நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
இது இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை , ஆயினும் அதன் முக்கியத்துவம் கருதி பதிகின்றேன் . வீரகேசரி வாரவெளியீடு 5/17/2009 5:18:24 PM - இலங்கையில் 48 மணி நேர காலக்கெடு முடிவடைந்து, இன்னமும் யுத்தம் தொடர்கிறது. வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்களாகி, இன்று வாரங்கள் மணித்தியாலங்களாக மாறியும் போர் முற்றுப் பெறவில்லை. நூறாகி நின்ற உயிரிழப்புக்கள் ஆயிரமாகியதே தவிர, வடக்கில் வசந்தம் வீசுவதற்குரிய அறிகுறிகள் தென்படவில்லை.சவக்குழிகளாகும
-
- 2 replies
- 4.5k views
-
-
உண்மைகள் ஒரு போதும் அழிக்கப்பட முடியாதவை............ இவ் விடயம் 20. 05. 2009 (புதன்) தமிழீழ நேரம் 7:48க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளத்தை வெட்டி வீழ்த்தியது போல எத்தனை முறை பொய்யான வதந்தி வேதாளங்களை வெட்டி வீழ்த்தி அடக்கம் செய்ய சுமப்பது? தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளியான பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய காலங்கள் முதல் வதந்திகளும் அவரைச் சுற்றி பரப்பப்படுகிறது. இம்முறை வேதாளம் நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகளை மாற்றிக் கொண்டு வருகிறது. ஏன் இந்த நாடகங்கள்? புலித்தேவன் பா.நடேசன் சமாதானமாக வெள்ளைக் கொடியுடன் ராணுவத்திடம் சென்ற போது அவர்களையும்இ அங்கு ஆயுதங்களை கீழே வைத்த போராளிகளையும் ஆயிரக்கண…
-
- 0 replies
- 700 views
-
-
ஈழத்தமிழர் உரிமையும் நீதியற்ற உலகமும் ஈழத்தமிழர் உரிமை விவகாரத்தில் சர்வதேச மௌனம் அதிகமான அப்பாவி உயிர்களைப் பலியெடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து தலைவர் பிரபாவிற்கு (தமிழருக்கு) எதிராக போர் தொடுத்தது என்பதை நிரூபிப்பதற்கு சர்வதேச மௌனமும், உதவிகளும், இந்தியாவின் செயற்பாடுகளும் சாட்சியங்களாக இருக்கின்றன. இதை யாரும் சொல்லி விளங்கவேண்டியதில்லை. இலங்கை அரசாங்கத்தின் எந்தச் செயல்களும் மற்றைய காத்திரமான கண்டிப்புக்களுக்கு உட்படவில்லை. சிறுவரைப் படையில் சேர்த்தல் குற்றம் என்று சொல்பவர்கள். சிறுவர், சிறுமியர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என்று வகை தொகையாகக் கொல்வது எந்த வகைக் குற்றத்திலும் இடம் பெறாதா? கொன்றவர்கள் அவர்களை சார்ந்தவர்களாயிற்றே. சர்வதேச போர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது. …
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்க வல்லாதிக்க அரச கடற்படை இன்று (15-05-2009) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஈழத்தில் வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவியை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் இந்தியக் கடற்படையின் ஒத்துழைப்போடு தான் இதனை முன்னெடுக்க முடியும் என்றும் கூறி இருக்கிறது. ஐநாவே கடந்த 5 மாதங்களாக போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத அமெரிக்கா, சிறீலங்கா சிங்கள அரசு முன்னெடுக்கும் தமிழின அழிப்புப் போர் முடிவடையும் தறுவாயில்.. இப்போ திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் காட்டுவது ஒன்றும் அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. ஐநா பாதுகாப்புச் சபைக்கு சிறீலங்கா விவகாரத்தை பிரிட்டனும் …
-
- 0 replies
- 899 views
-
-
தமிழீழம் சாத்தியமா .??.. மக்கள் தொலைகாட்சியில் இருந்து..
-
- 0 replies
- 1.5k views
-
-
-
Lions attacking Baby Buffalo, then group of Buffalo attacking the lions back!! P1
-
- 1 reply
- 1.5k views
-
-
http://kuraltvinfo.com/video-truth.html ithai ovaru tamilanum pakkaum appthan unmai thrium
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்றைய நிலையில் மக்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்திருக்கும்..... ஆக்கிரமித்திருக்குமென்று சொல்வதை விட அரித்துக்கொண்டிருக்கும் செய்தியானது..... "ஈழத் தமிழருக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். அதை எப்படியும் பெற்றுக்கொடுப்பேன்!" – செல்வி ஜெயலலிதா சொன்னது போல் செய்வாரா? இல்லை வாக்குகள் எண்ணப்பட்டபின் உன் அப்பனுக்கும் பே..பே.. உன் தாத்தனுக்கும் பே..பே...தானா? மனப்போராட்டங்களுடன் தமிழர்கள் குழப்பமான நிலையில்!!! பல்வேறுபட்ட கருத்துக்கள், பல்வேறுபட்ட நம்பிக்கைகள், பல நூறு வாதங்கள்...... தமிழ் மக்களின் இத்தகைய நிலையில் ஜெயலலிதாவின் வாக்குறுதி வீரியமானதா... அல்லது.... விவேகமானதா? ------------------------------------------------------ இடம்: தேர்தல் …
-
- 3 replies
- 1.4k views
-
-
//இராணுவ வாகனங்களில் கொண்டு வரப்படும் உணவு பொட்டலங்கள் சிவில் உடை தரித்த சிங்கள இராணுவத்தினரால் அல்லது சிங்ளப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக் கூலிகளால் மக்களை நோக்கி வீசப்படும் காட்சி.// http://www.tamilnet.com/art.html?catid=79&artid=29218 ஜேர்மனிய ஹிட்லரின் நாசியப் படைகள் அல்பேனிய இன மக்கள் மற்றும் யூதர்கள் மீது செய்த கொடூர இன அழிப்பைப் போன்ற ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழீழ மக்களாகிய தமிழ் மக்களைக் சித்திரவதை முகாம்களில் அடத்து வைத்து ரகசியமாகவும் சிறுகச் சிறுகவும் கொலை செய்து தமது தமிழின அழிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறன சிறீலங்கா சிங்கள அரசும் அதற்கு சகல வழி உதவி வழங்கும் இந்திய சோனியா காங்கிரஸ் அரச…
-
- 1 reply
- 736 views
-
-
அவலமும் அபத்த நாடகங்களும் [29 ஏப்ரல் 2009, புதன்கிழமை 7:00 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டி அவ்வப்போது கட்டவிழும் பல்வேறு அபத்த நாடகங்களின் இரண்டு காட் சிகள் நேற்றுமுன்தினம் அரங்கேறியிருக்கின்றன. ஒன்று இலங்கைத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்து அவ்வப்போது அரசியல் சித்துவிளையாட்டுளை நடத்திவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அரங் கேற்றிய சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நாடகம். அடுத்தது முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் மீது விமான மற்றும் கனரக ஆயுதங்களின் பிர யோகம் நிறுத்தப்படுவதான கொழும்பின் அறிவிப்பு. சாகும்வரையான உண்ணாவிரதத்தை பெரும் எடுப்பு ஆரவாரத்துடன் காலையில் ஆரம்பித்து நண்பகலி லேயே அதனை முடித்துக்கொண்ட கலைஞரின் "திரு விளைய…
-
- 0 replies
- 660 views
-
-
தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? வணக்கம் தமிழ்நெஞ்சங்களே! "தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? " என்ற தலைப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிற்குமிடையில் மறைமுகமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களும், அந்த நாடுகளினால் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விடயமும் என்ன என்பதையும், உண்மையில் தாயகத்தில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? என்பதையும் ஒவ்வொரு தமிழ்மகனும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இருப்பதினால், க…
-
- 5 replies
- 924 views
-
-
முல்லைத்தீவுக் கடலில் தீர்த்தமாடி கொடியிறக்க வேண்டிய நிலை ! உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல ! தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல ! மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல ! வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல ! இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு கலைஞர் ரீ.வி யுத்த நிறுத்தம் என்கிறது ! அதை மறுக்கிறது சிங்கள அரசு ! சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தம் ஒன்றை வழங்க உடன்பட்டுவிட்டதாக தெரிவித்து இன்று காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்து மதியமே அதை முடித்துக் கொண்டார். சிறீலங்கா அரசு யுத்த ந…
-
- 10 replies
- 5k views
-
-
நிலம் பறிபோகலாம்... எல்லாமே முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல: அனிதா பிரதாப் நன்றி: தமிழோசை http://www.tamilnaatham.com/pdf_files/2009...ai_20090427.pdf
-
- 0 replies
- 852 views
-
-
இந்தக்காணொளியில் காங்றஸ்செய்யும் தமிழினப்படுகொலைகளையும் மற்றும் சிங்கள இரானுவத்தினர் பென்போராளிகளை நிர்வானப்படுத்திய {உருமறைப்புசெய்யப்பட்டு} காட்சியும் இனைக்கப்பட்டுள்ளது Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/228/Final-war
-
- 1 reply
- 2.2k views
-
-
இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே! ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்க…
-
- 22 replies
- 5.5k views
-
-
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோர் மன நெருக்கீடு நீக்கப்படுவது எப்போது..? [26 ஏப்ரல் 2009, ஞாயிற்றுக்கிழமை 5:10 மு.ப இலங்கை] வன்னியில் போர்ப் பகுதிக்குள் சிக்குண்டிருந்து தமது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே யொரு நோக்கத்துடன் அங்கிருந்து வெளியேறிய இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களில் கடந்த 20 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் 12,000 பேர்வரையில் குடாநாட்டுக்கு வந்துள்ளனர். எங்கே போகலாம் என்ற ஒரு நிலையில், தங்களைச் செõந்த இடமான குடநாட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு அவர்கள் படையினரிடம் கேட்டதாகவும், அதனை ஏற்று மனிதாபிமான முறையில் அணுகி தமது வாகனங்களி லும் கப்பலிலும் ஏற்றிவந்து இங்கு சேர்த்துள்ளனர். படையினரின் இந்த உதவியை வன்னியிலிரு…
-
- 0 replies
- 666 views
-
-
முன்னாள் யாழ்ப்பாண சிங்கள இராணுவத் தளபதியும் அங்கு இனச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்ட முக்கிய தளபதிகளில் ஒருவரருமான Maj. Gen. G.A. Chandrasiri. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாபக்கேடு என்பது அதன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய உளவு அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டாயிற்று. தமிழீழ விடுதலை என்ற ஒரே இலட்சியத்தை அடைய 25 அமைப்புக்களை உருவாக்கி தமிழர்களின் பலத்தை பிளவுபடுத்திய போதே அது வெளிப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஒரு ஆதங்கம்.. அவர்களும் தமிழர்கள் தானே.. இப்பவாவது திருந்தமாட்டார்களா என்ற ஒரு நப்பாசையோடு மக்களின் அவலத்தின் மீது நின்று கொண்டு இதை எழுதுகின்றேன். தமது கோடிக்கணக்கான சொத்துக்களை.. விலை மதிக்க முடியாத உயிர்களை.. மீளப் பெற முடியாத உடற்பா…
-
- 9 replies
- 1.9k views
-
-
வன்னியில் நடப்பது- மீட்பு நடவடிக்கையா? அழித்தொழிப்புப் போரா? நிலவரத்துக்காக போர்முனையிலிருந்து அங்கதன் கிரேக்கத் தலைநகர் எதென்ஸில் இருந்து பாரிஸ் நோக்கி- 256 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட, எயர் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் என்ரபே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இஸ்ரேலிய கொமாண்டோக்கள் என்ரபே விமானநிலையத்தில் தரையிறங்கி ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தன. 1976ம் ஆண்டு ஜுலை 4ம் திகதி நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலின் மூலம் 08 கடத்தல் காரர்களையும், 45 உகண்டாப் படையினரையும் கொன்று விட்டு இஸ்ரேலிய கொமாண்டோக்கள் பணயக் கைதிகளை மீட்டுச் சென்றனர். பணயக் கைதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டு 10 பேர் காயமுற்றபோதும் எஞ்சியோர் வி…
-
- 0 replies
- 650 views
-
-
கவி தாமரையின் அனல் பேச்சு கவிஞர் தாமரை பேசிய போது என்ன நடந்தது? .ஏன் சலசலப்பு.பரபரப்பு-வீடியோ http://sinnakuddy1.blogspot.com/2009/04/blog-post_24.html
-
- 5 replies
- 2.8k views
-
-
போராட்டத்தின் வயது 30 ஆக இருந்தாலும் உண்மையிலேயே போராட்டத்தின் வயது 8 மாதங்கள் தான் அதாவது பூநகரி நவம்பர் இல் வீழ்ந்த பின்பு தான் புலம்பெயர்ந்தவன் யோசிக்க ஆரம்பித்தான்.... இந்த எட்டு மாத கலப்போரட்டம் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது..... உங்களில் சிலர் தமிழர்களை கொள்ளும் சிங்களவனை பழிக்குபழி வாங்க துடிக்கிறீர்கள்... உங்களின் ஆதங்கம் புரிகிறது.... சிங்கள தேசத்தை சுடுகாடக்குவதட்கு அதிக பட்சம் 3 நாட்கள் காணும்...60 குண்டு வெடிப்புக்கள் காணும் அது தமிழனால் முடியாதா என்ன.... எம்மால் என்ன முடியும் என்பது சிங்களனுக்கு நன்கு தெரியும்..... இந்த வருட யுத்தத்தில் ஒரு தமிழன் சாகும் பொழுது 5 சிங்கள ராணுவம் சாகிறான், படு காயப்பட்டு அங்கவீனன் ஆகிறான் என்பது வ…
-
- 8 replies
- 2.7k views
-
-
ஆழ்கடலில, படகுப் பயணம். நடுநிசியில் பெருவிபத்து. இருளில் கடலில் வீசப்படுகின்றோம். ஏதொ ஒன்று தட்டுப்பட அதையே பிடித்து அலைகளின் நடுவே நீந்துகின்றோம். அடித்துத் தூக்கும் அலைகளின் மேலாய் தூரத்தே ஒரு சிறு வெளிச்சம். யாரோ எவரோ ? ஏதோ ஓர் இடம் இருக்கிறதென்னும் நம்பிக்கையில் அலைகளை எதிர்த்து நீத்துகின்றோம் அந்த வெளிச்சம் இருக்கும் திசையில். இப்படித்தான் இன்று புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் இயல்புநிலைப் போராட்டம். ஆனால் நீந்திச் செல்லச் செல்ல தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சம் மெல்ல மெல்ல பெரிதாகின்றது. சோர்ந்து போன மக்களுக்கு நம்பிக்கை தருகின்றது. இன்னும் சில தினங்களில், மணித்தியாலங்களில், இலங்கையில் பயங்கரவாதம் முடிந்துவிடும் என அறிக்கை மேல் அறிக்கையாக வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழினத்தின் இடர்கள் என்னுடைய தரப்படுத்தல்...... 1 Osama bin laden 2 Indias' foreign policy over Sri Lanka 3 Ban ki Moon 3 China 4 Sonia 5 Hindu Ram 6 Karuna & co 7 Karunanithi 8 Gotabaya 9 Sarath fonseka 10 George W bush 11 Mahinda Rajapakshe 12 World Bank and IMF 13 Richard BOucher(America's defence commander for asia and pacific region) 14 Arumugam thondaman 15 Chandrasekar 16 Yasusi Akasi 17 scho 18 subramanya swami இது சரியா??
-
- 7 replies
- 2k views
-
-
அன்றே தலைவர் பதில் சொல்லிவிட்டார் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.4k views
-