Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13297
  • Joined

  • Days Won

    47

Everything posted by putthan

  1. நாங்கள் யாழ் களத்தில் இருந்து பெருமூச்சு விடுகிறோம் அவர் கல்லறைக்குள் இருந்து பெருமூச்சு விடுகிறார்
  2. தனது கட்சிக்கு நாலு பா.உ தந்தால் தான் இன்னும் சிறப்பாக செயல் படுவேன் என சொல்லியிருக்கிறார் ... அன்று ஒர் வீடியோ பார்த்தேன் மக்கள் அறிவுரை சொல்லுகின்றனர்....ஐயா கோபப்படாதையுங்கோ என...
  3. சிங்கனிட்ட மாநில ஆட்சியை கொடுத்தால் சுளிச்சு வெட்டி ஓடுவார் போல தெரிகின்றது.. சிங்கனின் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ....சிறப்பாக செயல் படும்போல ...
  4. அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃 ..... இஸ்லாமிய உலகை உருவாக்க வேணும் என்ற கருத்து இஸ்லாமிய மக்களிடையே பலமாக பதிந்துள்ளது ..எப்பொழுது "அல்லாஹு அக்கபர் "என்ற குரல் உலகம் பூராவும் ஒலிக்கின்றதோ அன்றுதான் சாந்தி சமாதனம் உலகில் இருக்கும் என்பது இஸ்லாமியர்களின் எண்ணம்...இந்த கருத்தை தீவிரமாக இளம்வயதில் கடப்பிடிக்கும் இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து சில இஸ்லாமிய நாடுகள் தங்களது அரசியல் மற்றும் பொருளாதர தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் .ஐ.எஸ்.ஐ...சுன்னி இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் சிரியா ,பாகிஸ்தான் ,ஈராக்கில் சில பகுதிகளில் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை சவுதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள் மறைமுகமாக கொடுக்கின்றனர்.வல்லாதிக்க சக்திகளின் புலோக அரசியலின் செயல்பாட்டுக்கு இந்த தீவிரவாத குழுக்களை உபயோகப்படுத்துகின்றனர் . ரஸ்யாவில் அண்மையில் நடந்த தாக்குதல் வல்லாதிக்க சக்திகளின் "தியட்டர் ஒவ் ஒபெரேசன்" யை மாற்றுவதற்கான ஒர் திட்டம் .மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தான் இனிவரும் காலங்களில் ஒர் யுத்த களமாக மாறலாம்..... ஏற்கனவே கருங்கடலில் ரஸ்யா தனது கப்பல்களை இழந்து வருகிறது ...சீனாவின் எல்லையை தஜிகிஸ்தான் பகிர்ந்து கொள்கின்றது ....இந்தியா பாகிஸ்தானிடம் இழந்த ஜம்மு கஸ்மீரை மீடக போவதாக சொல்கின்றனர் ...பார்ப்போம்....என்ன நடக்கப்போகின்றது என....ஆப்காணிஸ்தானிடம் விட்டு போன அமேரிக்கா ஆயுதங்கள் மீண்டும் தஜிகிஸ்தானில் பயன்படுத்த படுமா?
  5. பயிற்சி கொடுக்காமலே செய்ய கூடிய வகையில் மத போதனை உண்டு ..வாளால் வெட்டுவது அவர்களின் சிறப்பு ..... அவர்களின் மத பரவியதற்கு முக்கிய காரணம் இந்த வாள் வெட்டு தான் ..பயம் காரணமாக மதம் மாறியவர்கள் பலர்...இந்தியாவில் படையெடுப்பு நடத்தும் பொழுது இந்த வாள் வெட்டு முக்கியம் பெற்றுள்ளது
  6. பிரித்தானியாவுக்கு கொழும்பு துறைமுகத்தில் இடம் கொடுங்கோ பிறகு அறிக்கை வராது ...
  7. சுமத்திரன் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அதற்காக உழைப்பவர் அல்ல என தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளனர்... ஜெ.வி.பி ஏதாவது புதிதாக சொல்லுகின்றார் என அறிய வந்திருப்பார்கள்
  8. உயர்தர மாணவர்கள் தானே அரசியல் பேசுகின்றனர்...அடுத்த வருடம் UNI செல்வார்கள்.. உசுப்பேற்றல் நடை பெறவில்லை ...ஆசிரியர்கள் அதிபர்கள் மேடை போட்டு இவர்களை உசுப்பேற்றவில்லை...
  9. சாணக்கியம் என்பதை அரசியல் கட்சிகளுக்கு உபயோகிக்கலாம்
  10. சாணக்கியம் வேறு ராஜதந்திரம் வேறு என நான் நினைக்கிறேன்..... நான் குறிப்பிட்டது அரசியல் சாணாக்கியம் பற்றி அரசியல் ராஜதந்திரம் பற்றி அல்ல.... தூதரகங்கள் ராஜதந்திரங்களில் செயல் படுவார்கள் ஆனால் தேவை ஏற்படின் கொலையும் செய்வார்கள் கேட்டா நாட்டின் ஒருமைபாட்டுக்கு செய்தது என சொல்வார்கள்...
  11. JVPஆரம்பித்தவர்களில் கம்யுனிஸ்ட் பார்டியின் சண் முக்கியமானவர் என்று சொல்லுயிருப்பினமே....யாழ்ப்பாணத்தில் இப்ப பழைய சிவப்பு கோவணங்களை எல்லாம் எடுத்து துவைத்து காயப்போட்டு சில கோஸ்டிகள் இவையின்ட சப்பாத்துக்களை துடைக்கினமாம்....
  12. உண்மை ....அரச உத்தியோகத்திலிருந்து லீவு எடுத்து வெளிநாடு செல்லுகின்றனர் .சிங்களவர்கள் ... கனடாவுக்கு வரவேண்டாம்,கனடாவுக்கு போக வேண்டாம் என ஒரு சில தமிழர்கள் பிரச்சாரம் வேற செய்யினம்...சிங்களவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவோ தெரியவில்லை😃
  13. யாழ் இந்து மாணவர்கள் மட்டுமல்ல ...ஏனையவர்களும் அப்படி தான் ..ஆனால் பல தாயக மக்கள் புலம்பெயர் மக்களின் செயல்களை வரவேற்கின்றனர்.. அவர்களை நாங்கள் உசுப்பேற்றவில்லை ...அவர்களாகவே தங்கள் கடமைகளை செய்கின்றனர்
  14. தொடர்ந்து இந்த உபகரணங்களை (மெயின்டைன் )பராமறிக்க வேணும்,எம்மிடம் சில குறைகள் உண்டு புதிதாக கிடைப்பவற்றை தொடர்ந்து சிறந்த முறையில் பராமரிக்காமல் விடுவது ....பழுதடைந்து விட்டால் அதை ஸ்ரோர் ரூமில் போட்டு விடுவார்கள்..
  15. உஷ் உஷ் ...இதெல்லாம் சிங்களவர்களின் அரசியல் சாணாக்கியம் .....என மார்பு தட்டி அரசியல் பாடம் எடுக்கும்கோஸ்டிகளும் உண்டு
  16. அவர்கள் தெளிவாக தான் இருக்கின்றனர்...அவர்களுக்கு புலம் பெயர் தமிழர்களையும் கையாள தெரிகிறது ....சிங்கள அடக்கு முறையாளர்களுடனும் வாழவும் தெரிகிறது ... அவர்களை உசுப்பெற்றுவது அவர்களை ஆட்சி செய்யும் அரச இனவாதிகள்.... அவர்களின் தெளிவான சிந்தனைக்கு தடை போடுவது யார்?
  17. March 16 வலை உலகில் நான் பதிவிட்டிருந்தேன் ...கடை விரித்தேன் கொள்வாரில்லை😃
  18. {வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம்.}ப் கற்பிதன் நீங்கள் கூறிய இந்தியா சிலைகள் மற்றும் படங்களை கொழுவி சிங்களத்துக்கு பயத்தை ஊட்டியதாக கூறினீர்கள் ...அதறகான பதில் தான் அது .. சிங்களவர்கள் இந்தியவிலிருந்து வந்த புத்தரின் சிலைகள்,படங்களை கொழுவி தமிழர்களுக்கு பயத்தை ஊட்டுகிறார்களே ...என தமிழர்களும் சிந்திக்கலாம் அல்லவா? கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது ... சகல மதத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது... சைவத்தின் வளர்ச்சிக்கு ....தேவாரம் திருவாசகம் கிறிஸ்தவத்திற்கு ....பைபிலை தமிழில் மொழி பெயர்த்தனர் இஸ்லாம்....குரானை மொழி பெயர்க்கவில்லை ஆனால் மெளலனாக்கள் தமிழில் பிரச்சாரம் செய்கின்றனர்.. முக்கியமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பூர்வ குடிகளுக்கு மதக்கருத்துக்களை பரப்ப அவர்களின் மொழியை தான் மத போதனையாளர்கள் கையில் எடுக்கின்றனர் . அந்த வகையில் அவர்கள் தமிழை தங்களது மத பிரச்சாரங்களுக்கு தேவையான முக்கிய மொழியாக கருதுகிறார்கள் .. 2000 ஆண்டுகளுக்கு முன்பு மதங்கள் ஆதிக்கம் செலுத்தாமல் தமிழ் மக்கள்,ஏனைய மக்களும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்று சகல மக்களுக்கும் ஒர் மதம் தேவைப்படுகிறது அந்த மதம் மக்களை ...மதம் கொள்ள வைத்துள்ளது ஆயுத கலாச்சாரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளது இத்தாலி பிரஜை வீரமாமுனிவர் தமிழுக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை... பெளத்த கருத்துக்களையும் பரப்ப தமிழ் அன்னை உதவியுள்ளார்..உதவுகின்றாள்
  19. உண்மை ...திராவிடம் ,ஆரியம்,இந்து,சைவம்,வைணவம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற சகல கருத்துருவாக்க மையங்களும் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கின்றன..என்பது எனது பார்வை... திர்வள்ளுவரின் முப்பால் தத்துவதஹ்தில் வாழ்ந்த இனத்தை படிப்படியாக அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்...
  20. பாவம் மன்னித்து விடுவம் பிழைத்து கொள்ளட்டும் ....கமரா ,பறந்து படமெடுக்கும் கமரா போன்றவற்றையும் புலம் பெயர் உறவுகள் சிலர் வாங்கி கொடுத்திருக்கினம்,
  21. இந்தியா தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல எமது மண்ணில் ஆக்கிரமிப்பு செய்த சகலரும் சிலைகளையும் தங்களது கருத்துக்களையும் நன்றாகவே நிலைநாட்டி சென்றுள்ளனர் .. ...இந்தியாவிலும் அதே நிலை தான் ... இருந்தும் இந்தியா ஓரளவு பூர்வீக மக்களை அங்கிகரிக்கின்றது .. நீங்கள் கூறும் இந்தியா கருத்துக்களையும் இந்தியா சிலைகளையும் ஒர் இனம் கடைப்பிடிக்கின்றது என்ற காரணத்தால் அவர்களை இனசுத்திகரிப்பு செய்ய வேணும் என்ற வாதம் ஏற்புடையதல்ல.. உலகம் பூராவும் இது நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது ..அரபிய மொழி,அரபிய மதம் தங்களது அடையாளத்தை நிலை நாட்டுகிறது,மேற்கத்தைய நாகரீகம் கிறிஸ்தவ அடையாளங்களை பரப்பி கொண்டு தான் இருகின்றனர் ...அவர்களின் அடையாளங்களும் சிறிலங்காவில் உண்டு ஆகவே இந்தியாவின் அடையாளன்களை நாம் உப யோகிப்பதால் சிங்களவர் கோபமடைகின்றனர்,இன சுத்திகரிப்பு செய்கின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல ..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.