Everything posted by putthan
-
பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
யாழ் நீதிமன்றில் டென்மார்க் கணவர் வழக்கு, செய்தி எங்கயோ உதைக்குதே ..இது நகைச்சுவை பகுதியில் வரவேண்டிய செய்தி
-
ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!
இன்றும் யாழ்ப்பாணம் ஒர் தண்டனைக்குறிய/பயங்கரமான பிரதேசமா? ஒருகாலத்தில் அப்படி இருந்தது உண்மை
-
இந்தியாவின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னாருக்கு விஜயம்!
தமிழ்நாட்டில் BJPக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உதவுமல்ல...😅
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
தலிவர் எவ்வழியோ தோழர்களும் அவ்வழியே.. என்னடாப்பா இந்த மனுசனும் லெனிசம் கதைக்குது ....கவனம் அண்ணோய்,இந்தியா தூதரகம்,அமெரிக்கா தூதரகம் எல்லாம் ஏறி இறங்க வேணும் தமிழ் மக்களுக்காக ஏறி இறங்க வேணும் ....சிவப்பு சேர்ட்,சிவப்பு சித்தாந்தம் எல்லாம் அவையளுக்கு பிடிக்காது ...நீங்கள் சூழியன் வெட்டி ஓடுவியல்...
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
அறிக்கை எப்பொழுது வரும்?அடுத்த பகிடிவதை மரணத்தின் பின்😇
-
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ,🤣 அவரை இலகுவாக ரிகொன்டிசன் செய்ய முடியும் ,அவரும் முன்னாள் "மக்கள் விடுதலை படை"யின் தளபதிகளில் ஒருவர்... முப்படைகளுடன் போராடிய ,பல அரசியல் தலைவர்களை படு கொலை செய்த, ,ஆட்சியை கைப்பற்ற இனக்கலவரங்களை முன்னின்று நடத்திய குழுவினர் தான் இப்பொழுது ஆட்சியில் உள்ளனர் ஆகவே தமிழர் மட்டும் தேசிய அரசியல் செய்ய கூடாது என நினைப்பது ??? அது..அது ...சிறிலங்கா படையினர் ஜெ.வி.பியினரை இலகுவாக வேட்டையாட அயல்நாட்டு ராஜதந்திரிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தமா இருக்குமோ? தமிழ் புரட்சியா? சிங்கள புரட்சியா? என்ற கொன்வூசனில் அப்படி நடந்து விட்டது ..இப்பொழுது அவர் தெளிவடைந்து விட்டார் பாட்டாளி வர்க்க ,உழைக்கும் வர்க்க புரட்சி எண்டு ...
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
உதில ஒற்றை விரலை தூக்கி கொண்டு கட்டம் போட்ட சேர்ட் அணிந்திருப்பவர் யார்? லங்காசிறியில் அதிகம் பேட்டி கொடுப்பவர் ,தமிழ் தேசியவாதிகளை வசைபாடுபவர் அவரா இவர் ? என நினைக்கிறேன் ...இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட (சந்திராவின் அவதாரமோ ) பெளத்த பிக்குகளும் இல்லை,இந்து குருக்கள்மாரும் இல்லை,இஸ்லாமிய மத குருக்களும் இல்லை....ஜெ.வி.பி கட்சியினரும் இல்லை ...இருந்தும் மக்கள் போராட்டமாம்....
-
இலங்கை பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கிடையில் சந்திப்பு
எல்லொரும் தேசியத்தலைவராக இருக்க மாட்டார்கள்...
-
நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா?
உங்க்ளுக்கு உந்த உப்பு பெயர் மாற்றத்துக்கே இவ்வளவு கோபம் வருகின்றது என்றால்... எங்கன்ட நிலம்,மொழி,உயிர்கள்,உடமைகள் எல்லாம் சும்மா சும்மா இஸடத்துக்கும் உங்கள் இன அரசியலுக்கும் அதிகார்த்துக்கும் அழித்த பொழுது எங்களௌக்கு எவ்வளவு கோபம் வந்த்திருக்கும்...
-
2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
இவரும் அரசியல்வாதிகள் மாதிரி ....அரசாங்கா அதிகாரிகள் மீது குற்றத்தை வைக்கின்றார்... ஜெ.வி.பி அரசியல்வாதிகள் எத்ற்கு எடுத்தாலும் முன்னாள் ஆட்சியாளர்களை குற்றம் சாட்டுவது போல..
-
கொழும்பு துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்
உங்கன்ட ஆட்சியின் பின்பு தான் கப்பலே துறைமுகத்துக்குள்ள வருகிறது என்றால் பாருங்கோவன்... சிறிமாவும் இப்படி சொன்னவ "எனது கணவர் இருக்கும் பொழுது ஒரு விமானம் தான் இந்த நிலையத்தில் வந்து இறங்க கூடியதாக இருந்தது இப்பொழுது பல விமானங்கள் வந்து போக கூடியதாக இருக்கின்றது"
-
எஸ். ஜே.வி. செல்வநாயகம்; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய 'காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 1)
தந்தை செல்வா தன்னை ஒர் கிறிஸ்தவராக நினைத்து தமிழ்மக்களின் உரிமைக்காக போராட வந்திருக்க மாட்டார்..ஆனால் கட்டுரையாளர்கள் மதத்தை முதன்மை படுத்துகின்றனர் இன்னும் 30 வருடங்களின் பின் கட்டுரை எழுதுவார்கள் சிறிதரனையும் ,சுமத்திரனையும் வைத்து ..இந்து சிரிதரன் பிரிவினையை ஊக்கப்படுத்தினார் ...கிறிஸ்தவ சுமத்திரன் ஏக்கராஜ் ஆதரித்தார் .... அன்று ஏக்க ராஜ் ஆதரித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது ... இதைத்தானே இன்று ஜெ.வி.பி யுடன் இணைந்து செயல் படும் சந்திரா அணியும்,வட் மாகாண டமிழ்ஸும் செய்கின்றனர்..அதாவது 40 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய முயற்சியை இன்று மீண்டும் இவர்கள் தொடங்குகின்றனர் சிங்களம் அந்த நெம்புகோலை உடைத்தெரிந்து சாதனை படைத்துகொண்டு வருகிறது ...இந்த நெமபுகோல் அகிம்சையாக இருந்தால் என்ன கிம்சையாக இருந்தால் என்ன சிங்களம் இந்த நெம்புகோலை உடைப்பதில் முழுமூச்சாக இருக்கும் அவர் தோல்வியடைந்த பின்பும் எப்படி தமிழ் தேசியம் எப்படி வளர்ந்தது என்று ஆச்சரியப்படலாம்...ஒரே காரணம் சிங்கள இனவெறி... இன்று தமிழ்தேசியம் தேர்தல் களத்தில் வீழ்ச்சியை கண்டிருந்தாலும் அது மீண்டும் மலரும் வரலாறு பல பாடங்களை தந்து செல்லும் ...மீண்டும் அகிம்சை கை கொடுக்கலாம்..
-
தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்!
நினைவஞ்சலிகள்
-
உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
இரட்டையருக்கு வாழ்த்துக்கள்
-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!
ஐயா ஏன் இந்த வீராப்பு...உங்களை விட 20 வயசு குறைந்த எங்களுக்கே அரசியலிருந்து ஒதுங்க வேணும் போல இருக்கு ...நாங்கள் நடந்தாலே மூச்சு வாங்குது ...இதில நீங்கள் முழுமூச்சுடன் எதிர்க்க போறீங்களோ?கஸ்டமான விடயம்.. எது எப்படியோ இந்த வயசிலயும் தமிழ் தேசியம் பேசுவதற்கு நன்றிகள்
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
தெற்கு மக்களுக்கு கண் முன்னே சாட்சியாக மத்தள விமான நிலையம் இருக்கிறது .... வடமாகாண ஜனாதிபதி மாளிகை திறக்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது இன்று பராமரிப்பற்ற காரணத்தால் எப்படீருக்கின்றது?
-
எஸ். ஜே.வி. செல்வநாயகம்; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய 'காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 1)
இது கொஞ்சம் ஓவரான கற்பனை மட்டுமல்ல இஸ்லாமியர்களின் தனித்துவத்தை அழிக்கும் செயல் 🤣 அன்று தந்தை செல்வாக்கு டி.எஸ்.சேனநாயக்கா ..தந்தை செல்வா மறுத்துவிட்ட்டார் இன்று சந்திரசேகராவுக்கு அனுரா ...சந்திரா கவ்விக்கொண்டார்
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
அந்த நபர் தான் இதை 99வருட குத்தகைக்கு எடுத்தவர்...ரணிலுடன் ஒப்பந்தம் செய்தவராம்...கந்தர்மடத்தில் ஒர் பெரிய கட்டிடம் உண்டு.
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே ...பிறகு என்ன் புதுசா இவர்கள் ....ரணில் ஏதோ செய்தவ்ர் அல்லோ
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
மோடிக்கு செம்பு தூக்கினால் தான் தன்னுடைய ஆட்சியை மகிந்தா கோஸ்டியிடமிருந்து பாதுகாத்து கொள்ளமுடியும் என்று நன்றாகவே கற்று தெரிந்துள்ளார்... ஜெ.வி.பியினர் வன்முறையில் ஈடுபட்டால அது... "சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து அடி வாங்கினாரே அது போன்றது .... பட்டு தெளிவதுதான் ம்க்களின் வரலாறு..🤣
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
புளோட் மோகன் என்பவரும் இந்த தேசிய வீரர் பட்டியலில் உள்ளார் ...இவருக்காக நீதியரசர் ஒருவர் புத்தகமும் வெளியிட்டுள்ளார்... ஒழித்து கட்டுவதால் பிரச்சனைகள் தொடரும் .... 71 /87 ஆம் ஆண்டுகளில் இடதுசாரிகளின் கிளர்ச்சி என்ற போர்வையில் பிராந்திய வல்லரசுகளுடன் சேர்ந்து அரசு ஒழித்துகட்டியது ஜெ.வி.பியினரை 1977/2009 வரை பயங்கரவாதிகள் என ஒர் இனத்தை ஒழித்துகட்டினார்கள் பிராந்திய வல்லர்சுகளுடன் சேர்ந்து.. கோத்தா ஆட்சிக்கு வந்த சிறுது காலத்தில் சிறை உடைப்பை ஏற்படுத்தி போதைப்பொருள் மன்னர்களை ஒழித்து கட்டினார்கள் ... அனுரா அரசின் ஒழித்து கட்டலாக இருந்தால் இதுவும் மீண்டும் துளிர்விடும் ...
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி
அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க வேணுமல்லோ....🤣 அனுராதபுரத்தில் டோழர் கோஸ்டி துறைமுகம் கட்ட போயினம் என சொன்னாலும் நாங்கள் நம்புவோமல்ல
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
உங்களுடைய எண்ணம் மிகவும் சரியானது அதில் மாற்று கருத்து இல்லை ... தனிநபராக சமுகத்திலிருந்து ஒதுங்கி வாழும் பொழுது இந்த பழமொழி சரியாக இருக்கும் ...என நான் எண்ணுகிறேன் ...எனது எண்ணம் பிழையாகவும் இருக்கலாம் ஆனால் நாங்கள் ஒர் குடும்பமாக,சமுகமாக,மதம்சார்ந்து,இனம் சார்ந்து,தேசியம் சார்ந்து,நாடு சார்ந்து வாழும் பொழுது அந்த பழமொழி சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுகின்றது ...வரலாறு பல சான்றுகளை விட்டு சென்றுள்ளது ... "சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகள் சொல்லி சென்றுள்ளார் ...வேறு சித்தர்களும் ஞானிகளும் செப்பி சென்றுள்ளனர் ... ஆனால் சும்மா இருப்பது என்றால் என்ன என்றே தெரியாமல் தவிக்கின்றோம்...
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
பொட்டுவைத்திருந்தால் போதும் அடி விழும்...இன்று பொட்டு,விபூதி,குல்லா போட்டவன் எல்லாம் சிறிலங்கன்ஸ் என அடிச்சு துவசம் பணிணைனவையளே கூவிக்கொண்டு திரியினம் ... மோடி ஜீ இது கிரிக்கட் விளையாட்டு அல்ல.... பங்காளதேஷ் மீண்டும் பாகிஸ்தானுடன் இணையப்போகின்றதாம் என முஸ்லீம் ஆய்வாளர்கள் கருத்து சொல்லுயினம்...மோடி ஜீ தடுப்பாரா?உங்களுக்கு உதவிகள் தேவை என்றால் டோழர் அனுராவிடம் கேளுங்கோ...
-
வலி.வடக்கில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன - வடக்கு ஆளுநர்
எது நல்லது காணிக்குள் மக்கள் வராமல் இருப்பதோ🤣