Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. இன்று படித்த பாடசாலைக்கு சென்றால் வகுப்பறைகள் அழகாக இருக்கின்றது ஆனால் மாணவர்களின் பெறுபேறுகள் (ரிசல்ட்) அழகாக (நன்றாக) இல்லை ..அன்று எதிர்மறை... இன்று இந்த கட்டிடத்தில் உள்ளவர்களை பார்த்தால் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பவர்கள் போல தெரிகின்றது ..ஆனால் ஆளுனர் உரையை பார்த்தா 50 வ்ருடங்களுக்கு முதல் இருந்த நிலையில் இன்னும் வடமாகாணம் இருக்கின்றது போல தெரிகின்றது
  2. நீங்கள் ஒர் தமிழ் "அனுரா"😂 அனுரா உங்கள் பல்கலைகழக சக தோழர் என்பது இந்த செயலில் இருந்து தெரிகிறது..😂
  3. துட்ட‍‍ஹெமுனு காலத்திலிருந்து இனவாதம் பேசும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை நீங்கள் மாற முடியாது
  4. சிறிலங்கா பொலிசாரும் இடுப்பு பெல்ட் கட்டி தங்களது தொப்பையை குறைக்க வேணும் என அமைச்சர் கேட்டுள்ளார்
  5. "ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா....உப்புக்கே தீர்வு வழங்க காணவில்லை இதில புலம்பெயர்வை தடுக்க போகின்றாராம்...ம்ம்ம்ம்ம் ..
  6. நான் நினைத்தேன் அவர் இளைப்பாறும் வரை இந்த பத்வியில் இருப்பார் எண்டு...
  7. நீங்கள் கூறுவது சரி ஆனால் நடமுறை அதுவல்ல ...எல்லாம் சும்மா சட்ட வல்லுனர்களின் எழுத்து மட்டுமே ...நடைமுறைக்கு பய்ன்படுத்த மாட்டார்கள் ..அதை நடைமுறைபடுத்த சகல் அதிகாரம் கொண்ட ஒர் உலக அமைப்பு இன்று வரை இல்லை ...இனி வரும் காலங்கலிலும் சாதியப்பட போவதுமில்லை.. இன்றைய உலக சூழலில்/அரசியல் நடைமுறையில் வாக்கு எடுப்பு நடத்தி தேசிய இனங்களின் நிலங்களை/ உரிமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை... இறையாண்மை உள்ள தேசிய நாடு என்ற சொற்பதம் வன்முறை ஆட்சியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றது..., .. இங்கு தாக்குதலை செய்தது கஸ்மீரிகள் அல்ல ...ஒர் இறையான்மை உடைய பாகிஸ்தான் என்ற நாட்டின் உதவியுடன் இன்னுமொரு இறையாண்மை கொண்ட‌ இந்தியாவின் கஸ்மீர் மக்களின் மீது ... சிறிலங்காவின் இறையாண்மையை பாதுகாக்க இன அழிப்பு செய்த நாடுகள் உள்ள உலகம் இது...எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் தேசிய நாடுகளின் இறையாண்மையை தான் பாதுகாப்பார்கள். தேசிய இனங்களின் வாழ்வுரிமையை நசுக்குவதில் ஐ.நா.சபை முதல்,இடது ,வலது ஆட்சியாளர்கள் முன் நிற்பார்கள் ,நிற்கின்றனர்..
  8. உந்த யூடியுப் காரர்,சமுகவலை கருத்தாளர்களை விடுங்கோ ...உவங்களின்ட தலைப்பை பார்த்து இரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம் எங்களுக்கு....,அவங்களுக்கு நல்ல காசு வந்து உலகம் சுற்றுறாங்கள் ...நாங்கள் இரண்டுவருசத்திற்கு ஒருக்கா சிறிலங்கா போறது என்றால் நாலுதடவை வங்கி கணக்கை பார்க்க வேண்டியிருக்கு ... நான் அரசாங்கங்கள் சொல்லுவினம் ஜனநாயக்த்தின் தூண் எண்டு...பிறகு பார்த்த அவையளே பேனா போய் துப்பாக்கி நீட்டிகொண்டு நிற்கும் அதை போட்டவர்களின் மன‌தின் உள்ளே ..."ஹ","சஹா","மொ""இஸ்"🤣 போன்ற பூனைக்குட்டி மறைந்திருக்கிமோ?
  9. இருக்கலாம் ..அந்த சட்டம் அமுல்படுத்தாமல் இருந்திருந்தாலும் தாக்குதல் நடத்தியே இருப்பார்கள் ..ஆணிவேர் மதம் சார்ந்தது...பாகிஸ்தான் இந்தியா மீது செய்யும் தாக்குதல் யாவும் மதம் சார்ந்தவை ... மத கலவரத்தை தூண்டும் தாக்குதல் ....இந்த தடவை தாக்குதல் செய்யும்பொழுது இந்துவா? முஸ்லீமா என கேட்டு தாக்கியுள்ளனர்
  10. நான் நினைக்கிறேன் மோடி அரசியலுக்கு வர முதலே இந்த பிரச்சனை இருக்கின்றது...மதப்பிரச்சனை ...1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு ஒர் போர் நடந்து கஸ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து மூன்றில் ஒர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் .. பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி தாக்குதல் செய்வதினால் மோடி அரசு அந்த நிலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..மோடிக்கு சில அரசியல் நலன்கள் இருந்திருக்கலாம். ஜெ.வி.பி யினர் வடக்கு கிழக்கு இணையக்கூடாது ,தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை என இன்றுவரை சொல்வதும் அதற்காக சில இராணுவ,ராஜதந்திர நடவடிக்கைகளை செய்வது போன்று ...மகிந்தா/கோத்தா போன்றோர் எம் நிலத்தை சிதைத்தது போல ... நாங்களும் விட மாட்டோம் 🤣...சியேர்ஸ் ஊத்து மச்சி
  11. நம்ம "லங்கா புவத்" ...மாதிரி பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஒர் தூண் என்பார்கள் ஆனால் போர் என வந்துவிட்டா ஜனநாயக அரசுகள் எல்லாம் அந்த தூணை துப்பாக்கியினால் மறைத்துவிடுவார்கள் ... பேனாவுக்கு மை போடாமல் துப்பாக்கிக்கு குண்டுகளை போடுவார்கள்
  12. என்ன 1958,77 எல்லாம் மறந்து விட்டிர்கள் போல உள்ளது சிங்களவர்கள் செய்த விடயங்களை ..கந்தளாய் பகுதியில் நடந்தவற்றை ...சரி அதை விடுங்கள் ... 15 வருடங்களுக்கு முன் (2009)நடந்தவற்றையே மறந்து போய் நல்லிணக்க பேசுகின்றோம் ,டச்சுக்காரன் செய்த விடயங்களை ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள் ,மேலும் அந்த விடயங்களை அடுத்த தலமுறைக்கு காவி செல்ல மாட்டார்கள் ..ஆனால் அன்னியர்கள் செய்த அட்டுழியங்களின் செயல்கள் சில தெரிய வருகின்றது..கோவில்களை இடித்து கோட்டைகள் கட்டியிருக்கின்றனர்...கோவில் கற்களை பாவித்து சில வீதிகளை அமைத்திருக்கின்றனர்.. இந்தியா இராணூவம் செய்த அட்டுழியங்களை மறக்க முடியாது ,மன்னிக்கவும் முடியாது..அதேபோல சிங்கள அதிகார வர்க்கம் செய்வதையும் /செய்தவற்றையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது ...
  13. பாகிஸ்தான் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக எந்த பெரிய இராணுவ தாக்குதலையும் செய்யவில்லை...பல பயங்கரவாத தாக்குதல்களை செய்திருக்கின்றது ..ஒர் இறையாண்மையுள்ள நாட்டின் இராணுவம் செய்வது போன்ற செயல்களை செய்யவில்லை... ஈரானில் இராணுவம் இருக்கின்றது ஆனால் அதை நடத்துவது மத தலைவர்கள்...ஆட்சியும் மததலைவர்களினது...இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை உருவாக்கி பயிற்சியளித்து பயங்கரவாதிகள் ஊடாக‌ பெரும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக நடத்துவது.. பாகிஸ்தானில் இராணுவம் ஆட்சி நடத்துகின்றது ,அரசியல்வாதிகள் அவர்களின் அடிமைகள்.மதவாதிகளை பயங்கரவாதிகளாக உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை செய்கின்றது .. இஸ்லாமிய உலகின் இரண்டு கண்கள் ...
  14. காலையில் எழுந்து இரவு நித்திரை செல்லும் வரை நாங்கள் பின்பற்றுவது இந்தியா கலாச்சாரம் ..இதை நாம் மறுக்க முடியாது ...விரும்பியோ விரும்பாமலோ இது தான் ஜதார்த்தம்... டச்சுக்காரங்கள்,போர்த்துகீஸ்காரங்கள்,வெள்ளைக்காரங்கள் தாயகத்தில் செய்த அட்டுழியங்களை எமது (ஜெனரேசன் ) தலைமுறை மறந்து விட்டது ...இந்தியா செய்த அதே அட்டுழியங்களை செய்திருப்பார்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்ட ....இன்று சிங்கள அதிகார மையங்களும் அதைத்தான் செய்கின்றனர்..
  15. மோடியின் ஆட்சியின் பின்பு இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது ...அரசியல் மற்றும் ஆயுத உற்பத்தியில்.... பாகிஸ்தான் பயங்கர வாதத்தை வளர்ப்பதற்கு துணை போன நாடு என்பது மேற்கலகு நன்றாகவே அறிந்துள்ளது .. பின்லாடனை ஒழித்து வைத்திருந்து கொண்டே என் அப்பன் குதிருக்குள் இல்லை என சொன்ன கோஸ்டிகள்... இஸ்ரேலுக்கும் பல நாசாகார வேலைகளை பாகிஸ்தான் செய்துள்ளது ...
  16. நெற்றியில் துப்பாக்கியை வைத்து வேஸ்டியை கழட்டி பார்ப்பாங்களோ என்ற பயம் தான் ....மற்றும்படி நான் ஒர் பனங்காட்டு நரி...பெயரை மாற்றி சொல்லி தப்பி ஓடிவிடுவேன் ... ...ஆனால் உள்ளாடைக்குள் இருப்பதை பார்த்து சுடுவாங்கள் என்றால் ...என்ன செய்வது
  17. தேர்தலுக்கு முன் நான் ரவுடி இல்லை..தேர்தலுக்கு பின் ...நானும் ரவுடி தான் ....
  18. ஆசியாவை மதம் சார்ந்து பிரிவினை செய்து எல்லை கோடுகளை வகுத்த பிரித்தானியா அமெரிக்கா கூட்டு இன்று அதன் நன்மைகளை பெறகின்றது .."தியட்டர் ஒவ் ஒப்பரேசன்" 70 வருடங்களின் பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் தொடங்கப்பட்டுவிட்டது.... அமேரிக்கா நேரடியாக சீனாவுடன் மோதாமல் இந்தியாவினூடாக,பாகிஸ்தானுடாக போரை நடத்தும்... இந்தியா பாகிஸ்தானை விட ஒர் படி மேலதான் ... ஜெய்ஹிந் ....வெற்றி யடைந்தால் சுன்னத்து செய்ய வேண்டிய அவசியமில்லை, பாகிஸ்தான் ஜிந்தாபாத் ...வெற்றியடைந்தால் சுன்னத்து செய்ய வேணும் .... வீணாக ஏன் உடம்பின் ஒர் பாகத்தை வெட்டி ஏறியவேணும்
  19. பாகிஸ்தான் பயங்கரவாத தேசத்தை அழிக்க இஸ்ரேல் முன் நிற்கின்றது
  20. இந்த இரு நாடுகளும் பிரிவினையை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர் ....அதாவது இந்தியாவின் பஞ்சாப் தனிநாடாக வேணும் என்று ...பாகிஸ்தானும். பலுகிஸ்தான்,சிந்து போன்ற மாநிலங்கள் தனிநாடாக மாற வேணும் என இந்தியாவும் பகிரங்கமாக பிரிவினைபிர்ச்சாரம் செய்கின்றனர் ...
  21. பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் இந்தியா ,இஸ்ரேல் அமெரிக்கா,ரஸ்யா கூட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்
  22. சந்தோசம் ... எமது வெற்றியை நாளைய ...பாட்டை போடுவோமா? கடுப்பில நல்ல திட்டு கிடைக்கும்....🤣
  23. சிவப்பு தொப்பி,சிவப்பு சேர்ட் போன்றவற்றை அதிஉயர் பிராண்ட்களில்(கில்விகர்,கெல்வின் கல்ன்,போலோ) செய்ய முயற்சி எடுக்கின்றார் போலும்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.