தாயகக் கனவுகளுடன் ....... [16]
"விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம்.
அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து,அதற்காக
வாழ்ந்து,அதற்காகப்போராடி,அதற்காக மடிந்த எமது
மாவீரர்கள் மகத்தான மனிதப்பிறவிகள்.அவர்களது
வாழ்வும் வரலாறும் எமது விடுதலைக் காவியத்தின்
உயிர்வரிகள்."
" அமைதிவழியில்,மென்முறை தழுவி,நேர்மையுடனும்
நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை
அடைய முயன்றுவருகிறோம்.காலத்திற்கு ஏற்ப,வரலாற்றுக்
கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்டவழிமுறைகள்
மாறலாம்.ஆனால் எமது போராட்டஇலட்சியம் மாறப்
போவதில்லை.
சத்தியத்தின் சாட்சியாக நின்று,எமது மாவீரர்களின்
தியாகவரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின்
வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம்
என்பது உறுதி."
--- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்