 2 வது செல்வந்தராகவும் உள்ளார். உலகின் முதல் 100 செல்வந்தர்களுள் உள்ள ஒரே தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் மலேசிய நாட்டின் Maxis மற்றும் இந்திய Aircel நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் என்பதுடன் மேலும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக…
-
- 0 replies
- 596 views
-
-
https://www.youtube.com/watch?v=5vNtwqccdCs#t=17
-
- 85 replies
- 5.2k views
- 1 follower
-
-
எமது தமிழீழ விடுதலைப் புலிகளின் தானைத் தலைவர் - தமிழிழத் தேசியத் தலைவர்...தமிழர்களின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது அகவையில் புலிகளின்குரல் வானொலியின் சிறப்பு வெளியீடு...ஈழச்சூரியன் இறுவெட்டு - 26/11/2014 http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 816 views
-
-
எல்லையில் ஊடுருவல், எல்லை அருகே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு என அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகள், இந்தியாவும், சீனாவும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளன. மொழி,கலாச்சாரம்,அறிவியல்,வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் ஒன்றிக் கலந்த உறவைக் கொண்ட நாடுகள் தற்போது போர் அபாயத்தில் இருக்க காரணம் நிறைய இருக்கிறது என்றாலும் அவற்றில் அடிப்படையானது வணிகப் போட்டியே. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இருந்து உப்பு, உணவு, எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் முன் எப்போதைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் அதிகமே. அதிலும் இந்தியக் கள்ளச் சந்தையில் சீனா வலுவாகவே காலூன்றியிருக்கிறது. இதனையும் தாண்டி தற்போது சீனா, இந்தியா…
-
- 3 replies
- 2.9k views
-
-
ABOUT NORTH EAST MEAGER AND MUSLIMS RIGHTS தோழன் பசீர் சேகுதாவுத் தலைவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் அவர்களது சகோதரன் நசீர் அவர்களது கேழ்வி Segudawood Nazeer முஸ்லிம்களைப்பற்றி முஸ்லிம் தலைவர்கள் அக்கறை கொள்ளாத சமயம் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகளை இனம் கண்டு கருத்து சொன்ன ஒரு சாமான்னியன் நீங்கள் அதுவும் விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு தமிழர்களை எதிரிகளாக்கிய சமயம். வடகிழக்கு இணைந்து 13 அமுல்படுத்தப்பட்டால் அதில்முஸ்லிம்களுக்கு என்ன பங்குண்டு என்பதை சொல்லமுடியுமா எனது பதில் தோழன் பசீர் சேகுதாவுத்துக்கு, நான் இலங்கையில் கைது செய்யப்பட்டபோது என்பாதுகாப்பு விடுதலை தொடர்பாக துணிச்சலுடன் நீங்கள் எடுத்த முன் முயற்சிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறே…
-
- 1 reply
- 609 views
-
-
"ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர். தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர…
-
- 53 replies
- 3.3k views
-
-
அதிகம் செல்பி (selfie) எடுப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செல்பி (selfie) படங்களை பதிவேற்றுபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில், செல்பி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்பி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்பு…
-
- 7 replies
- 812 views
-