நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு மிக மோசமாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு எங்கும் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தட்டிக் கேட்பதற்கு யாருமில்லையென்ற துணிவோடு சிங்களப் பேரினவாதம் நாளுக்கு நாள் இந்த நில அபகரிப்பை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதிலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றது. பல வருடங்களிற்கு முன்னர் புலம்பெயர்ந்து சென்று சர்வதேச நாடுகளில் வசிக்கின்ற பலரின் காணிகளைச் சிறீலங்கா அரசு ஏற்கனவே அபகரித்துள்ளது. தமிழர்களின் இந்தக் காணிகள் சுவிகரிக்கப்பட்டு நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத…
-
- 0 replies
- 533 views
-
-
[size=2] [/size][size=2] [size=4]கருணாநிதியின் அறிக்கை என்ன சொல்கிறது?[/size] [size=4]“ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாடு, இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே நடத்தப்படுகிறது. இந்த மாநாடு குறித்து இலங்கை அரசு தவறான பிரசாரம் செய்கிறது.[/size] [size=4]இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்ற அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கூறியது தெரியவந்துள்ளது.[/size] [size=4]இலங்கை அரசு மற்றும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கற்பனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கை தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நடைபெறும் மாநாட்டை புரிந்து கொள்ளாத…
-
- 0 replies
- 681 views
-
-
வட மாகாண சபையின் யோசனைகளும் எதிர்வினைகளும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில், வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் அந்த மாநிலத்தினை முன்னிறுத்தி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களுமே எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. அரசியல் அதிகாரத்தினை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னுடைய பிரதான இலக்கு பற்றிய எண்ணப்பாடுகளில் சில மாறுதல்களை அல்லது விட்டுக் கொடுத்தல்களைச் செய்து வ…
-
- 0 replies
- 344 views
-
-
காத்தான்குடிப் படுகொலையின் பின்னணி பற்றி எழுதுமாறு முகநூலிலுள்ள பல உறவுகள் கேட்டிருந்தார்கள். விடுதலைப்புலிகள் அவசியமற்றதாகக் கருதிய ஓர் “இஸ்லாமிய சிங்களப் பிணக்கு” பற்றி நாம் எழுத வேண்டியதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் தமிழ்நாட்டின் திடீர் “புலியெதிர்ப்புத் தலைவிரிகூத்தாடிகள்” சிலர்; காத்தான்குடி என்ற இடத்தின் சரியான பெயரைக்கூட அறியாமல், காத்தான்குளம் சம்பவம், கந்தன்குடி சம்பவம் என்று விளிக்க ஆரம்பித்த பிறகு இதை எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, சில தமிழீழத் தகமையாளர்களுடன் உரையாடி அவர்களது கருத்தினையும் செவிமடுத்த பின்னரே இதை எழுதுகிறேன். காத்தான்குடி என்பது தமிழ்இஸ்லாமியர்கள் அதிகமாக வாழு தமிழ்நிலம். அவர்களைத் தமிழ்த்தேசிய அங்கத்தவர்களாகவே நீண்டகாலமாக தமிழ்…
-
- 0 replies
- 678 views
-
-
தமிழர் தாயகத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட போர் பூமிப்பந்தின் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரும் பேரவலத்தினை ஏற்படுத்தியிருந்தது. 2009ஆம் ஆண்டு மே 18இல் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டதாக கூறினாலும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய மனிப் பேரவலங்கள் ரணமாகியுள்ளன. அவலக்குரல்களும், அழுகை விழிகளும், அன்புக்குரியோரின் பிரிவுகளும், அகதி அவலங்களும் ஆண்டுகள் பதினொன்றாகியும் அனைவர் உளத்திலும் அகலாது உறைந்திருக்கின்றன. அஞ்சலிகள் ஆண்டுதோறும் நடைபெற்றாலும் ஆத்மாக்களின் சாந்திக்கான நியாயமான நீதி எட்டாக்கனியாகவே இருக்கின்றது. அதற்கான பயணங்களும் செல்வழியின்றி முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மற்றுமொரு நீதிக்கான எதிர்பார்ப்புடன் நகர்கி…
-
- 0 replies
- 483 views
-
-
எதிர்வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள். செய்தித் தொகுப்பு – பிரபா 87 Views தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பிரித்தானியா ஆதரவு வழங்கும் – ஜூலியன் எதிர்வரும் மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பிரித்தானியா கருத்தில் கொள்வதுடன், அதற்கான ஆதரவையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் மனித உரிமைகளை நிலைநாட்டவும்…
-
- 0 replies
- 293 views
-
-
மத்திய மற்றும் மாகாண சபை அரசாங்களின் காணிச் சீர்திருத்தத் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் பறிபோகும் நிலையில் உள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தினால் ஒரு ஏக்கத் திட்டத்தின் கீழ் 50 வருடத்திற்கு மேல் குடியிருந்த காணிகள், சீர்த்திருத்தத் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு ஏக்கருக்கு மேல் ஒப்பக்காணிகள் வைத்திருந்தால் மேலதிகமானவற்றை அபகரிப்பதற்கு மத்திய மற்றும் மாகாணசபை சிங்கள் ஆட்சியாளர்கள் சட்ட வரையறையைப் பயன்படுத்தவுள்ளனர். இவற்றில் குறிப்பாக கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவ…
-
- 0 replies
- 295 views
-
-
“பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். சமீபத்தில், இளவரசர் ஆண்ட்…
-
- 0 replies
- 421 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: சுற்றுலாத் துறையின் நிலை என்ன? போராட்டங்களால் பலவீனமாகிறதா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் டாலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டாலர் வரத்து மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம். இலங்கையில் அழகான கடற்கரைகளைப் பார்க்கலாம், வியக்க வைக்கும் சரணலாயங்களில் இயற்கையோடு இயற்கையாக விலங்குகளைக் காணலாம். இங்கு பௌத்த, இந…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது வேண்டுமானாலும் இன்னொரு மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் எனும் நிலையிலேயே, நாடு இயங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு சரணாகதிப் பொருளாதார மாதிரியை நோக்கியே, இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தனியார் மயமாக்கலை உந்தித் தள்ளுகின்ற நவதாராளவாத பொருளாதார அடிப்படைகள் குறிவைக்கின்ற துறைகளில், மின்சாரம் முதன்மையானது. தொழில்நுட்ப…
-
- 0 replies
- 290 views
-
-
படத்தின் காப்புரிமை PA Image caption ஷமிமா பேகம் பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவீதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷாமிமா பேகம் என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், 'அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது' என்றும், அவரது குடியுரிமை குறித்து 'பிரிட்டனின் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 502 views
-
-
அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி... Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:22 Comments - 0 அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும். அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருக…
-
- 0 replies
- 323 views
-
-
ஊடகவியலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டு கடந்த 31 ஆம் திகதியோடு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. கொலையாளிகள் யாரென்பது வழமை போல் கண்டறியப் படவில்லை. சாதாரண நிகழ்வாகிப் போன இப்படுகொலை வரலாறு முடிவின்றித் தொடர்கிறது. நடந்தவற்றிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அபிவிருத்தி ஊடாக எல்லாவற்றையும் தீர்த்து விடலாமென சர்வதேசத்தை சமாளிக்க முற்படுகின்றார்கள். மாநாட்டு அரங்குகளில் தீவிர கொள்கைவாதிகள் போல் காட்டிக் கொள்பவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களைத் தண்டிக்க சர்வதேசம் தயாராகி வருவதாக ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார்கள். எமது அபிலாஷை எதுவாக இருந்தாலும் தமது நலன்களை பாதிக்கும் எந்தவொரு அரசியல் தீர்வினையும் இலங்கை விவகாரத்தில் தலையிடும் வல்லரசாளர்கள் விரும்பமாட்டார்கள் என்கிற யத…
-
- 0 replies
- 474 views
-
-
ஒருங்கிணையும் தமிழர் தரப்பும் சிறீலங்கா எதிர் கொள்ளும் அழுத்தங்களும் கிந்திய வெளியுறவு கொள்கை தலை குணிந்து நிற்கின்றது😂
-
- 0 replies
- 322 views
-
-
வட கொரியப் புதிர்களுக்கும், மர்மங்களுக்குமான பின்னணி என்ன? -சாவித்திரி கண்ணன் வட கொரியா என்றாலே இரும்புக் கோட்டை, சர்வாதிகாரம் என்பதே பொதுப் புரிதல்! இந்த நாடு குறித்த புதிரான, கொடூரமான சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன! ஆனானப்பட்ட அமெரிக்காவையே மிரள வைக்கும் வட கொரியாவில் உண்மையில் என்ன நடக்கிறது? தன்னை ஒரு புரட்சிகர சோசலிஷ நாடாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது, வட கொரியா! அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உணவு , மருத்துவம்,கல்வி ஆகியவற்றை உத்திரவாதம் செய்து உறுதிபடுத்தியுள்ளது! வெளி நாட்டு நச்சு கலாசாரம் உள் நுழைய முடியாத நாடாக அது உள்ளது! ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் நாடாக திகழ்கிறது! கொரா…
-
- 0 replies
- 271 views
-
-
இந்தியப் பகையை விலைகொடுத்து வாங்கும் முயற்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் இலங்கையை பிரித்து தமிழீழத்தை அமைக்க முனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியது தான் வேடிக்கையான விடயம். நரேந்திரமோடியின் பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்ட கட்சி. அப்படியான நிலையில் கூட சிங்களத் தேசியவாதிகள், இப்படியான கோசங்களை முன்வைக்கிறார்கள் என்றால், சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்த முனைகிறார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். அதைவிட,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களே, இந்தியாவுக்கு எதிரான சிங்களத் தேசியவாதிகளின் போராட்டத்த…
-
- 0 replies
- 847 views
-
-
காஷ்மீரத்தின் உடன்பாடின்மையின் பழங்கள் - அருந்ததி ராய் செவ்வாய், 11 ஜனவரி 2011 15:41 காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் குறித்த பிரச்சினைக்கு (1947-ஆம் வருடம் முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 3 போர்களுக்கு இதுதான் காரணமாக இருந்தது) தீர்வு காண்பதும் தனது தலையாய பணிகளில் ஒன்றாக இருக்கும் என, 2008-ஆம் வருடம் அமெரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இந்தியாவில் வியப்புடன் கூடிய கவலையுடன் எதிர்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் காஷ்மீர் குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால், கடந்த நவம்பர் 8-ஆந் தேதி இந்தியா வந்திருந்த அவர், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா த…
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.தே.க. வால் தமிழர்களுக்கு என்றுமே விடிவில்லை : வன்னி அரசியல் செயற்பாடுகள் குறித்து பிரபா கணேசன் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது. அதற்கு சிறந்த வழி அரசியல் ரீதியான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவே நான் ஜனாதிபதியின் ஆதரவோடும் மக்களின் கோரிக்கையோடும் வன்னி மாவட்டத்தில் எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் என்று தெரிவிக்கிறார் முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன். இதேவேளை, நான் பிரதி அமைச்சராக…
-
- 0 replies
- 408 views
-
-
18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). …
-
- 0 replies
- 577 views
-
-
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசினை பதவி விலகக் கோரி கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எதிர்ப்பாளர்களை இராணுவம் மூலம் அதிபர் ஆசாத் ஒடுக்கி வந்தநிலையில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து ஐ.நா. வெளியிட்டு வந்த அறிக்கை, ஐ.நா. பொதுச் சபையில் சிரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் தடைகளை விதிப்பதற்கும் வழிவகுத்தன. இறுதியில் ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனான் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதனைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. படையினரையும் அனுப்பிவைத்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் இன்னமும் த…
-
- 0 replies
- 547 views
-
-
டாக்டருக்கு படிச்சிகிட்டு ஏன்பா ரோட்டோரத்துல உக்காந்து இன்னும் நுங்கு வித்திட்டு இருக்க, ஊசி பிடிக்க வேண்டிய கைல ஏன் அருவா புடிக்கிறனு கேக்குறாங்க. ஆனா விவசாயமும் நுங்கும்தான் என்னை படிக்க வைக்குது
-
- 0 replies
- 251 views
-
-
கட்டுரை காலம் அரித்திடாது எம் இணைப்பை… By கி.பி. அரவிந்தன் ⋅ ஒக்ரோபர் 6, 2008 ⋅ Email this post ⋅ Print this post ⋅ Post a comment 01. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழநண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த ‘நட்புறவுப்பாலம்” இதழில் ‘விடைபெறும் நேரம்..” என ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் இறுதிவரிகளாக ‘நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீhமானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவ…
-
- 0 replies
- 685 views
-
-
சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..! 46 Views வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்ற அடர் காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர் காடுகள் என அடையாளமாகியிருந்த இடங்கள், செறிவான மரங்களுடையனவாக மாறிக்கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ வரும் சிங்கள மக்களும், பௌத்த மத தலைவர்களும் தங்களுக்கான இடங்களைப் பிடிப்பதிலும், புதிய கட்டடங்களை அமைப்பதிலும் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர். கச்சல்சமணங்குளம் அடர் காட்டுப் பகுதியில் ‘சபுமல்கஸ்கட தொல்லியல் வேலைத்தல’ எனும் பெயர்ப்பலகையை நாட்டி…
-
- 0 replies
- 335 views
-
-
முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், "இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும், ஈழத் தமிழரின் வரலாறு" இது. 1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் பாகுபாடும் ஒழித்துக் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சிப் பிரதேசம். சிங்களவர்களுக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை. சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன…
-
- 0 replies
- 442 views
-