Everything posted by Kavi arunasalam
-
கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டு நாள் தாமதமாயிற்று. எனது வாழ்ததுக்கள் சிறி- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்தக் காலம் இருக்கட்டும் கும்ஸ். இந்தக்காலம் என்ன மாதிரி?- இரசித்த.... புகைப்படங்கள்.
அருமை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்து ஏராளன் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி, இனிய பிறந்தநாள் வாழ்த்து!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்து சகாறா- செல்லூலாய்ட் பெண்கள் - தேவிகா..!
அப்படி எல்லாம் சொல்ல முடியாது Sir. அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில் பாரதியை, ஶ்ரீதர் அந்தப் பாடு படுத்தியிருப்பாரே. ஆனந்தஜோதி திரைப்படத்துக்கு கண்ணதாசன் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்றொரு பாடலை எழுதியிருந்தார். கண்ணதாசனை காணும் போதோ பேனில் பேசும் போதோ இந்தப் பாடலை பிரமிளா (தேவிகா) பாடத் தொடங்கிவிடுவார் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். தேவிகாவை கடற்கரையில் நடக்க விட்டு சிவாஜி பின்னால், “நடையா இது நடையா..” என்று பாடிக் கொண்டு வருவார். பாடலில், “இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது” என்றொரு வரி இருக்கிறது. தேவிகாவின் இடையைப் பார்தத பின்னும் கண்ணதாசன் இப்படி ஒரு வரியை ஏன் சேர்த்தார் என்பது தெரியவில்லை. “எம்ஜிஆர் படங்களில் நடிப்பதற்கு பல அழைப்புகள் வந்தன. சிலர் என்னை விடவில்லை” என்று ஒரு பேட்டியில் தேவிகா சொல்லியிருக்கிறார். பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி,தேவிகா,விஜயகுமாரி என்று ஒரு சில நடிகைகளே அப்போது முன்ணணியில் இருந்தார்கள். இதில் சாவித்திரி கொஞ்சம் உடம்பு போட்டுவிட்டார்.பத்மினி திருமணம் முடிந்து அமெரிக்கா போய்விட்டார். எஸ்எஸ்ஆரின் மனைவியான விஜயகுமாரியோடுஜோடி சேர்ந்து நடிக்க எம்ஜிஆர், சிவாஜி இருவரும் விரும்பவில்லை. சரோஜாதேவி எம்ஜிஆர் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி, தேவிகாவை தன் பக்கம் இணைத்துக் கொண்டார். கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி திரைப்படத்தில் தேவிகாவுடன் கமலஹாசனும் நடித்திருப்பார். தேவிகா நடித்த படங்களில் எனக்குப் பிடித்த இன்னுமொரு படம், வாழ்க்கைப் படகு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்ததுக்கள் சுமே- இனித்திடும் இனிய தமிழே....!
இவர் ஆணாதிக்க வரிசையில் சேர்ககப்பட வேண்டியவர். எப்போதும் மேடையில் தனது மனைவியை கிண்டலடித்துக் கொண்டே இருப்பார்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதையே மாத்தி இப்படிப் போட்டால் என்ன தமிழ் சிறி? புத்திசாலிக்கு அவன் முட்டாள் என்பது தெரியும் முட்டாளுக்கு அவன் புத்திசாலி என்பது தெரியாது- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல். குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம் இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும். இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது- கருத்து படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சந்திரோதயம் படப் பாடல்கள் எல்லாம் கேட்க இனிமையானவை. எம்.எஸ். விஸ்வநாதன், ரி.கே. ராம்மூர்த்தி இருவரும் பிரிந்த பின்னர் வெளிவந்த திரைப்படம்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்மை. சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கருப்பு பணம், கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது. ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?- கருத்து படங்கள்
பேசாமல் கொரோனாசூடி என்று பெயர் வைத்திருக்கலாம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன ராசவன்னியன் இன்று சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன். நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்த பாடல். பாரதிதாசன் பாடல் எழுத ராஜேஸ்வரி பாடியிருப்பார். அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் (பத்மினியன் அக்கா) லலிதாவுடன் (அமலாவின் மாமனார்) நாகேஸ்வரராவ். ஓரு இரவில் அண்ணாதுரை எழுதிய நாடகம் என்பதால் ‘ஓர் இரவு’ என்று பெயர் வைத்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். நாடகம் பெற்ற வெற்றி திரைப்படமாக வந்த போது கிடைக்கவில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டு குடும்பங்களோடு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறீர்கள்.😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதற்குள் ஐம்பதா? இளமையுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடித்திருக்கிறார். நாம் படத்தில் நடனம் ஆடி திரையுலகுக்கு வந்த குமாரி கமலா பின்னாளில் நடிக்கவும் ஆரம்பித்தார். சிவகங்கைச் சீமையில் அவர் நடிக்கும் போது பிரபல ஓவியரான லட்சுமணனின் மனைவியாக இருந்தார். அதனால் குமாரி கமலா என்ற அவரது பெயர் கமலா லட்சுமணன் என்று திரையில் வர ஆரம்பித்தது. அந்தப் பெயர் மாற்றம் பலருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது என்பது என்னவோ உண்மை. கண்ணதாசனின் தமையன் ஏ.எல்.சிறீனிவாசின் (இரண்டாவது) மனைவி எஸ்.வரலட்சுமி ஒரே நேரத்தில் வெளிவந்த சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய இரண்டு படத்திலும் நடித்திருந்தார். Suvy, நீங்கள் ரசிக்கும் சீமானாக இருந்து இந்தப் பாடலை கேட்டு கற்சிலையின் கட்டளகில் கற்பனை செய்து சுகங்களில் கலைகளை அறியுங்கள்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இவர் குமாரி கமலா- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Suvy, எஸ்.எஸ்.ஆருடன இருப்பது குமாரி கமலா அல்லவா? - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.