Everything posted by putthan
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
பிள்ளையானுக்கே இன்னும் விசாரனை பூர்த்தியாகவில்லை ...ஆகவே சாலே 72 மணித்தியாலத்தில் பிணையில் விடுவிக்கப்படலாம்....மரண தண்டனை வரை செல்ல மாட்டார்கள் ....அப்படி சென்றால் ஆட்சி ஆட்டம் காணும் ....
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
அருமை சுவியர்
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
இவர்தான் சுரேஸ் சாலெக்கும் உதவி செய்து அதே நேரம் ஜெவிபி க்கும் தகவல்களை வழங்கியிருப்பார் ..டபிள் ஏஜன்ட் டாக பணிபுரிந்திருப்பாரோ?
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்திய கப்பல் வருகின்றது இந்திய காவிகளும் வருகின்றனர் கப்பல் வருவது நட்புக்காம் காவி வருவது சுற்றுலாவுக்காம் அனுரா அம்மான் உன் காவி நண்பர்கள் எங்கே உசுப்பி விடும் ஐசே,நீர் உசுப்பாவிடில் ரில்வின் உசுப்பிவிடுவார்
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
உறவுகளே ,குடைக்கு பின்னால் தெரியும் மொழி சிங்களமா அல்லது தெலுங்கா?
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
தோல்வியுற்ற சிறிலங்கா தீவில் இதுவும் நடக்கும் இதைவிட கேவலமான விடயங்களும் நடக்கும் ,அனுரா அம்மான் வந்தால் என்ன மைத்திரி மாமா ஆட்சி அமைத்தால் என்ன ? அனுரா அம்மான் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணம் மகிந்தாவும் கோத்தாவும் சிறிலங்காவின் இனவெறி இராணுவமும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை
-
குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு
அனுரா நம்ம அம்மான் ...அவரை போய் நீங்கள் சந்தேகபடலாமா?
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
உலகில் சில விடயங்களை நம்ப மாட்டோம் என அடம் பிடிச்சாலும் இறுதியில் நம்ப வேண்டிய நிலைக்கு காலம் எங்களை அழைத்து சென்றுவிடுகிறது
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சும்மா பகிடி விடாதையுங்கோ.😂...அங்க ஹெலிகப்பட்டர் இறக்க ஏழுமே? எங்கன்ட சனம் கஸ்டப்பட்டு ஹெலிபாட் செய்தால் இவையள் வந்து இறங்கி படம் போடுவியினம்
-
மகா சங்க மாநாடு இன்று!
அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு சலாம்.. பெளத்த பிக்குகளுக்கும் சலாம் இப்படிக்கு ஜெ.வி.பி அமைச்சர்
-
அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி
விகாரைகளை மூடினால் இனி ஜெவிபி கனவிலும் ஆட்சி அமைக்க முடியாது ...தமிழ் தேசிய நீக்கத்திற்காக பிக்குகள் அடக்கி வாசிக்கின்றனார் ,அதில் வெற்றி பெற்றவுடன் மீண்டும் இனக்கலவரம்,இனத்துவேசம போன்றவற்றுக்கு வித்திடுவார்கள்
-
அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை
சிவப்பு கோவண்ம் மெல்ல மெல்ல கிழிகின்றது
-
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!
பலாளி சர்வதேச விமான நிலையமா அல்லது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமா? அதுசரி "யாழ்ப்பாணம்" த்தில் வெறுப்பு உணர்வு உள்ளவர்கள் பலாலி என்று சொல்லலாம்,,, இப்ப எத்தனை வருசமா வாராங்கள்,போறங்கள் ....இன்னும் அபிவிருத்தி முடியவில்லை
-
80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா
50 வருடத்தின் பின்பு அரபு நாட்டுக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே பெரிய போர் நடக்கும்
-
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
சிறிலங்கா தீவில் தமிழனும் ,சிங்களவனும் இருக்கும் வரை இந்த சந்திப்பு நடை பெறும் ...அனுரா வந்தால் என்ன ரணில் வந்தால் என்ன ....அனுரா சர்வதேச நாணய நிதியத்திடம் பணம் பெற்று விட்டார்...சந்திப்புக்கள் தொடரும் ....இடக்கிட இந்தியாவும் சீனாவும் வந்து கொஞ்சுவினம்....கெஞ்சுவினம்
-
வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!
ஓம் ...இனி போராட ஒருத்தரும் போக கூடாது .... உங்கன்ட சமுகமே உங்களை கவனிக்காது.... நம்ம மாத்தையாவின் சமுகம் உங்களை நன்றாக கவனிக்கும் ...ஆமா போட்டு வாழ பழகவும் ...என நான் சொல்லவில்லை .....☹️
-
பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
நாங்கள் படிக்கும் காலத்தில் சிமார்ட் டிவி,கொம்பூட்டர்,வைட் போர்ட்,குளிர்சாதனபெட்டி,ஏசி,வான் போன்ற்வை இருக்கவில்லை, வகுப்பறைக்கு அரைசுவர்தான் அவசரத்திற்கு பாய்ந்து ஓடலாம் ஆனால் இன்று சும்மா அந்தமாதிரி அரசாங்கம் செய்து கொடுத்திருக்கல்லோ 😂
-
பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தம்பி முறைப்பாட்டாளர்...நீங்கள் உவங்கன்ட போய் முறைப்பாடு செய்வதை விட உந்த புலம் பெயர் பழைய மாணவர் சங்கங்கள் இருக்கல்லோ அவையளிட்ட ஒரு விண்ணப்ப கடிதம் போடுங்கோ போட்டி போட்டு கொண்டு செய்து தருவாங்கள் ...அவுஸ்ரேலியா பழைய மாணவ சங்கம் செய்ய முதல் கனடா பழைய மாணவ சங்கம் செய்ய முன் வருவான்... சில சமயம் சங்கங்களில் அங்கத்துவராக இல்லாத ஆட்கள், நாற்பது ஐம்பது வருசத்திற்கு பிறகு விசிட் பண்ணியிருப்பினம் அவையளிட்ட கேளுங்கோ உங்களுடைய அப்பா/அம்மா வின் நினைவாக உந்த உதவிகளை செய்ய முடியுமோ என்று உடனே உச்சி குளிர்ந்து தலையாட்டி போடுவினம் ...பாடசாலை அதிபருக்கும் கொண்டாட்டம் அதே சமயம் அரசாங்கத்துக்கும் பெயர் கிடைக்கும்...
-
காலில் விழுதல்
இன்று வட பகுதி பாடசாலைகளில் இது ஒர் நடமுறையாக பின்பற்றப்படுகிறது ...ஒரு காலத்தில் நாங்கள் பள்ளி செல்லும் காலங்களில் இப்படியான நடமுறை இல்லை ஆனால் ஆசிரியருகளுக்கு மரியாதை செலுத்தினோம் அதே மரியாதையை இன்றும் செலுத்துகின்றோம் ...ஆனால் இன்று இந்து மாணவர்கள் அதிகமாக இந்த காலில் விழும் கலாச்சாரத்தின் உள் வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்...
-
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்
அதாவது பாப்பாக்கள் என்று சொல்லுறீயல்🤣
-
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்
வடக்கு கிழ்க்கு பிரிவினைக்கு வழக்கு போடுவோம் ,சட்ட நடவடிக்கை எடுப்போம்...☹️
-
தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா
1948 இலயே உங்கன்ட தீவின் அடித்தளம் ஆட்டம் காணதொடங்கி விட்டது ...அதில் உங்கள் குடும்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது ...இனி கட்டுரை எழுதி என்ன நடக்க போகின்றது
-
வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!
வட பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த .....வக்.....ஆனால் சர்வதேச பாதுகாப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கினம் ....
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இலங்கை தீவுக்கு ஒரு சட்டம்,வட பகுதியில் உள்ள தீவுகளுக்கு ஒர் சட்டம் நியாயமானதாக தெரியவில்லை....40 வருடங்களுக்கு முன்பு யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையில் நின்ற வயோதிபரை கொலை செய்து விட்டு பயங்கரவாதி என பிரச்சாரம் செய்த அரச கட்டமைப்பு இன்னும் தொடர்கின்றது ... பயங்கரவாதிகளை உருவாக்கும் இலங்கை தீவின் அரச முயற்சி தொடர்கின்றது ....