நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு நாட்டில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக இந்த முதுகெலும்பு விவகாரம் மாறியுள்ளது. அது என்ன முதுகெலும்பு விவகாரம் என எண்ணத் தோன்றலாம். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே இந்த முதுகெலும்பு விவகாரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்பமாக வெடிக்க வைத்திருக்கிறார். இதனால் தெற்கு அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதோடு அரசியல்வாதிகளுக்கும் பேரிடியாக இந்த விவகாரம் மாறியுள்ளது. அப்பாவி மக்கள் சிறிதும் எதிர்பார்த்திராத மிகக் கொடிய துயரச்சம்பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதிவாகியது. இந்த சம்பவத்தில் 263 உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தன. இன்னும் பலர் ஆறாவடுக்களுடனும் ஊனத்…
-
- 1 reply
- 952 views
-
-
July 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அது ஒரு பொல்லாத இரவு. அந்த இரவு தலைநகராகிய கொழும்பில் ஆரம்பித்த வன்முறைகள் நாடெங்கிலும் பரவலாகி ஏழு தினங்களுக்கு மேலாக தொடர்ந்தன. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களின் தமிழர்கள் மீதான தா…
-
- 0 replies
- 436 views
-
-
EAST AND FUTURE SRILANKAN TAMIL POLITICS. V.I.S.JAYAPALAN இலங்கை தமிழர் அரசியலும் கிழக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன். . வரலாற்றில் போராடி மக்கள் உரிமைகளை மேம்படுத்தியபடி வாழ்வதுதான் போராட்ட அரசியலின் இராசதந்திர அடிப்படையாகும். அரசியல் பிரச்சினைகளில் ஏமாற்ற வாய்ப்பில்லாத வகையில் உள்ளிருந்தோ வெளியில் இருந்து தலையிட்டோ யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். . கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட்ட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் வங்கியில் உள்ளதாக தெரிகிறது. இப்போதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் இந்திய சர்வதேச உதவிகளும் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது.…
-
- 4 replies
- 865 views
-
-
சுமையா அலி பிபிசி மானிடரிங் படத்தின் காப்புரிமை Getty Ima…
-
- 0 replies
- 297 views
-
-
இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன? நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தைப் பேசித் தீர்க்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் மௌனம் காத்து காலம் கடத்தியதன் விளைவே இப்பிரச்சினையில் பேரினவாத சக்திகள் மூக்கை நுழைக்கக் காரணமாயிற்று. தமிழ், முஸ்லிம் உறவை பாதுகாக்க கல்முனை விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமென 'வீரகேசரி' நாளிதழுக்கு வழங்கிய விஷேட நேர்காணலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார். அந்நேர்காணலின் முழு விபரம…
-
- 0 replies
- 326 views
-
-
" ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் " - சிவசக்தி ஆனந்தன் நேர்காணல்:- ஓமந்தை நிருபர் தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அப்படியிருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அரைவேக்காட்டு அரசியலையே வெளிப்படுத்துகின்றது. இதுவே கொள்கையிலிருந்து விலகிச் செல்லும் கூட்டமைப்புக்கு மாற்றான வலுவான அணி ஐக்கியமாக உருவாகுவதற்கும் தடையாக இருக்கின்றது என்று ஈ.பி.ஆர்.எல்.…
-
- 0 replies
- 777 views
-
-
திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது. இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது. என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது. சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால், இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர்…
-
- 2 replies
- 941 views
-
-
முஸ்லிம்களின் பேரம்பேசலை பறித்தெடுக்கும் தேரவாத வியூகம் முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பை உணர்த்தி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், எதைச் சாதித்தனர், இந்தப்பதவி விலகல் உணர்த்திய செய்திகள் என்ன? இந்தக் கேள்விகளின் எதிரொலிகளே முஸ்லிம் அரசியல் களத்தின் எதிர்கால நகர்வுகளைக் கட்டியங் கூறப் போகின்றன முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முயன்ற, தேரவாதிகளின் பிரயத்தனங்களை, இப்பதவி விலகல்களால் முறியடிக்க முடிந்ததை மட்டும் எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முஸ்லிம் எம்.பி.க்களை மீண்டும் அமைச்சரவைக்குள் உள்வாங்கும்…
-
- 0 replies
- 233 views
-
-
தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி..... வ.ந.கிரிதரன் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பா…
-
- 0 replies
- 454 views
-
-
5G: நியாயமான கேள்விகளும் மழுப்பல் பதில்களும் Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:22 Comments - 0 இன்று 5ஜி தொடர்பில் சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் சில போராட்டங்களைச் செய்துள்ளார்கள். அவர்கள் பல நியாயமான கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள். இந்தக் கேள்விகள், பதில்களை வேண்டுவன. இந்தப் போராட்டங்களை ஜனநாயகமயமான சமூகத்தின் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும். இது ஆரோக்கியமான திசைவழியுமாகும். உலகளாவிய ரீதியில் 5ஜி என்கிற தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இவை, இதைப் பயன்படுத்துவதன் ஆபத்துகள் குறித்து, தொ…
-
- 1 reply
- 628 views
-
-
"விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது": கஜேந்திரகுமார் பிரத்தியேக செவ்வி "ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை" ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு; கேள்வி:- தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமையொன்று அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே மாற்றுத்…
-
- 0 replies
- 243 views
-
-
அனல்மின் நிலையம்: ஒன்று போய் நான்கு வந்தது Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 06:31 Comments - 0 புதிதாக நான்கு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நீண்ட போராட்டங்களின் பின்னர் திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டிருந்த அனல் மின் நிலையத்தை மூட முடிந்தது. இன்று ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற வகையில் அரசாங்கம் மீண்டும் அனல் மின் நிலையங்களை நோக்கி தனது கவனத்தைச் செலுத்துகிறது. அந்நான்கில் இரண்டு அனல் மின் நிலையங்கள் நுரைச்சோலையிலும் இரண்டு திருகோணமலையிலும் அமைக்கப்படவிருக்கின்றன. அரசாங்கத்தின் இம்முடிவு பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது அனல் மின் நிலையங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் அதை அண்டியு…
-
- 0 replies
- 598 views
-
-
வெளிநாட்டு சக்திகளின் வேலையா? அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதே 21/4 தாக்குதல் களுக்குக் காரணம் என்று, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக் ஷ அண்மையில் கூறியிருந்தார். அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியதை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்பவில்லை என்றும் அதனால், இலங்கையில் ஏதோ ஒரு வகையில் கால் பதிக்க அந்த நாடுகள் முனைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 21/4 தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்களாகியும், இந்த தாக்குதல்களின்- அடி,முடியைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தடுத்து நிறுத்தப்பட்டிருக்கக் கூடிய அல்லது விளைவுகளை குறைத்திருக்கக் கூடிய இந்த த…
-
- 0 replies
- 840 views
-
-
தமிழகத்தில் இந்திய வம்சாவளி இலங்கை அகதிகள் ; திருப்புமுனையாக அமைந்த ஒரு நீதிமன்றத்தீர்ப்பு கலாநிதி வி.சூரியநாராயன் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 25,500 இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளின் எதிர்காலம் மீது பரந்தளவு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வரவேற்கத்தக்க தீர்ப்பொன்றை 17 ஜூன் 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைங்கிளையின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கியிருந்தார். தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்று இந்த அகதிகள் செயதிருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்ப்பில் நீதிபதி இந்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியிருந்தார். இந்தியக்குடியுரிமைக்கு விண்ணப்ப…
-
- 0 replies
- 605 views
-
-
"தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மில்லியன் ஒப்பந்தம்": சபாநாயகரின் விசேட செவ்வி "அடுத்த ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும்" நாட்டில் எந்த வகையான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் அரசியல் நெருக்கடிகள் உருவானாலும் நிலையான தேசிய கொள்கை காணப்படுமாயின் அது நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு : கேள்வி:- நீங்கள் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் வடக்கில் சேவையாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா? பதில்:…
-
- 0 replies
- 495 views
-
-
An appeal to Honorable H. M. M. Harees மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.. ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பே…
-
- 4 replies
- 763 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது. நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள். உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்க…
-
- 6 replies
- 992 views
-
-
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை - கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஆர்.யசி) சஹ்ரான் பற்றியோ அல்லது அவருடைய குழுவினர் பற்றியோ தமக்கு எந்தவித தகவல்களும் முன்னர் வழங்கப்பட்டிருக்க வில்லையெனவும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை எனவும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் தெரிவித்தார். கேள்வி : காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கருத்துக்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு எழ…
-
- 0 replies
- 274 views
-
-
2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ? மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர். உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அ…
-
- 0 replies
- 310 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காணாமல்போய், கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர் முகிலன், இப்போது பாலியல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். முகிலன் காணாமல் போன பின்னணியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் அவரைப் பற்றி முரண்பட்ட சித்திரங்களை அளிக்கின்றன. …
-
- 0 replies
- 382 views
-
-
ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்! நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர் துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.ஸ்ரீதேவியின் மரணம் தொடர…
-
- 22 replies
- 3.4k views
- 1 follower
-
-
"சிங்கள பௌத்த மதவாத - இராணுவ மேலாதிக்கம்: தமிழர், முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையே" இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பிரதான தடையாக இருப்பது தற்போதைய சிங்கள மதவாத இராணுவ மேலாதிக்கமே என்று கூறியிருக்கும் நோர்வே சமூக விஞ்ஞான அறிஞரான பேராசிரியர் ஓவின்ட் ஃபுக்லெருட் அந்த மேலாதிக்கம் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மாத்திர மல்ல, பல சிங்களவர்களுக்கும் கூட ஒரு பிரச்சினையே என்று குறிப்பிட்டிருக்கிறார். வரலாறு நெடுகிலும் நிலைநாட்டப்பட்டு வந்திருக்கும் (குடிப்பரம்பலுடனும் மதங்களுடனும் மற்றும் சமூக -- பொருளாதாரத்துடனும் தொடர்…
-
- 0 replies
- 346 views
-
-
மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி ; ரிஷாத் (நேர்காணல்:- ஆர்.ராம்) ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது த…
-
- 1 reply
- 481 views
-
-
அரசியல் சூதாட்டத்தில் பலிக்கடாக்களாகும் அப்பாவிகள்... காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை 10 ஆண்டுகளைத் தாண்டியும், எந்த முடிவும் இன்றித் தொடருவதைப் போலவே, இதனை வைத்து அரசியல் நடத்துகின்ற போக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் முதலில் தொடங்கப்பட்டது வடக்கில் அல்ல. தெற்கில் தான். 1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், 1987- 1990 வரையான இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம். அப்போது இரண்டு தரப்புகளும் தமக்கு எதிரிகள் எனக் கண்டவர்களையும், சந்தேகம் கொண்டவர்களையும், காணாமல் ஆக்குவதும்,…
-
- 1 reply
- 481 views
- 1 follower
-
-
கோத்தாவின் உள்ளக எதிரிகள்: ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் சூடு பிடிக்கும் மோதல்கள்..! 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், துணிச்சலுடன் மஹிந்தவை எதிர்த்தனர். ராஜபக் ஷ குடும்பத்தின் சர்வாதிகாரத்தனம் குறித்து விமர்சனங்களைச் செய்தனர். அவர்களில் சிலர் பின்னர் மஹிந்தவிடமே போய் சரணடையவும் தவறவில்லை. அவ்வாறு மஹிந்தவின் பின்னால் இருந்தவர்கள் மத்தியிலிருந்து, இப்போது, மீண்டும் எதிர்க்குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு குமார வெல்கமவைக் குறிப்பிடலாம். பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பெரும்பாலும் உ…
-
- 0 replies
- 267 views
-