-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.
- 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
- 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
-
19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள். https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
செனுரன் முத்துசாமி தமிழகத்தில் நாகப்பட்டினத்தை பூர்விகமான தமிழர்.
-
இந்தியா எப்படி தோற்றது?
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரில்தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஒட்டங்களை பெற்றது. வங்காளதேசம் அணி 9 விக்கெட் இழப்புடன் 125 பெற்று சமநிலை அடைந்தது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் அணி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளும் இழந்தது 6 ஓட்டங்களை பெற்றது. இன்னும் 3 பந்துகள் இருந்தும் 2 விக்கெட் இழப்பினால் வங்காளதேசத்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. பாகிஸ்தான் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
ரணில் தம்பதிகளுடன் கலைஞர் கருணாநிதி மகள் கனிமொழி அவர்களும் நிற்கிறார். H.ராஜா ,அண்ணாமலை போன்ற தமிழக பிஜேபி தலைவர்களும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ரணில் சென்று இருக்கிறார். ஈழத்தில் சைவ கோவில்களை இடித்து விகாரைகளை கட்டும் போது கண்மூடி இருந்த ரணில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் சென்றது ஏன்?
-
இந்தியா எப்படி தோற்றது?
இந்த போட்டி ஆசிய அணிகளுக்கு இடையிலான Rising Stars (உயரும் நட்சத்திரங்கள்) போட்டி. இதில் இந்தியா அணிதான் பலம் பொருந்திய அணி. இந்தியா அணியில் பிரபல ஐபிஎல் வீரர்கள் Jithesh Sharma,vaibav suriyavamsi, Arya உட்பட பலர் விளையாடினார்கள், இலங்கை அணியில் விஜயகாந்த் சிறப்பாக 2 போட்டிகளில் விளையாடியதால் தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண t20 இல் சேர்க்கப்பட்டார்.
-
இந்தியா எப்படி தோற்றது?
2008 இல் நடைபெற்ற மேற்கிந்தியா நியூசிலாந்து போட்டியில் இரு அணிகளும் 155 ஓட்டங்கள் பெற்றன. சூப்பர் ஓவரில் மேற்கிந்தியா அணி 25 ஒட்டங்களை ஒரு விக்கெட் இழப்புடன் பெற்றது. நியூசிலாந்து அணி 4 வது பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தாலும் 2 விக்கேற்றுகள் இழந்ததினால் மிகுதி 2 பந்துகள் இருக்கமுன்பே நியூசிலாந்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. கீழே உள்ள இணைப்பில் சுப்பர் ஓவரினை commentary இல் பாருங்கள் https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-new-zealand-2008-09-366700/new-zealand-vs-west-indies-1st-t20i-366707/ball-by-ball-commentary
-
இந்தியா எப்படி தோற்றது?
சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
- யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சிங்களவன் சிங்களவன்தான். சிங்கள கட்சிகளுக்கு, வாக்களித்த, வாக்களிக்க சொன்ன தமிழர்களுக்கு சமர்ப்பணம்.- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
சென்னை அணியில் இருந்து பத்திரனா, கொன்வே, ரச்சின் ரவிந்திரா போன்றவர்கள் நீக்கம்- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எல்லா கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. - யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.