Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து க…

  2. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் தமிழ் நாட்டு இந்தியர்களிடம், மொழி வெறியை மீண்டும் தூண்டும் விதமாகவும், ஈழ பயங்கரவாதிகளிடம் பரிவை ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகள் எழுதப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தப் பதிவுகளைப் படித்து ஒன்றும் நமது இந்திய சகோதரர்கள் எதுவும் செய்துவிட மாட்டார்கள்தான் என்றாலும் இப்படியும் சில பேர் பேசிவருவது எதில் கொண்டு போய் விடுமோ. எந்தப் பிராந்திய உணர்வும் பிரிவினையில்தான் கொண்டு போய் விடும். அதனால் இந்த உணர்வுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படுவேதே தேசத்தின் நலனுக்கு உகந்தது. இன்று தமிழன், தமிழினம் என்று பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். மொழி என்பது கருத்தைக் கொண்டுசெல்லும் ஒரு கருவிதானே. அது தேசபக்தியின் வழியில் குறுக்கே நிற்கலாமா? அடு…

    • 9 replies
    • 2.6k views
  3. Started by ரதி,

    சமீப காலமாக என் மனதில் தோன்றியது நாங்கள் புலியை ஒதுக்கி வைக்கிறோமோ என்று எங்களுக்காக இவ்வளவு பாடுபட்டு எமக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த தேசிய தலைவருக்கும் எமக்காக உயிர் நீத்த 20000 ற்கும் மேற்பட்ட‌ மாவீர‌ர்க‌ளையும்,இன்னும் போராடும் வீரர்களையும் நாம் மற‌ந்து விட்ட‌மோ என நினைக்க தோன்றுகிறது. புலம் பெயர் நாட்டில் அந்த‌ந்த‌ நாட்டு சட்ட‌ திட்ட‌ங்களுக்கு ஏற்ப செயற்பட‌ வேண்டும் என்னும் கார‌ணத்தால் நாம் புலிக் கொடியை தூக்கி பிடிப்பது இல்லை.இத‌னால் மாற்று கருத்தாள‌ர்க‌ள் நினைக்கிறார்கள் புலி ஆத‌ர‌வாள‌ர்கள் புலியை மற‌ந்து விட்டார்கள் என சமீபத்தில் லண்ட‌னில் நட‌ந்த‌ பேர‌ணி பற்றி கூட‌ மாற்று கருத்தாள‌ர்க‌ள் இது புலிக்காக வந்த‌ கூட்ட‌த்திலும் பார்க்க மக்களுக்காக வந்…

    • 12 replies
    • 1.4k views
  4. உலகே உனக்கு கண்ணில்லையா..? -காணொளி http://video.google.com/videoplay?docid=7804172462482091873

  5. ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா! -த.எதிர்மனசிங்கம்- ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது. வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை. அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ்…

  6. வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?; -எ.இராஜவர்மன்- உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது. இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை ந…

    • 0 replies
    • 525 views
  7. விடுதலைப்புலிகள் ராங்கி மூலம் நடத்திய தாக்குதலின் நேரடி காச்சி காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது http://www.eelaman.net/index.php?option=co...7&Itemid=46 நன்றி http://eelaman.net/

  8. Started by nunavilan,

    பெண் புலிகள்

  9. கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட நான்கு இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு…

  10. பிரான்சில் சிங்கள அரசின் முகத்திரை கிழித்த தமிழர் பேரணி காணொளி இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index.php?option=co...8&Itemid=46 எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..

    • 4 replies
    • 1.1k views
  11. ஈழ தேசம் எங்களின் தேசம் சுஜீத்யி இன் பாடலுக்கு புதிய காச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=85 நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 2.2k views
  12. சதாம் உசைன் மிக சாதாரண ஆடு மேய்க்கும் குடும்பத்தில் பிறந்தவர் .தன்னுடைய இளைய வயதிலேயே வாழ்கையில் வறுமையையும்,சோதனைகளையும் கொடுமைகளையும் கண்டவர்.தான் பிறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே அவருடைய தந்தை குடும்பத்தை நிராதாரவாக தவிக்க விட்டு தலை மறைவாகி விட்டார் !. இறுதி வரை தன்னுடைய தந்தையின் முகத்தை சதாம் உசைன் கண்டதில்லை.அவருடைய தந்தையின் தலை மறைவிற்கு பிறகு அதே ஆண்டில் தன்னுடைய சகோதரனை புற்று நோயில் இழந்தார் சதாம். சதாம் உசைன் ஏப்ரல் 28, ஆயிரத்தி தொள்ளயிரதி முப்பத்தி ஏழில் பிறந்தார் .சதாம் என்பதற்கு சோதனைகளை வெல்ல குடியவன் என்று அரபு மொழி அர்த்தம் . பச்சிளம் குழந்தையாக தன்னுடைய மாமாவிடம் வளர்க்க அனுப்பப்பட்டார் சதாம்.சதாமின் தாய் மீண்டும் வேறு ஒரு திருமணம் செய்து…

    • 4 replies
    • 7.1k views
  13. மின்நிலையம் மிதான வாண்புலிகளின் தாக்குதல் நேரடி காணொளி http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http:/www.eelaman.net

    • 2 replies
    • 1.9k views
  14. இந்திய அரசின் பதில் என்ன? - சி. மகேந்திரன் வியாழன், 08 ஜனவரி 2009, 17:37 மணி தமிழீழம் [] கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும். போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து உயிர் காத்துக் கொள்ள முயற்சிக்கும் போராட்டம் இவர்களுக்கு. ஒரு லட்சம் மக்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்ற செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் மனித கேடயத்திற்காகப் பிடித்துச் செல்லப்…

    • 0 replies
    • 590 views
  15. Started by sathiri,

    தற்ஸ் தமிழில் ஒரு பின்னுட்டத்தில் யாரோ ஒருவர் இதனை எழுதியிருந்தார் படித்ததும் பிடித்துப்போயிருந்தது இதனை இங்கு இணைக்கிறேன் “இந்திரா நினைவு நாளோ, குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும் எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது. மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது. அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்; “வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட இன்று வரை அவர்கள் வாயிலிருந்து வரவில்லையே” அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை. குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் – ராஜீவ் சொன்னார். “மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”. சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது. டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக் கதறியது என்கிறார்களே, அந்தச் சீக்கியப் பெண்களின்…

    • 6 replies
    • 1.1k views
  16. வேஷம் கலைந்த கலைஞர் [04 - January - 2009] [Font Size - A - A - A] கலைஞன் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா... மாட்டாரா என்பது இன்று இரு நாடுகளிலும விவாதத்திற்குரிய விடயமாகியுள்ள அதேவேளை அவ்வாறு அவர் சென்றாலும் எந்தவிதப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லையென்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஒட்டு மொத்த குரலும் இன்று சுருதி மாறி இலங்கைக்கு பிரணாப்பின் விஜயம் என்ற தொனியில் ஒலிக்குமளவுக்கு மத்திய அரசின் செயற்பாடுகள் தமிழகத்திற்கு விராதமான போக்கிலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நோக்கிலும் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழக அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இலங்கைத் தமிழர் …

    • 2 replies
    • 3.1k views
  17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமானவையும் அல்ல. களத்திலிருந்து ஆதிரையன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ…

  18. http://epaper.thinakkural.com/TK/TK/2009/0...009_005_001.jpg

    • 0 replies
    • 3.2k views
  19. கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா? - வன்னியன் ஞாயிறு, 04 ஜனவரி 2009, 03:53 மணி தமிழீழம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்ப…

    • 1 reply
    • 3.6k views
  20. 'கிளி'- யை இழந்த புலிகள் : ராணுவத்தின் வெற்றி நிரந்தரமா? on 03-01-2009 10:33 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை பக்கம் 1 / 3 விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில்கொண்டுவந்து

  21. நேற்று மாலை பள்ளிவிடுமுறை என்றாலும் அழகான முக பாவனைகளுடன் றைம்ஸ் பாடிக்கொண்டிருந்த அண்டை வீட்டு குழந்தையின் முகம் நினைவிற்கு வருகிறது. ”விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” எத்தனை நாட்களாய் தலைப்பு செய்தியின் இடத்தை காலியாக வைத்திருக்க சொல்லி கொழும்பிலிருந்து தகவல் ”வரும் வரும்” என காத்திருந்ததோ தினமலம். இன்று தேதியிட்டு சொல்லி மகிழ்கிறது. "Kilinochi fallen down " என்று நிலைச்செய்தியில் ( Status Msg ) வருத்தப்படுகிறான் நண்பன். என்னடா இப்படி ! வருத்தப்படுகிறான் ஜே.ஜே. முதலில் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் தமிழிழ விடுதலையை ஆதரிக்கும் தோழர்களுக்கும் தேறுதல் சொல்லவே மதியமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செத்துபோய்விட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த சு.சாம…

  22. ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியத…

  23. காலிமண்டபமும், கடவுள்களும்… By மா. சித்திவினாயகம் ⋅ டிசம்பர் 27, 2008 ⋅ Email this post ⋅ Print this post ⋅ Post a comment அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தத

    • 0 replies
    • 676 views
  24. புலிகள் இல்லை என்றால் இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியலே கிடையாது ! ஆய்வு:த.எதிர்மனசங்கம். இலங்கையின் அரசியல் ஆரிய பௌத்த சிங்கள இன மேலாதிக்கச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இன எதிர்ப்பை, தமிழ் இனப் பரம்பலை அழிப்பதை 1850 முதல் அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இவற்றின் வெளிப்பாடே 1905 முதல் சிங்கள அரசியல் வாதிகளான பாரோன் ஜயதிலகா, எப்.ஆர்.சேனநாயக்கா, டி.எஸ் சேனநாயகா,ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஆகியோரின் அரசியலாக இருந்துள்ளது. இவர்கள் எல்லாரும் எந்தச் சீமையில் என்ன படிப்பு படித்தாலும், என்ன சமைய நம்பிக்கை உள்ளவராயினும் தமிழனை அடிக்காமலும் புத்த சமையத்துக்கு மாறாமலும் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை அரசியலைக் கொண்டு வந்து விட்டனர். 1948ல் பல இலட்…

    • 0 replies
    • 1.1k views
  25. கட்டுரை காலம் அரித்திடாது எம் இணைப்பை… By கி.பி. அரவிந்தன் ⋅ ஒக்ரோபர் 6, 2008 ⋅ Email this post ⋅ Print this post ⋅ Post a comment 01. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழநண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த ‘நட்புறவுப்பாலம்” இதழில் ‘விடைபெறும் நேரம்..” என ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் இறுதிவரிகளாக ‘நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீhமானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவ…

    • 0 replies
    • 684 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.