Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. மோடி ஜீ இருக்கும் வரை இந்தியாவை ஒருத்தரும் அசைக்க முடியாது ...மோடி ஜீக்கு ஜிந்தா பாத்
  2. இனவாத அரசியல்வாதிகளை வாக்கு போட்டு உருவாக்குவதே சிங்கள மக்கள் தான் ...சிங்கள் மக்களில் இருந்து தான் அரசியல்வாதிகளும்,முப்படையினரும் உருவாகின்றனர் ... அதில் தப்பு இல்லை என்பது எனது கருத்து...தனது இடத்தையும் கலாச்சாரத்தையும் கட்டி காப்பதில் தப்பில்லை....எந்த இனமும் இதை செய்யும் நானும் சவுதியில் பணி புரிந்தவன் எனக்கும் தெரியும் எப்படி தங்கள் இனத்தை பாதுகாக்க அவர்கள் செயல் படுகிறார்கள் என்று... தமிழன் மட்டும் இனவாதம் ,மொழிவாதம்,மதவாதம் பேசாமல் சுத்த சன்மாரக்கமானவனாக வாழ வேணும் என எதிர்பார்க்க முடியாது
  3. வேனுமென்றால் இப்படியும் சொல்லலாம் ...இப்ப தானே உலகம் பல மாற்றங்களை சந்திக்கின்றது... மாற்று சிந்தனை,கட்டுடைத்தல் ..... தேவையென்றால் ஓஷோ சொல்லியிருக்கிறார் என சொல்லலாம்
  4. சிறிலங்காவில் இனசுத்திகரிப்பு இரண்டு தான் உண்டு... ஒன்று தமிழன் சிங்களவர்களை இனசுத்திகரிப்பு செய்தது,மற்றது தமிழன் முஸ்லீம்களை இனசுத்திகரிப்பு செய்தது.... தமிழன் தான் அசுரன் ,,,,அப்படி தமிழ் சிவப்பு சிந்தனையாளர்கள் சொல்லுவினம்...😂
  5. HINDU கல்லூரியில் சிறிலங்கா பிரதமர் கல்வி கற்றார் ..அதாவது ராமாயணத்தை வைத்து இந்திய மேலாதிக்க கதை விடுவது போல....கால போக்கில் இதை வைத்து புராண கதை எழுதுவார்கள். சிங்கள பிரதமர் டெல்லியில் வனவாசம் செய்தார்...இலங்கையில் நடைபெற்ற பயங்கர வாத போரில், பெளத்த பெண் பிரதமரை இந்து நாடான இந்தியா பாதுகாப்பாக டெல்லிக்கு ஆஞ்ஞ நேயரின் உதவியுடன் அழைத்து வந்தனர்.அங்கு அவருக்கு பூஜைகள்,சாத்திரங்கள் போன்றவை கற்பிக்கப்பட்டு மீண்டும் 2025 ஆம் ஆண்டு அவருக்கு கோவில் கட்டினார்கள் டெல்லியில்.... நாங்கள் சிவப்பு புலிகள் ...பசித்தாலும் புல்லு மேய மாட்டோம்....மாவோஜீ க்கு ஜிந்தா பாத்...உள்ளே சிவ்ப்பு வெளியே வர்ணம்....
  6. என்ன போதைபொருள் கடத்தல்மன்னர்கள் மட்டுமா தேசிய ந்ல்லிணக்கத்துடன் செய்ல்பட வேணும் என்ற சட்டம் இருக்கா? மார்று கொள்ள்கை மாணிக்கங்கள் நாங்களும் தேசிய நல்லிணக்கத்துடன் செயல் பட்டு தீவை வளர்ர்சி பாதையில் நடத்துவோமல்ல...
  7. இனவாதம்,மத வாதம்,ஐஸ்வாதம்,கஞ்ஞாவாதம்,பாதால உலகவாதம்,கடத்தல் வாதம்,கப்ப வாதம் போன்றவை இல்லாத படை வீரர்களாக வாங்கோ என்று சொல்லுறார்
  8. ஏன்? செவ்வந்தியை போன்ற பெண் கிளிநோச்சியில் இருந்துள்ளார் , ஆகவே யாழிலும்(யாழ் களத்தில) பல செவ்வந்திகள்,பத்மேக்கள்,சஞ்ஞீவிக்கள்.ஜீகே பாய்,மொகமட் எல்லாம் இருப்பினம் என்ற பயமா?🤣
  9. கட்டுரையை வாசிக்கும்பொழுதே புரிகின்றது என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளது ...புலம் பெயர் சமுகத்தையும் ,தமிழ் இனத்தையும் இலக்கு வைத்து எழுதப்பட்டுள்ளது...1980 களில் தமிழகத்தில் கல்விகற்க வந்த பல ஆபிரிக்க இளைஞர்களை தமிழ்பெண்கள் மணமுடித்து இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் இணைந்து வாழ்கின்றனர் சமுகத்துடன் .....
  10. இதனால் இந்தியாவுக்கு என்ன இலாபம்? மறைமுகமாக தாங்கள் இவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்று சொல்லவோ? அல்லது அமெரிக்கா கடன் தந்தால் டொலரில் திருப்பி கொடுக்க வேணும் எங்களிடம் எடுத்தால் இந்தியா ரூபாவில் ...கடனை அடைக்கலாம் என சொல்ல வருகின்றனரா? பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்கா டொலருக்கு எதிராக புதிய நாணயம் உருவாக்க போயினம் என்று சொல்லிச்சினம் கடைசியல் இந்திய நாணயத்தில் கடன்... சீனாவும் இரண்டு நாடுகளுக்கு அவையின்ட நாணயத்தில் கடன் கொடுப்பினம் ....அதிகமா பாகிஸ்தானுக்கும்,மாலைதீவுக்கும்...
  11. பிளேட்டுக்கு மேல பெப்பர் பிளேட்டுக்கள் ,அல்லது வாழை மடலில் சில பிளேட்டுக்களை இந்தியாவில் தயாரிக்கின்றனர்
  12. தமிழர்களுடன் ஒட்டி உறவாட சுமத்திரன்(எந்த வித பிரயோசனமும் கிடைக்காது தமிழர்களுக்கு) சிங்களவர்களுடன் ஒட்டி உறவாட மோடி ஜீ ..இதனால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் அதே நேரம் சிங்கள அதிகார வர்க்கம் தமிழர் இருப்பை இல்லாமல் பண்ண உதவிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கும்...
  13. வாழை மரம் அவ்வளவுக்கு தற்பொழுது யாழில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி....வாழை இலையில் சைவர்கள் சாப்பிடுவார்கள். யாழ் வாழ் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் எப்படி சாப்பிட முடியும்?
  14. நாங்கள் அந்த கால யாழ்தேவி,மெயில் ரயில் வண்டிகளில் கொழும்புக்கோ,மட்டகளப்புக்கோ பயணம் செய்யும் பொழுது உந்த வாழையிலையில் ஆட்டிறைச்சி கறியும் இடியப்பமும் கட்டி கொண்டு போய் சாப்பிட்ட ஆட்கள் தானே...அதில் ஒர் சுவையிருக்கு ..ரயில் ஆட இடியப்பத்தையும் இறைச்சியை குழைத்து அடிக்க ,,உறைப்பு அதிகமாக இருந்தால் கண்ணாடி தண்ணீர் போத்தலில் ஊர் தண்ணீரை மதவாச்சி தாண்டினவுடன் குடிச்ச ஆட்கள்
  15. தீவில் இப்ப எல்லாம் சட்டப்படி தான் நடக்குதாம்... பொலிசார் வீடு புகுந்தால்(உத்தர்வின்றி உள்ளே புகுந்தால்) சட்டத்தரனிகளே பகிரங்கமாக போராட்டம் நடத்த கூடியதாக இருப்பதற்கு காரணம் எங்கள் செந்தோழர் களின் ஆட்சி யாழில் நடப்பதால் தான்... இது தான் செய்தி ....இது தான் ஐ,நா சபைக்கு அரசு சொல்லும் செய்தியும் .....செம்மணி புதைகுழி அல்ல முக்கியம்🤔
  16. இப்ப கொழும்பு "கொள்ளோ"க்களின் ஆட்சி தானே புலம்பெயர் டமிழர்களிடையேயும் நடக்கின்றது🤣
  17. இருவரும் விரும்பி இன்பமாக இருந்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
  18. இனிமேல் பாதாள உலக கோஸ்டியினர் கடத்தல் வேலை செய்ய தேவையில்லை... பகிரங்கமாக வியாபாரம் என்ற வகையில் பணம் சம்பாதிக்கலாம்.. யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என்ற நீண்ட நாள் பயம் இருக்கு சில அதிகாரிகளுக்கு..😀
  19. பேரதானிய,மொரட்டுவ,கொழும்பு பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது அடிவாங்கி சிவப்பு சிந்தனையுடன் ஒடிவந்த பலர் இப்ப கூவி கொண்டு திரியினம் ... உவையல் யார் அரியனையில் ஏறினாலும் தொப்பி மாற்றி போடுவினம் ...கேட்டா தீவாராம் தாங்கள் என புலம்பல் வேற...
  20. ஏன் சொத்துக்களின் பிரகடனத்தை பார்க்க வேணும்..தோழர்களின் வண்டியை(தொந்தியை)உடல் பருமனின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதே தெரிகின்றது தோழர்களிடம் சொத்துக்கள் குவிகின்றது என்று....🤣 சிறிலங்கா தீவு மக்கள் இவையை மட்டுமா அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள்.சிறிமா கோஸ்டி,ஜெஆர் கோஸ்டி,சந்திரிக்காகோஸ்டி ,மகிந்தா கோஸ்டி என எல்லோரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் ...இப்பொழுது அனுரா கோஸ்டி யை ஏற்றியிருக்கினம் ...தீவு மக்கள்....
  21. மாலை ,மரியாதை எல்லாம் வீண் செலவு 😂,தோழர்கள் வலதுசாரி உடுப்புக்களை போடாமல் இடதுசாரி உடுப்புக்க்களை போட்டால் சிறப்பாக இருக்கும்😂
  22. மக்கள் கிளர்ச்சியா? ☹️ஜெ.வி.பி என்ற இடதுசாரி கும்பலின் நீண்ட நாள் வன்முறை கிளர்ச்சியாளர்களின் கிளர்ச்சியா? உலக ,பிராந்திய வல்லர்சுகளின் துணையுடன் (யூ ரியுப்.மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன்)
  23. அந்த வாசகங்களின் உண்மை இப்ப தான் புரிகின்றது ...வயசு போக போக😅
  24. காத்தன்குடி வான் பரப்பில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முஸ்லீம் மக்கள் மகிழ்ச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.