Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் திருமாவளவனும் ஈழத்தமிழரும். ஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது. .

    • 31 replies
    • 2.7k views
  2. அமெரிக்காவில் மூவாயிரம் உயிர்களை காவுகொண்ட 9/11 தாக்குதலுக்கு 18 வருடங்கள்! அமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று (புதன்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. இதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கைடா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது. உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சொல்லிலடங்கா தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன. இந்த 9/11 தாக்…

  3. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் ஒரு அனுமானத்தில், ஒரு ஆவணத்தின் மீது சந்தேகம் எழுந்தால், ``பதில் அளிக்கப்படாத மற்றொரு கேள்விக்கு'' கவனம் மாறிவிடுகிறது. 9/11 தாக்குதலின் பின்னணி பற்றி இணையத்தில் சுழற்சியில் உள்ள மிகவும் பிரபலமான ஐந்து அறிக்கைகள் இங்கே தரப் பட்டுள்ளன. …

  4. தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும் Sep 10, 20190 மு .திருநாவுக்கரசு தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் “”எழுக தமிழ்”” பேரணி வெற்றிகரமானதாக அமைய வேண்டியது அவசியம். இப்பேரணி பிசுபிசுத்துப் போனால் அது தமிழின எதிரிகளுக்கு பெரும் வாய்ப்பாகவும், ஈழத் தமிழினம் இருந்த அடையாளமே இல்லாது அழிந்து போவதற்கான ஒரு முன்னறிவிப்பாகம் அமைந்துவிடும். ஆதலால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் போட்டிகள், கட்சி வேகங்கள் என்பனவற்றையெல்லாம் கடந்து இந்த ” எழுக தமிழ்ப் ”’ பேரணியை வெற்றிகரமானதாக ஆக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனின…

  5. சஜித் பொருத்தமானவரா? பேராசிரியர் மா.செ. மூக்கையா இலங்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த மாயைகளிலிருந்து அவர்களை விடுவித்து வெளிக் கொண்டு வருவதற்கும் வாக்காளர்களை தம் பக்கமாகக் கவருவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. சராசரி பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள், நிலைமாற்றத்திற்கான நீதி, வெளிநாட்டுக் கொள்கைகள் என்பன பற்றி பெரும் அக்கறை காணப்படவேண்டும் என்றோ மற்றும் அவற்றின் உள் தாற்பரியங்கள் பற்றி சரியாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்றோ பெருமளவு எதிர்பார்க்க முடியாது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களிடம் தாம் நாட்டில் ஊழலற்ற…

  6. சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, பி.ப. 04:56 Comments - 0 இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். “ஐ என் எக்ஸ்” மீடியா வழக்கில், சி.பி.ஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், “திகார் ஜெயிலுக்குப் போய்விடக் கூடாது” என…

  7. இழு­ப­றி­கள் மூலம் தோற்­க­டிக்க திட்டம்: அமைச்சர் சம்­பிக்க செவ்வி ஜனா­தி­பதித் தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. எமது அணியை தோற்­க­டிக்கச் செய்­வ­தற்­கா­கவே திட்­ட­மிட்டு இழு­ப­றி­யான நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆகவே ஐ.தே.க தாம­திக்­காது வேட்­பா­ளரை பெய­ரிட வேண்டும். இந்த விட­யத்தில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடி­யாது என்று பெரு­ந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியின் போது தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியை உரு­வாக்­கு­வ­தற்­கான பணிகள் எவ்­வ­ளவு தூரம் நிறை­வ­டைந்­துள்­ளன? …

  8. ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்கத்தரப்­பினர் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­ப­தையே பிர­தான நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தாக அளித்த உறு­தி­மொ­ழிக்கு அமை­வா­கவே 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரித்து வெற்றி பெறச் செய்­தது. ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து ஓர் அரச நிர்­வா­கத்தில் இணைந்­தி­ருந்த ஓர் அரி­தான சந்­தர்ப்­பத்தின் மூலம் புரை­யோ­டிப்­போ­யுள்ள தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்­ப…

    • 0 replies
    • 332 views
  9. -இலட்சுமணன் தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும், தொழிற்றுறையையும், கலைத் துறையையும் மிக மோசமானளவு பின்னடைவுத் தளத்துக்குக் கொண்டுசென்று கொண்டிருக்கின்றன. காலத்துக்கு காலம், செயற்றிறனற்ற கொள்கைப் பரப்புரைகள் மூலமும் வாய்ச் சவாடல்கள் மூலமும் அரசியல் ஏமாற்று வித்தைகளைக் காட்டி, வாக்குப் பெற்று, சுயநல அரசியல் நடத்தும் நபர்களாக, தமிழ் அரச…

    • 0 replies
    • 272 views
  10. ஜூபைர் அகமது பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை Reuters அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று சாமானிய இந்திய மக்கள் நம்புகிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 5…

  11. 8652 கோடி ரூபா பண உதவியை இழந்த இலங்கை : மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்? 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன. இதற்கு முன்னர் ஆட்சி…

    • 0 replies
    • 262 views
  12. புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 07:46 தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில், தென்னிலங்கை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம், ஒரு ஆபத்பண்டவராக ரணில் செயற்பட்டிருக்கிறார்; காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும், அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ‘ஒற்றை’ ஆட்சியாளராகக் கொள்வதற்கு, தென்னிலங்கை ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அப்படிப்பட்ட நிலையில், உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விரும்புகிறாரா என்றொரு கேள்வி, பல தரப்புகளாலும் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றது. ஐக்கிய …

    • 0 replies
    • 366 views
  13. காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை, பி.ப. 03:43 பாடசாலைகளின் விடுமுறைக் காலம் முடிவுற்று, மீண்டும் மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பித்துள்ளது. பொதுவாக, மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள், உறவினர்களோடு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். புதிய இடங்களைப் பார்த்தல், புதிய நபர்களைச் சந்தித்தல், அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் என்பன சிறுவர்களைப் போன்று பெரியவர்களுக்கும் பிரியமானதே. அந்த வகையில், நண்பர்கள், மாணவர்கள் அடங்கிய அணியாக அண்மையில் களுத்துறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு எங்களை தடல்புடலாக வரவேற்றனர். ஒரு வீட்டில் காலை உணவு; இன்னொரு வீட்டில் மதிய உணவு என விதம் விதமான உணவுகளால் வயிறு நிறைந்தது. எங்களது சுதந்திரமான இலகுவான உரையா…

    • 3 replies
    • 1.5k views
  14. தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா-இலங்கையில் அடக்குமுறைகள் தொடர்வது குறித்து தமிழர்கள் அச்சம் ஏபிசி தமிழில் - ரஜீபன் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்…

  15. -க. அகரன் போராட்டத்தின் உத்வேகமும் இதன் நிலைபேறு தன்மையும், அந்தச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வல்லவனவாக அமைந்திருந்தல் அவசியமாகின்றது. அந்த வகையிலேயே, இலங்கைத்தீவில் காலாதி காலமாக, தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களைப் பல வழிகளில் மேற்கொண்ட போதிலும், அவற்றின் பலாபலன்கள் எந்தளவுக்கு அமைந்துள்ளனவென்பது கேள்வியாகவே உள்ளது. தனிநாட்டுக் கோரிக்கையில் ஆரம்பித்த போராட்டமானது, இன்று காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைக்கான அதிகாரம் என்ற சிறிய வட்டத்துக்குள் நின்று சுழன்றடிக்கின்றது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆட்சி செய்த அத்தனைப் பெரும்பான்மை ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை மு…

    • 0 replies
    • 338 views
  16. இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தமிழர்கள் எவ்வாறு ஆதரிப்பது?: இறுதியில் எமக்கு எஞ்சியது ஏமாற்றமே..! சிங்கள பௌத்த ஆதரவை கொண்டிருக்கும் கோத்தாபய தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்று இதயசுத்தியுடன் எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்குவாரா? தமிழ்த் தரப்பின் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை தென்­னி­லங்கை கருத்­திற்­கொள்­ளாது எத­னையும் வழங்­காது ஏமாற்­றி­விட்­டது. எமது தரப்பின் இரா­ஜ­தந்­திரம் தோற்­று­விட்­டது. இத்­த­கை­ய­தொரு நிலை­மை­யா­னது அடுத்த தலை­மு­றையின் சிந்­த­னை­களில் திசை­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தும் சூழலை தோற்­று­வித்­தி­ருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­த…

  17. "இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..!": கட்சி மாறிய எஸ்.பி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இறுதித் தரு­ணத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­ய­வுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­குவார். அத்­துடன் மஹிந்த தலை­மை­யி­லான பரந்­து­பட்ட கூட்­ட­ணியில் இணை­வதே சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ள ஒரே தெரி­வா­கு­மென அக்­கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸா நா­யக்க தெரி­வித்தார். கேள்வி:- பொது­ஜன பெர­மு­னவில் திடீ­ரென இணைந்­த­மைக்­கான காரணம் என்ன? பதில்:- வர­லாற்­றினை எடுத்துப் பார்க்­கின்­ற­போது, ஐ.தே.கவின் சர்­வா­தி­கா­ரத்­திற்கு எதி­ராக கூட்­ட­ணிகள் அமை­கின்­ற­போது சுதந்­தி­ரக்­கட்சி தலைமை வழங்­கி­யுள்­ளது. த…

  18. முஸ்லிம் சமூகம்; கற்பிக்க தவறிய பாடம் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:57Comments - 0 அரசியல் தொடர்பான விமர்சனம் என்று வரும்போது, நாம் பொதுவாக அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில், வாக்காளர் பெருமக்களின் வகிபாகம் மிகப் பெரியது என்பதையும் பிழையான அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தெரிவுசெய்திலும், அவர்களுக்குப் பாடம் புகட்டுவதிலும், மக்கள் விடுகின்ற தவறுகளை நாம் பெரிதாகப் பேசுவதில்லை. அவ்வாறாக, முஸ்லிம்களுக்கான அரசியலை சரிபடுத்தும் விடயத்தில், அச்சமூகம் விட்ட தவறுகள் பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப…

  19. மறதி - அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் மக்களின் மறதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, மு.ப. 10:51 Comments - 0 மக்களின் ஞாபக மறதியில்தான், அரசியல்வாதிகள் பிழைப்பு ஓடுகிறது. தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின், அதிகமானவற்றை நிறைவேற்றுவது இல்லை. அதற்கு, ஆயிரத்தெட்டுக் காரணங்களையும் கூறுவார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது, எந்தவித வெட்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி, மீண்டும் அவர்கள் தேர்தலில் குதிப்பார்கள், திரும்பவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். முன்னைய தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு மறந்து போயிருக்கும். மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பார்கள். ஆண்டாண்…

  20. தமிழினத் துரோகி ப.சிதம்பரம் கைது - வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.! ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். இந்தக் கைதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் வழக்கின் தன்மையைப் பார்க்கும் போது இதில் நிச்சயம் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்து சேர்த்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகின்றது. 2007ல் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரூ 4.62 கோடிகள் வெளிநாட்டு நிதி திரட்டிக் கொள்ள ஐ.என…

  21. "தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்றால் சந்தேகத்திற்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரியுங்கள். "வடக்கு – கிழக்கு மக்களினால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தெரிவுசெய்ய வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணியையே தெரிவுசெய்ய வேண்டும். தெற்கின் கட்சியொன்றை தமிழ் மக்கள் நம்புவதென்றால் மக்கள் விடுதலை முன்னணியே ஒரே …

  22. சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள் கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்­கையின் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்தும், ஐக்­கிய நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கூர்­மை­யான கருத்­துக்கள் வெளிவந்­தி­ருக்­கின்­றன. இலங்­கையில் இனத்­துவ நீதிக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் பாத­க­மான விளை­வு­களை இந்த நிய­மனம் ஏற்­ப­டுத்­து­மென்று அவை தெரி­வித்­துள்­ளன. பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருக்கும் இரா­ணுவ அதி­காரி ஒ…

  23. கண்ணாளனுக்கு அன்புடன் இன்று வந்த காதல் மடல் குடிகாரனை திருந்த விட மாட்டாங்கள் போல இவங்கள் We've missed you! At Dan Murphy's, we pride ourselves on the promise we made in 1952 to you, our customer, that if you find a cheaper price at any of our competitors, we'll beat it! That's why when you're purchasing products like St Remy Brandy 700mL, you can rest assured that you will always be getting the lowest price as part of our Lowest Liquor Price Guarantee* If your contact details have changed recently, or perhaps you've moved, you can update your details on your My Purchases page. Also, to make sure we only send you relevant personalised communications, make sure y…

  24. இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தம…

    • 10 replies
    • 939 views
  25. உலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2.7 பில்லியன் பாவனையார்களை கொண்டிருக்கிறது. உலகின் மொத்த சனத்தொகையே 7.7 பில்லியன் தான். தனிநபர்கள் மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அரசாங்க நிறுவனங்கள் கூட முக நூல் பக்கங்களை வைத்திருக்கும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றன. முகநூல் என்பது ஒரு அடையாளமாகவும், தகவல் பரப்பும்/பகிரும் தளமாகவும், பிரச்சார ஊடகமாகாவும், விளம்பர உத்திக்காகவும் இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. …

    • 1 reply
    • 394 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.