Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87993
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7401
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2960
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/04/22 in all areas

  1. இன்பமான இரவிதுவே இதயம் இரண்டும் மகிழ்வுறவே .......! 💞
  2. ரெண்டு அரசுகளும் சேர்ந்துதான் இச்செயலை செய்கின்றன..! சில ஆண்டுகளுக்கு முன்பே இப்போதிருக்கும் விமான நிலையத்தை 'விரிவாக்கம் செய்ய, இரண்டாவது ஓடுதளத்தை நீட்டிக்க..' என்ற முனைப்போடு மீனம்பாக்கம் அண்மித்த நிலங்களை அரசுக்கு கொடுக்க சொல்லி அப்பகுதி மக்களுக்கு நில ஆர்ஜித ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது அங்கே அதிக வீடுகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் நீதி மன்றத்தில் வழக்குகளும், எதிர்ப்புகளும் வலுக்கவே மீனம்பாக்க விமான நிலைய விரிவாக்கம் கைவிடப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே காலியாக கிடக்கும் ராணுவ இடத்தையும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். விளைவு..? ஏறக்குறைய 70 கி.மீ தூரத்திற்கும் மேலே தாண்டி, அத்துவான காட்டில் விவசாய நிலங்கள், நீர் நிலைகளை அழித்து இப்பொழுது இத்திட்டம் வரப்போகிறது..! 😪 சில நல்ல திட்டங்களை சிறு குழு மக்களின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றத்தான் வேண்டும், பதவியிலிருக்கும் அரசுக்கு அந்த துணிவு இருக்கவேண்டும். முடிவில் பின்வாங்கக்கூடாது. உதாரணத்திற்கு, சென்னை கடற்கரை-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) இறுதி இணைப்பாக வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை 500 மீ தூர நிலப்பகுதிக்கு நீதிமன்றங்களில் வழக்கு மேல் வழக்காக 15 வருடங்கள் நடைபெற்றது. இப்பொழுதான் அத்திட்டதின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு பணிகள் மேற்கோள்ளப்படுகின்றன. ஆனால் திட்டச் செலவு 5 மடங்காகிவிட்டது. யாருக்கு நட்டம்..? சிரமங்கள்..? மற்ற மக்களுக்குத்தானே..? சென்னை துறைமுகம்-மதுரவாயல் 18 கிமீ.மேம்பால திட்டம் செயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியால், 'ஈகோ'வால் திட்டம் கைவிடப்பட்டு இன்னமும் திக்கி திணறுகிறது..இப்போதிருக்கும் அரசு திடம்கொண்டு மறுபடியும் கொண்டுவந்தால் தான் உண்டு. அரசுக்கு வரும் தலைவர்களுக்கு சீரிய எதிர்கால திட்டங்களும், அதை நிறைவேற்ற துணிவும் இருக்க வேண்டும். சுயநலம் கூடாது..!
  3. நம்ம யாழ்ப்பாணம் *நல்லூர் ஆலயத்தில் புதிதாக எடுத்துவரப்படும் தங்க செங்கோல்* *வரலாற்றுச்சிறப்புமிகு நல்லையம்பதி முருகன் தேவஸ்தானத்தின் இவ்வாண்டு மகோற்சவம் 02/08 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.* *இவ்வாண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட செங்கோலானது நல்லூர் ஆலய பூசைகள் மற்றும் சுவாமி வீதி வலம் வருகையில் எடுத்து வரப்படுகின்றது.....! 🙏
  4. படிக்கும் போது ஸ்கூல்ல டூர் கூட்டி போக போராங்கன்னு அப்பா கிட்ட போய் என் தங்கிச்சி காசு கேட்டா ! அப்டியாடா செல்லம் 30 ரூவாயா சரி இந்தா 50 ரூவாயா வச்சிக்கான்னு கொடுப்பாரு. இதே நான் கேட்டா "ஆமா நீ கெட்ட கேட்டுக்கு டூர் ஒன்னுதான் கொறைச்சல் ம்பாரு. அப்புரம் அம்மா அதோட அடுப்பங்கறை சேவிங்ஸ் அது இதுன்னு பக்கத்து வீட்டு அக்காட்டன்னு கடன வுடன வாங்கி தரும். ஆனா அதுக்கப்புரம் தான் க்லைமாக்ஸ்ஸே, பள்ளிகூடம் போன பிறகு அம்மாவிடம் வந்து " ஏன்டி மொவனுக்கு டூருக்கு காசு கொடுத்தியாக்கும்.. அவன் கழுதையாவதே உன்னாலதான்டி. சரி சரி இந்தா இந்த 50 ரூவாயும் நீயே குடுத்ததா குடுத்துரு. டூர் போர இடத்துல எதாவது ஆசபட்டு வாங்குவான் புள்ள..ன்னு அம்மா தந்த 30 தோட சேர்த்து 80 ரூபாய எனக்கு தெரியாம அம்மாவிடம் கொடுக்கும் அந்த அன்பு !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.